அரியாலையில் குப்பைக்கு வைத்த தீயில் வயோதிப பெண் உயிரிழப்பு
யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார்
அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த…
சாக்கு மூட்டைக்குள் இளைஞர் சடலம் ; சிசிடிவி மூலம் வெளியான உண்மை
சென்னையில் இளைஞர் ஒருவரின் உடலம் சாக்கு மூடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐவர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!
போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு விடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் - ரஷியா போா் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோவுக்கு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸிகிக்கு…
சிறுவர் இல்லத்தில் இருந்து மாயமான சிறுமி
மீகஹகொடுவ அரச சிறுவர் இல்லத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டறிய குளியாபிட்டிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
W.F. மயூமி பிரார்த்தனா என்ற சிறுமி, ஜூலை 14, 2025 அன்று சிலாபம் பொலிஸாரால் முதலில் காவலில் எடுக்கப்பட்டு,…
சதொச வெள்ளைப்பூண்டு வழக்கில் சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை
லங்கா சதொசவின் முன்னாள் சிரேஷ்ட விநியோக முகாமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்த போது அரசாங்கத்திற்கு 17…
யாழ்–பளை வீதியில் பயங்கர விபத்து ; ஸ்தலத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்
கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பளை நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த குமாரசாமி செல்வவதி என்கின்ற 63 வயதுடைய பெண்ணே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.…
“தமிழர்களின் இறைமையை மீட்க அமெரிக்கா தலைமை தாங்க வேண்டும்” – அமெரிக்க…
ஈழ தமிழர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு, தலைமை தாங்கி, எமது நியாயமான இறைமையை மீட்டெடுப்பதற்கு உதவ வேண்டும் அவன வல்வெட்டித்துறை நகர சபை நகர பிதா எம்.கே. சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.
அமெரிக்கா காங்கிரஸினருக்கு நன்றி தெரிவித்து,…
கொலம்பியாவில் விமான விபத்து: உள்ளூா் எம்.பி., 14 போ் உயிரிழப்பு
வடகிழக்கு கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த அந்நாட்டு எம்.பி. உள்பட 15 பேரும் உயிரிழந்தனா்.
வடக்கு சாந்தாண்டோ் மாகாணத்தில் உள்ள குகுடா நகரில் இருந்து ஓகானா நகரை நோக்கி, அரசுக்குச் சொந்தமான சடேனா…
உக்ரைனில் ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல்; 4 பயணிகள் பலி
கீவ்,
உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இந்த போரானது நடப்பு ஆண்டு பிப்ரவரியுடன் 4 ஆண்டுகளை…
சீனாவில் பிரபல குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை
மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, இணைய மோசடிகளில் ஈடுபடுத்தி வந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள கோகாங்…
ரஷ்யா–உக்ரைன் போர் புதிய கட்டம் ; 10,000 வடகொரிய வீரர்கள் களத்தில்
ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையிலான போர் பல வருடங்களாக நீடித்து வரும் நிலையில், தற்போது வடகொரிய இராணுவத்தினர் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்க்களத்தில் குதித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சுமார்…
தனிநபர் சுதந்திரமா? சமூக ஒழுக்கமா? – கொழும்புப் பாடசாலைச் சர்ச்சையும் சில…
கொழும்பு - 10 இல் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில், 2025/2026 கல்வியாண்டில் தலைமை மாணவர் தலைவராக நியமிக்கப்பட்ட மாணவனுக்கும், அதே பாடசாலையில் கற்பிக்கும் 3 ஆசிரியைகளுக்குமிடையில் இருந்த பாலியல் ரீதியான உறவு தொடர்பில் வீடியோக்கள்…
காலி சிறைச்சாலைக்குள் பாதாள உலக கும்பல் மோதல்
காலி சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தகராறு செவ்வாய்க்கிழமை (27) இரவு ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவர்களான…
பேருந்தில் இருந்து தவறி விழுந்த உயர்தர மாணவி உயிரிழப்பு
பேருந்தில் இருந்து தவறி விழுந்த உயர்தர மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தித்யுள்ளது.
கண்டி - ஹதரலியத்த பிரசேத்தை சேர்ந்த 17 வயதுடைய அப்சரா தசநாயக்க என்ற மாணவியே மாணவி, பேருந்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை…
இம்ரான் கான் உடல்நிலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால், அவரது பார்வைத்திறன் கடுமையாகப்…
பால்கனியில் அமர்ந்திருக்க 16 மில்லியன் செலவழித்த ரணில் ; சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்
நாட்டில் கடந்த வருடம் பெரும் சர்ச்சையையும் அதிர்வலைகளையும் உருவாக்கிய சம்பவமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது அமைந்திருந்தது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி…
கனடாவில் ஐம்பது வாகனங்கள் மோதி விபத்து
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், டொராண்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹைவே 401 சாலையில் செவ்வாய்க்கிழமை காலை சுமார் 50 வாகனங்கள் தொடர்புடைய தொடர் விபத்துகள் ஏற்பட்டதாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இரு…
சிறுமியை வன்புணர்ந்த போதகருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமியை வன்புணர்ந்த போதகருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டம், கொட்டுகச்சியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணிபுரியும் போதகர் ஒருவர், 15 வயது சிறுமியுடன் பழகியுள்ளார்.
பின்னர் கடவுளுக்கு சேவை செய்ய அழைத்து சென்று…
‘இப்போது தோ்தல் நடத்துவது தவறு’
இஸ்ரேலில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழலில், ‘முன்கூட்டியே இப்போது தோ்தலை நடத்துவது மிகப்பெரிய தவறு’ என்று அந்நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளாா்.
இஸ்ரேல் அரசு தேசிய பட்ஜெட்டை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்து வரும்…
தென்கொரியா முன்னாள் அதிபா் மனைவிக்கு ஊழல் வழக்கில் 20 மாத சிறை தண்டனை
தென்கொரியாவின் முன்னாள் அதிபா் யூன் சுக் யோலின் மனைவி கிம் கியான் ஹீ மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில், அவருக்கு 20 மாத சிறை தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
யூன் சுக் யோல் அதிபராக இருந்த…
தென்மராட்சி சிவபூமி பாடசாலை – சாவகச்சேரியில் திறந்துவைப்பு
தென்மராட்சி சிவபூமி பாடசாலை சாவகச்சேரியில் நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சிவபூமி அறக்கட்டளை தலைவர் காலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ். பல்கலைக்கழக முன்னாள்…
தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகத்தின் கால்கோள் விழா!
யாழ்.தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம் நடாத்திய 'தரம் ஒன்று' மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளும் "கால்கோள் விழா" சாவகச்சேரி நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலயத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
வித்தியாலய முதல்வர் தர்சினி…
திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்: காதலர் செய்த பயங்கர செயல்
இந்தியாவின் ஆக்ராவில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண்ணொருவர் அலுவலகம் சென்ற நிலையில் மாயமானார்.
பொலிசாரின் தேடுதல் வேட்டையில் அதிரவைக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளன!
மாயமான இளம்பெண்
ஆக்ராவிலுள்ள அலுவலகம் ஒன்றில் மனிதவள மேலாளராக…
கனடாவில் ஒரு அபூர்வ நிலநடுக்கம்: அபாயம் தொடருமா?
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தை அபூர்வ நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
ஒன்ராறியோவிலுள்ள Beaverton என்னுமிடத்தில் வாழும் சாரா, நேற்று இரவு 11.00 மணியளவில் திடீரென கர்ஜனை போன்றதொரு சத்தத்தை தான் கேட்டதாக தெரிவிக்கிறார்.
அதைத் தொடர்ந்து, தன்…
அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் வெனிசுலா இடைக்கால அதிபா்?
வெனிசுலா இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ், அமெரிக்காவுக்கு முழுமையாக ஒத்துழைப்பாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக அந்நாட்டு உளவுத்துறையான ‘சிஐஏ’ எச்சரித்துள்ளது.
வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோ சிறைபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின்…
வடஇந்து ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா
யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா இன்றைய தினம் வியாழக்கிழமை பாடசாலை அதிபர் பா.யசிதரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்திரனாக ஓய்வு பெற்ற கல்வியாளர் கனகர் இரத்தினம் கமலநாதன் கலந்து கொண்டார்.…
அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டதாம்
அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கருத்து தெரிவித்தமையால் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டது.
பருத்தித்துறை பிரதேச சபையின்…
ரஷியா 2-ஆவது நாளாக தாக்குதல்: இளம் உக்ரைன் தம்பதி உயிரிழப்பு
உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில், ரஷியா தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடா் தாக்குதலை நடத்தியது.
இத்தாக்குதலில், கீவ் நகருக்கு அருகில் வசித்து வந்த இளம் தம்பதியினா் உயிரிழந்தனா்.…
கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி..…
கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி.. (படங்கள், வீடியோ
யாழ். புங்குடுதீவை சேர்ந்தவரும், பிரான்சில் வசிக்கும் செல்வன். பாபுஜி அவர்களின் பிறந்ததினம் இன்றாகும் . இதனை முன்னிட்டு பிறந்தநாள்…
அஜீத் பவார் உடல் தகனம்!
விமான விபத்தில் பலியான மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் உடல் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் புதன்கிழமை காலை புணே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையத்தில்…
ஈரானுக்குப் பேரழிவு ஏற்படும்! – அமெரிக்கா மீண்டும் கடும் எச்சரிக்கை!
ஈரான் மீதான அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் மிக மோசமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும்…
மகிந்தவின் உயிருக்கு ஆபத்து? வீட்டை சுற்றிப்பறந்த ட்ரோன்களால் பரபரப்பு
கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டின் மேல் இரண்டு முறை ஆளில்லா ட்ரோன் விமானங்கள் பறக்கவிடப்பட்டதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இவ் விமானங்கள் நேற்று முன்தினம் விமானங்கள் பறக்கவிடப்பட்டுள்ளதாக…
ஒரு மாதத்தைக் கடந்த ஈரான் மக்கள் போராட்டம் : மத்திய கிழக்கில் அமெரிக்க போா்க்கப்பல்கள்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்க போா்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் ராணுவத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற…
வீடொன்றில் தீ பரவலில் முதிவருக்கு நேர்ந்த துயரம்
வேயங்கொடை - பத்தலகெதர பகுதியில், வீடொன்றில் இன்று வியாழக்கிழமை (29) அதிகாலையில் தீ பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தீக்காயங்களுக்குள்ளான முதியவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
வீடொன்றில் தீ…