பலத்த காற்று வீசும் ;வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (06) பிற்பகல் 3.30 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
யாழ். பழைய பூங்காவில் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மர நடுகை
உலக சுற்றாடல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு பழைய பூங்காவில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (05.06.2025) காலை 10.00 மணிக்கு பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.
சென்ற ஆண்டு இதே நாளில் அரசாங்க அதிபர் தலைமையில் பழைய…
எச்ஐவி பாதித்த பெண் பலருக்கு காதல் வலை வீசி பணம் பறிப்பு: பாதிக்கப்பட்டவர்களை தேடுகிறது…
பிந்த்: மத்தியப் பிரதேசம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் எச்ஐவி பாதிப்புக்கு கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் சமீபத்தில் 60 வயது விவசாயி ஒருவரிடம் அவரது வாகனத்தில் லிப்ட் கேட்டுள்ளார். தனக்கு கால் வலி…
கியூ.ஆர் குறியீடு இன்றி எரிபொருள் ; ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபருக்கு மன்னிப்பு
மிரிஹான பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி நேற்று முன்தினம் (03) சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சந்தேகநபர் மிரிஹான பொலிஸாரால் கைது…
பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில் புதையல் தோண்டும் மர்ம நபர்கள்
மன்னார், சவுத் பார் பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள மிகவும் பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில், மர்ம நபர்கள் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கத்தோலிக்க…
தூக்கு மேடைதான் மகிந்த ராஜபக்சவுக்கு தண்டனை ; சரத் பொன்சேகா அதிரடி
கடந்த காலக் குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்சவுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…
மறுசுழற்சிசெய்யும் நோக்கில் இலத்திரனியல் கழிவுகள் சேகரிப்பு பெட்டிகள் கையளிப்பு
"சுற்றுச் சூழலை பாதுகாப்போம், இலத்திரனியல் கழிவுகளை மறுசுழற்சி செய்வோம்" எனும் தொனிப்பொருளிற்கு அமைய, இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் பெட்டிகள் உலக சுற்றாடல் தினமான இன்றைய தினம்(05.06.2026) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம்…
மூன்று பெண்கள் இணைந்து அரங்கேற்றிய பயங்கரம்: திரைப்படத்தை மிஞ்சிய ஒரு சம்பவம்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மூன்று பெண்கள் இணைந்து ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டு ஆடிய நாடகம், பொலிஸ் விசாரணையில் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
திரைப்படத்தை மிஞ்சிய ஒரு சம்பவம்
கர்நாடகா மாநிலத்திலுள்ள Chikkaballapur என்னுமிடத்தைச் சேர்ந்தவர்…
அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்
கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அனுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் நாளைய தினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வை இடை நிறுத்தி தமக்கான வாய்ப்பை வழங்கவேண்டும் என…
யாழில்.தரமற்ற பாணிப்பனாட்டினை உற்பத்தி செய்தவருக்கு 6 மாத கால சிறை
தரமற்ற பாணிப்பனாட்டினை உற்பத்தி செய்தவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் அதனை விநியோகித்தவருக்கு 8 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட வியாபார நிலையம் ஒன்றில் கடந்த…
லெபனானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு
டெல் அவிவ்
இஸ்ரேல் ராணுவ தளபதி இயால் ஜமீர், ஹைபா நகரிலுள்ள கடற்படை தளத்திற்கு சென்றார். போருக்கான விசயங்களை பற்றி ஆய்வு மேற்கொண்ட அவர், படையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, லெபனானுடன் போர்நிறுத்த…
கல்முனையில் சர்வதேச சூழல் தினம் அனுஷ்டிப்பு
video link-
https://fromsmash.com/2.BD9-NY-0-dt
சர்வதேச சூழல் தினமான ஜூன் -05 தினை அனுஷ்டிக்கும் முகமாக கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யாவினால் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள்…
அணு ஆயுதங்களுக்காக புதிய ஆலையை திறந்த வடகொரியா
வடகொரியா தனது தனது அணு ஆயுத திட்டத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அணு குண்டுகளுக்கான எரிபொருளை உற்பத்தி செய்யும் புதிய ஆலையை வடகொரியா திறந்து உள்ளது. இந்த ஆலையில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம்…
7ஆவது வெள்ளியும் தொடரும் போராட்டம்
யாழ்ப்பாணம் - வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை - தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக ஏழாவது வெள்ளிக்கிழமையாக…
பிஹார் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு; 20 பேர் படுகாயம்
பாட்னா: பிஹார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர்.
பிஹார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.…
ஈரான் விவகாரத்தில் முக்கிய திருப்பம்; உச்ச தலைவரை சந்தித்து பேச டிரம்ப் முடிவு
வாஷிங்டன் டி.சி.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானை கடுமையாக தாக்கின. அப்போது, அதன் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி அவருடைய மகள், மருமகன் என குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டனர். பதிலுக்கு, ஈரானும்!-->!-->…
உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம்
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் குறித்த நிகழ்வு…
ஜப்பானை புரட்டிப்போட்ட ‘ஜாங்மி’புயல்.. 900 விமானசேவைகள் ரத்து
டோக்கியோ,
ஜாங்மி புயல்
‘ஜாங்மி' என்னும் தீவிர வெப்பமண்டல புயல் ஜப்பானை மிகக் கொடூரமாகத் தாக்கி வந்தது. முன்னதாக 'டைபூன்' என வகைப்படுத்தப்பட்டு, பின்னர் புயலாகக் குறைக்கப்பட்டநிலையில் தலைநகரமான டோக்கியோ உள்ளிட்ட ஜப்பானின் மத்திய மற்றும்…
இலங்கையில் பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் உரிய தரநிலைகளைப் பின்பற்றாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்த புதிய…
கொழும்பு மக்களுக்கு நீர் விநியோகத் தடை முக்கிய அறிவிப்பு
கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயிலேயே இந்த திடீர் தடங்கல்…
உலகை திரும்பிப் பார்க்க வைத்த 23 வயது இலங்கை இளைஞர் ; படைக்கப்பட்ட சாதனை
இலங்கையின் 23 வயதுடைய இளம் தடகள வீரரான ருமேஷ் பத்திரகே, ரோம் டைமண்ட் லீக் தொடரில் 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த அசாத்திய சாதனை மூலம் ஆசிய வரலாற்றின் மிகச்சிறந்த இரண்டாவது ஈட்டி எறிதல்…
சென்னையில் பெரும் தீ விபத்து; 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்
சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதன் அருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பகுதிக்கும் அடுத்தடுத்து பரவியது.
இதில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. அவை…
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் இன்று (05) அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ (Litro) நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாதாந்த எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.…
“குவைத் விமான நிலைய சேதத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல..” – ஈரான் ராணுவம்
தெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
வளைகுடா நாட்டில் ஈரான்-அமெரிக்கா இடையேயான போரில் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தற்காலிக சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான், ஓமன் உள்ளிட்ட மத்தியஸ்த நாடுகளுடன் இணைந்து இருதரப்பும் நிரந்தர…
பரபரக்கும் அரசியல் களம்: புதிய கட்சி தொடக்கமா..? – இன்று அதிகாரப்பூர்வமாக…
சென்னை,
அண்ணாமலை
கடந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக, அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக…
கொட்டித் தீர்க்கப்போகும் மழை! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும்…
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய வங்கிக் கொள்ளை – பின்னணியிலுள்ள மர்ம நபர்
ஹொரணையின் அரச வங்கி ஒன்றின் ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதற்காக எடுத்துச் சென்ற சுமார் 3.5 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த கொள்ளையின் பின்னணியில் குறித்த வங்கியில்…
இ. போ. ச ஊழியர்களின் போலி மருத்துவச் சான்றிதழ் மோசடி ; விசாரணை ஆரம்பம்
விசேட மருத்துவ நிபுணர் ஒருவரின் உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் கையொப்பத்தை போலி முறையில் பயன்படுத்தி, நோய் விடுப்புப் பெற்றுக்கொள்வதற்காக போலி மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) கண்டி…
முதியோர் இல்லத்தில் தீ விபத்து ; 17 வயது சிறுவனும் பலி ; வெளிவரும் அதிர்ச்சிகர பின்னணி
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் தீ விபத்துக்குள்ளான முதியோர் இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை என்பதை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே உறுதிப்படுத்தியுள்ளார்.…
நள்ளிரவில் காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; 9 பேர் பலி
காஸா மீது நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், திடீரென காஸா…
நெதன்யாகுவை முட்டாள் என கூறியது உண்மைதான்: டிரம்ப்
டெல் அவிவ்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானை கடுமையாக தாக்கின. வளைகுடா நாடுகளில் உள்ள தளங்களை பயன்படுத்தியும் தாக்குதல் நடந்தது என கூறப்படுகிறது. இதனால், குவைத், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மீதும் கடந்த…
நான்கு புலம்பெயர் பணியாளர்களை தீவைத்துக் கொளுத்திய பாகிஸ்தானியர்கள்
வெளிநாடொன்றில், நான்கு புலம்பெயர் பணியாளர்களை வேனுக்குள் வைத்து தீவைத்துக் கொளுத்திய பாகிஸ்தானியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தீப்பற்றி எரிந்த வேன்
நேற்று முன்தினம் மதியம் 1.00 மணியளவில், இத்தாலி நாட்டிலுள்ள Amendolara…
தாய்லாந்து முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ராவுக்கு முழு விடுதலை
தாய்லாந்தின் முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ரா (76) (படம்), அரச பொது மன்னிப்பின்கீழ் தனது சிறைத் தண்டனை தொடா்பான அனைத்து சட்டபூா்வ நிபந்தனைகளில் இருந்து முழு விடுதலை பெற்றாா்.
இதன்மூலம், அவருக்கு விதிக்கப்பட்ட 4 மாத நன்னடத்தை காவல்…
சாம்பலிலிருந்து மீண்டெழுந்த அறிவுப் பொக்கிஷம்
ஈழத் தமிழர்களின் அறிவுத் தேடலின் அடையாளமாகவும், உலகத் தமிழர்களின் பண்பாட்டுப் பொக்கிஷமாகவும் விளங்குவது யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆகும். 1981ஆம் ஆண்டு அரசியல் மற்றும் இன வெறுப்பினால் இந்த நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம், மனித வரலாற்றின்…