தமிழர் பகுதியொன்றில் தொலைபேசியால் சிக்கலில் மாட்டிய இ.போ.ச சாரதி
பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இவ்வாறான…