பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு அச்சம் ; ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் கண்டறிவு
பிரித்தானியாவின் வடக்கு கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய இணைய கேபிள்கள் (Internet Cables) மற்றும் எரிவாயு குழாய்களை (Pipelines) இலக்கு வைத்து ரஷ்யாவின் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் இரகசிய உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாகப் பிரித்தானிய…
அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி
எதிர்க்கட்சி உறுப்பினர்களால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இந்தப் பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன.…
‘கிளஸ்டர் பாம்’ பொருத்தப்பட்ட நவீன ஏவுகணை சோதனை – அதிரடி காட்டும்…
பியாங்யாங்,
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.
தன்…
முடிவுக்கு வரும் அரச வைத்திய அதிகாரிகளின் வேலைநிறுத்தம்
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) முன்னெடுக்கப்பட்டுள்ள 48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாளை காலை நிறைவுக்கு வரவுள்ளது.
தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய தீர்வுகள் எட்டப்படாத நிலையில், அடுத்தகட்டமாக எடுக்கப்பட…
வான்வழித் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் மரணம்
வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால், ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், தற்போதைய வெளியுறவு உறவுகளுக்கான மூலோபாயக் குழுவின் தலைவருமான கமால் கராசி (Kamal Kharrazi), காலமானார் ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி நிறுவனம்…
லெபனான் முழுவதும் 100 இடங்களில் தாக்குதல் ; டிரம்ப் விளக்கம்; ஆத்திரத்தில் ஈரான்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான 14 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பு இந்த ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக இல்லை; அவர்கள்…
நான் கையூட்டுப் பெற்றேனா; சபையில் சாணக்கியனை விளாசிய அமைச்சர் சந்திரசேகர்!
தம்மீது நாடாளுமன்றில் பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று…
புத்தாண்டு காலத்தில் மதுபானசாலைகளுக்கு பூட்டு!
எதிர்வரும் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு தினங்களில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என பிரதி மதுவரி ஆணையாளர் ரொஷான் பெரேரா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் தமிழ்…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இன்று இறுதி நாள்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (10) வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு இறுதி எச்சரிக்கை…
போர்நிறுத்தமா அல்லது இஸ்ரேலின் அராஜகமா… அமெரிக்காவை எச்சரித்த ஈரான்
போர்நிறுத்தம் அல்லது இஸ்ரேல் வாயிலாகப் போரைத் தொடர்வது என ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும் என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அராக்ச்சி, ஈரான்-அமெரிக்கா போர்நிறுத்த…
பல்கலைக்கழக மாணவர்களின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ள பணம்
மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்கான மஹாபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணம் இன்று (10) வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இதன்படி, மார்ச் மாதத்திற்குரிய 10,000 ரூபாய்…
கணவரை பிரிந்து வேறு திருமணம் செய்வதற்காக குழந்தையை கொன்று உடலை கிணற்றில் வீசிய கொடூர தாய்
புனே,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ரஞ்சன்காவ் எம்.ஐ.டி.சி. பகுதியை சேர்ந்த பூஜா பவார் (வயது22) என்பவரின் கணவர், கடந்த மார்ச் மாதம் தனது மனைவியையும் 11 மாத ஆண் குழந்தையையும் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார்…
விடுமுறை கிடையாது ; தொழிலாளர் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
2026ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் மே 30ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026-ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட 2438/22 இலக்க வர்த்தமானி அறிவித்தல்…
கொளுத்தும் வெயிலில் வெள்ளரி பழம் விற்பனை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடுமையான வெப்பமான வானிலை நிலவி வருவதால் வெள்ளரிப்பழ செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அதிகளவில் நன்மையடந்து வருவதுடன் தற்போது வெள்ளரிபழ அறுவடை ஆரம்பித்துள்ளது.
கடுமையான வெப்பத்திலிருந்து தங்களை…
லெபனானுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய இஸ்ரேல்: நெதன்யாகு அறிவிப்பு
லெபனானுடன் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
லெபனானுடன் நேரடி பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்கள் சற்று தணிய தொடங்கியுள்ளன, ஈரான் - அமெரிக்கா…
இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை! அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று சூரியன் வடதிசை நோக்கி நகர்ந்து (10) 12:11 மணியளவில் பல பகுதிகளில் சூரியன் மிக நெருக்கமாக உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனித…
நாட்டில் தொற்றா நோய்களின் தாக்கம் தீவிரம்; 83% மரணங்கள்
நாட்டில் தொற்றா நோய்களின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த நிலைமையை மேலும்…
மீண்டும் எண்ணெய் விலையில் மாற்றமா? சவுதி எண்ணெய் நிலையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்
சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விநியோகக் குழாய்களை இலக்கு வைத்து அண்மைய காலத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களால், அந்த நாட்டின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறன் நாளாந்தம் சுமார் 600,000 பீப்பாய்களினால்…
இஸ்ரேலில் பாதுகாப்பை மீட்டெடுக்க ஹிஸ்புல்லா மீது தாக்குதல் தொடரும் – நெதன்யாகு
டெல் அவிவ்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்திய பின்னர் மேற்காசியாவில் பதற்ற நிலை அதிகரித்தது. இந்த சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு…
நாடாளுமன்றத்திற்கு முன் போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சி ; கடும் போக்குவரத்து நெரிசல்
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (10) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த…
குமார் சங்கக்காரவின் பெயரில் பாரிய மோசடி ; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார பாரிய முதலீட்டு வாய்ப்பொன்றை பரிந்துரைப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி போலியானது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
fact crescendo எனும் உண்மை கண்டறியும் இணையதளம் இது…
கீரீன்லாந்து பக்கம் திரும்பிய ட்ரம்ப் ; வெளியான பதிவால் புதிய சர்ச்சை
ஈரான் போரின்போது அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கத் தவறியதற்காக நேட்டோவை ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நமக்குத் தேவைப்பட்டபோது நேட்டோ அமைப்பு ஆதரவு அளிக்கவில்லை. மீண்டும்…
சபையிலிருந்து வெளியேற்றுவேன்; சாணக்கியன் மீது சீறி விழுந்த சபாநாயகர்; சபையில் அமளி துமளி!
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (10) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, இரா. சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்வியால் சபையில் சிறுபரபரப்பு ஏற்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 'அஸ்வெசும' நலத்திட்டம் கிடைக்கப் பெறாதவர்கள்…
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவரின் மருமகன் பலி
டெல் அவிவ்
லெபனானின் பெய்ரூட் நகரில் நேற்றிரவு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிமின் தனி செயலாளர் மற்றும் மருமகனான அலி யூசுப் ஹர்ஷி என்பவர் பலியாகி உள்ளார்.
ஹிஸ்புல்லா தலைவர்…
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில்…
பல்கலைக்கழக மாணவர் மரணம்; மாணவி கழிவறைக்கு சென்றபோது தகராறு; பொலிஸார் தகவல்!
ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், அதே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பல்கலைக்கழகத்தினால் நேற்று (9) சித்திரை புத்தாண்டு…
கொழும்பு மாநகர சபையில் வெடித்த மோதல் ; ஒருவர் வைத்தியசாலையில்
கொழும்பு மாநகர சபையின் இரு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள்…
யாழ் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகளில் தனியாகப் செல்வோருக்கு காத்திருக்கும் ஆபத்து ;…
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு நகரங்களிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குப் பேருந்துகளில் தனியாகப் பயணிக்கும் பிரயாணிகளை இலக்கு வைத்து, மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாகப்…
“ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால்..” – ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி போரை தொடங்கியது. இந்த போர் ஒரு மாதத்தை கடந்தும் நடந்து வருகிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை…
இந்தியாவின் முதல் கடல் விமானம் – வெற்றிகரமாக சோதனை
இந்தியாவின் வான்வழி போக்குவரத்து துறையில் ஒரு வரலாற்று நிகழ்வாக, ரிஷிகேஷில் அமைந்துள்ள கங்கா தடுப்பணையில் நாட்டின் முதல் வணிகரீதியான கடல் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
அதனால் இந்தியாவின் முதல் கடல் விமான சேவை…
இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் – பல்கலைக்கழக மாணவர் பலி
ஹோமாகம - மொரகஹஹேன வீதியில் அமைந்துள்ள விடுதியில், தனியார் பல்கலைக்கழக மாணவர் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் வெல்லவாவை சேர்ந்த 19 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாக…
யாழில் கரைவலை எதிர்ப்பு செய்தி சேகரிக்க சென்றவர்களுக்கு அச்சுறுத்தல்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் கரைவலை தொழிலால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக நாரா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்…
நான்கு மாணவர்கள் மது அருந்தியதாக சந்தேகம் ; ஒருவர் தீவிர சிகிச்சைக்கு மாற்றம்
பதுளை, ஹல்துமுல்ல பகுதியில் மது அருந்தியதாகக் கூறப்படும் மாணவர் ஒருவர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவருடன் மேலும் மூவரும் மது அருந்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக ஹல்துமுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
16 வயதுடைய…
கொழும்பை அதிரவைத்த ஜாக்பாட் ; ஒரே லொத்தர் சீட்டில் 62.9 கோடி ரூபாய்
இலங்கையின் அதிஸ்ட லாப சீட்டிழுப்பில் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று (10) வழங்கப்படவுள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய அதிஸ்ட லாபச் சீட்டுப் பரிசை வழங்கத்…