கப்பம் கோரி சிக்கிய கிராம உத்தியோகத்தர்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் ஒருவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய கிராம உத்தியோகத்தர் இன்று(12)…