மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள் ஒன்றின் வேகம் கட்டுப்பாட்டை இழந்ததில், வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுவன் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் அச்சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (05) மதியம் பொத்துவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொத்துவில் -!-->!-->…
மீகொடை கொடூர விபத்து; தப்பியோடிய சந்தேக நபர்கள் கைது
மீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கெப் ரக வாகனத்தின்…
குறையும் தங்க விலையால் மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்
இலங்கையில் இன்று (06) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22…
சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு-கல்முனை வர்த்தக நிலைய பணியாளருக்கு 14 நாட்கள்…
video link-
https://fromsmash.com/-cQ9d4qwri-dt
வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25…
காதலியை 20-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்திய நபர்: அலுவலகத்தின் CCTV-யில் பதிவான…
மொஹாலியில் சக பெண் ஊழியரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொஹாலியில் நடந்த துயரம்
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வியாழக்கிழமை இரவு 7.40 மணி அளவில் தனியார் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவரை சக ஊழியர் கத்தியால்…
ஜெர்மனியில் விமானத்தின் முன்பகுதி தரையில் மோதி விபத்து
பெர்லின்,
ஜெர்மனியின் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்க்பர்ட் விமான நிலையம் உள்ளது. ஒரே நாளில் லட்சக்கணக்கான பயணிகளை கையாளும் மிகவும் 'பிசி'யான விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்க் பர்ட் விமான நிலையம் உள்ளது. மதியம் 1 மணியளவில் இந்த…
தொடங்கியது ‘எல் நினோ’ : பசிபிக் பெருங்கடலில் கடும் வெப்பம்
வாஷிங்டன்,
உலக வெப்பமயமாதல் காரணமாக உலகளாவிய வானிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் 2 முக்கிய நிகழ்வுகள், லாநினோ' மற்றும் 'எல் நினோ',
இவற்றில் லா நினோ இந்தியாவுக்கு மழையை கொடுக்கும். எல் நினோ வறட்சியை கொடுக்கும். இவை இரண்டும்…
சுவிஸில் இருந்து திருமணத்திற்காக யாழ் வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
யாழில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றிற்காக சுவிஸ்லாந்திலிருந்து வந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் 51 வயதான குடும்பப் பெண் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை உரவினர்களிடையே துயரத்தை…
740 ரூபாவாக உயரும் எரிபொருள் நிலை..! பெறும் நெருக்கடியில் இலங்கை பொருளாதாரம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போதைய நிலையில் உலக சந்தை நிலவரங்களின் பிரகாரம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ள போதும், ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார வலியுறுத்தியுள்ளார்.…
நடுக்கடலில் நடந்த பரபரப்பு: கண் முன்னே காணாமல் போன கடற்றொழிலாளர்- தேடுதல் நடவடிக்கை…
புத்தளம் - வென்னப்புவ கடற்பரப்பில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் சுறா மீன் தாக்குதலுக்கு உள்ளானதில், ஒருவர் காணாமல் போனதுடன் மற்றொருவர் கடுமையாக காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து, சர்வதேச…
புத்தூரில் டிப்பர் விபத்து – படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு ; மேலும் இருவர் அதிதீவிர…
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் - முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் தீவிர சிகிச்சை…
உலகையே உலுக்கிய சோகம்: தண்ணீர் கிடைக்காமல் சகாரா பாலைவனத்தில் 49 பேர் துடிதுடித்து மரணம்
நியாமி,
துயர சம்பவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவன பகுதியில், நெஞ்சை உலுக்கும் ஒரு கொடூரமான துயர சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த உலகையுமே உறைந்து போக செய்துள்ளது.
வழிபாட்டு நிகழ்வு
மாலி நாட்டில் நடைபெற்ற ஒரு மத வழிபாட்டு…
அதிரும் அரசியல் களம்.. “புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறேன்; அடுத்த பொதுத்தேர்தலில்…
சென்னை,
அண்ணாமலை
கடந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக, அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக…
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
வாகன இறக்குமதி எவ்விதத்திலும் குறையவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
டொலரின் விலை அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்குடனேயே இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சில நடவடிக்கைகள்…
யாழில் காட்டுப் பகுதிக்குள் தீவிர தேடுதலில் காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரின் (STF)…
யாழில் இரவு நேரத்தில் பீதியை கிளப்பிய சம்பவம் ; முகங்களை மூடி கறுப்பு உடையில்…
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது.
குறித்த பகுதிக்கு நேற்று முன்தினம் (04) முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீடொன்றின் கதவினை…
முழுமையான போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் தயார்: ரஷிய அதிபர் புதினுக்கு ஜெலன்ஸ்கி கடிதம்
நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு உக்ரைன் ஆர்வம் காட்டியதால் கோபம் அடைந்த ரஷிய அதிபர் புதின், அந்த நாட்டின் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தார். 4 ஆண்டுகள் ஆகியும் இரு நாடுகளுக்கும் இடையேயான யுத்தம் நீடித்துக்கொண்டே…
விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
அரசாங்கத்தினால் ஒரு ஹெக்டேயருக்காக வழங்கப்படும் உரமானியத் தொகை 5,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்…
சீன அதிபர் ஜின்பிங் அடுத்த வாரம் வடகொரியா பயணம்
பீஜிங்,
சீனாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வடகொரியா, கடந்த சில ஆண்டுகளில் ரஷியாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறது. குறிப்பாக உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் வடகொரியா வழங்கி…
குறைந்த தீவிரத்துடன் சுடுவதே தற்காலிக போர் நிறுத்தம்; அதிர்வலைகளை ஏற்படுத்திய ட்ரம்பின்…
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் என்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன் பாணியில் 'குறைந்த தீவிரத்துடன் சுடுவது' என்றொரு புதிய விளக்கத்தை அளித்துள்ளது அதிர்வலைகளை…
தென் கொரியா உள்ளாட்சித் தோ்தல்: ஆளுங்கட்சி பெரும்பான்மை வெற்றி
தென் கொரியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையான இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இருப்பினும், நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைநகா் சியோல் மேயா் தோ்தலில் அக்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.…
ஆரம்பக் கல்வியில் மாணவர் மையக் கற்றலும் சமூகப் பங்களிப்பும்
கல்வி என்பது வெறும் பாடப்புத்தக அறிவை வழங்கும் செயலாக மட்டும் கருதப்பட முடியாது. குறிப்பாக, ஆரம்பப் பள்ளி மாணவர்களின் வளர்ச்சியில் அவர்கள் கற்றுக் கொள்வது வெறும் பாட அறிவை மட்டுமல்ல; அது அவர்களின் நடத்தை, மனப்பாங்கு, தனித்திறன் மற்றும் சமூக…
வங்கதேசத்தில் மோசமடைந்து வரும் தட்டம்மை பரவல்: 601-ஐ எட்டிய உயிர்ப் பலிகள்!
வங்கதேசத்தில், தட்டம்மை பரவலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 601 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில், கடந்த மார்ச் 15 முதல் தட்டம்மைப் பரவல் அதிகரித்து வருவதால், அந்நாட்டின் பல்வேறு…
கொழும்பில் அதிரடியாக முடக்கப்பட்ட பெண்ணொருவரின் ஆடம்பர வீடு மற்றும் இலட்சக்கணக்கான…
கொழும்பு - தொட்டலங்க பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரரான பெண் ஒருவரின் பெருந்தொகை சொத்துக்கள் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவினரால் இன்று (05) முடக்கப்பட்டுள்ளன.
கொழும்பு 14 பகுதியில் வசிக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட…
இந்தியா நம்பகமான கூட்டாளி… மேற்கத்திய நாடுகளைச் சாடிய புடின்
இந்தியா நம்பகமான கூட்டாளி என்றும், ரஷ்யாவுடனான தனது ஒத்துழைப்பைக் குறைக்குமாறு இந்தியாவைக் கட்டாயப்படுத்தும் மேற்கத்திய முயற்சிகள் பயனற்றவை என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
தீங்கு விளைவிப்பவை
மேற்கத்திய நாடுகள் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்குத்…
சடலமாக மீட்கப்பட்ட சிறுமிகள் இருவர்… கடும் கொந்தளிப்பில் தென் அமெரிக்க நாடொன்று
கொலை செய்யப்பட்ட இரண்டு பதின்வயது சிறுமிகளின் உடல்கள், இரண்டு நாட்கள் இடைவெளியில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அர்ஜென்டினாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடல் துண்டு துண்டாக
பல ஆண்டுகளாகப் பெண்ணியப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட…
பாடகர் சங்கீதன் கைதை எதிர்த்து சிறிதரன் எம்பி கடும் சாடல்!
இலங்கைத் தீவில் என்னதான் ஆட்சியாளர்களும், அரசாங்கங்களும் மாறினாலும் தமிழ் மக்கள் மீதான பழைமைவாத இனவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் பகுதியான கிளிநொச்சியில், தாயக எழுச்சிப் பாடலை…
லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் அறிவிப்பு
ஜூன் மாதத்திற்கான லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலையில் எந்த வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 5 கிலோகிராம் லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை 2,500 ரூபாவாகவும் 12.5 கிலோகிராம் லாஃப்ஸ்…
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு வேலை இழக்கும் அபாயத்தில் பலர்
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு (2027 ) தொடக்கத்திற்குள் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் சமரச சேவை நிறுவனமான ஏகாஸ் (Acas) 1,000 வணிக நிறுவனங்களிடம்…
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 17ஆம் நாள் அகழ்வு பணிகள்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன் , 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 17ஆம் நாள் அகழ்வு…
ஈரான் போரை நிறுத்த அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தீர்மானம்: டிரம்புக்கு கடும் பின்னடைவு
அமெரிக்காவில் 1973-ம் ஆண்டின் போர் அதிகாரங்கள் தீர்மானச் சட்டத்தின்படி, அதிபர் பாராளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி 60 நாட்கள் வரை ஒரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளலாம்60 நாட்களுக்கு பிறகு போரைத் தொடர, பாராளுமன்றத்தின் ஒப்புதலை…
யாழ்ப்பாணம் சிறையில் பிறந்தநாளைக் கழித்த பாடகர் சங்கீத்சன்: தாயார் மற்றும் சட்டத்தரணி…
பிறந்தநாளை யாழ்ப்பாணம் சிறையில் கழித்த விளக்கமறியலில் உள்ள தமிழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சனை அவரது தாயாரும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்டவர்களும் இன்று சிறைக்குச் சென்று பார்வையிட்டனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை…
பாகிஸ்தானில் பிரான்ஸ் பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேருக்கு மரண தண்டனை
இஸ்லாமாபாத்,
கடந்த 2020-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுலா வந்த பிரான்சை சேர்ந்த பெண்ணை 2 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். லாகூருக்கு அருகிலுள்ள சியால்கோட்-லாகூர் நெடுஞ்சாலையில் அந்த பெண்ணை கடத்தி சென்று துப்பாக்கி முனையில் பாலியல்…
பலத்த காற்று வீசும் ;வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (06) பிற்பகல் 3.30 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…