வர்த்தகர்கள் சிலரின் மோசடி செயல் : அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
வர்த்தகர்களிடம் இருந்தும் வற் வரியை அறவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல், வருவாயை தமது சொந்த இலாபமாக மாற்ற சிலர் செயற்பட்டு வருவதாகவும்…