;
Athirady Tamil News
Daily Archives

13 April 2024

மகனின் விந்தணு மூலம் குழந்தை பெற்ற தாய்., எதற்காக இப்படிச் செய்தார்?

ஒரு தாய் தனது மகனின் உறைந்த விந்தணுவைப் பயன்படுத்தி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது தனது மகனின் விந்தணு மூலம் குழந்தை பெற்றதாக அறிவித்து உலகையே அதிர வைத்துள்ளார். ஸ்பெயினைச் சேர்ந்த முன்னாள் நடிகையான அனா ஒப்ரேகானுக்கு (Ana…

QR கோட் மூலம் குடும்பத்தினருடன் சேர்ந்த குழந்தை – நெகிழ்ச்சி சம்பவம்

மும்பையில் இருக்கும் வோர்லி என்ற இடத்தில் 12 வயதுடைய ஒரு சிறப்பு குழந்தை தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு…

நிலவை சுற்றும் மர்மப்பொருள்! நாசா வெளியிட்ட படங்கள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, நிலவை சுற்றி வரும் மர்ம பொருளொன்றின் படங்களை வெளியிட்டுள்ளது. நாசாவின் லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர் (எல்.ஆ.ர்ஓ) மூலம் இதன் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட முடியாத நிலையில் உள்ள குறித்த…

மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

சித்திரைப் புத்தாண்டையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 14,000 பொலிஸாரும், 500 விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 400 ஆயுதப்படை…

கனடாவில் ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

எதிர்வரும் காலங்களில் கனடாவில் ஐபோன் பயன்படுத்துபவர்கள் நட்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என கொலம்பியாவின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஐபோன் 6 மற்றும் ஐபோன் 7 ஆகியனவற்றை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு 150 டொலர்கள் வரையில்…

தேர்தல் ஆணையம் மேல் பகிரங்க குற்றசாட்டு; நீதிமன்றத்தில் திமுக வழக்கு- என்ன விஷயம்!

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குபதிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் காலம் சற்று சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையொட்டி அரசியல் காட்சிகள்…

யாழ்ப்பாணத்தில் பாடசாலையருகே வீதி விபத்து

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள பாடசாலையருகே விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று (13.4.2024) கோப்பாய் நாவலர் பாடசாலையருகே இடம்பெற்றுள்ளது. எனினும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என…

ஈரான் தன் அறிவிப்பை கைவிட வேண்டும்: உள்நுழைகிறது அமெரிக்கா

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஈரான் இஸ்ரேலை "விரைவில்" தாக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அந்த முடிவை கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ளார். ஈரான் இஸ்ரேலை போர்பதற்றம் நிலவிவருகையில் ஊடகவியலாளர்கள் ஜோ பைடன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்…

தமிழர் கிராமத்துக்குள் புகுந்த 8 அடி முதலை!

மூதூர் -குமாரபுரம் கிராமத்திற்குள் இன்று(13) அதிகாலை முதலையொன்று உட்புகுந்துள்ளது. இம்முதலையானது சுமார் 8 அடி நீளமுடையதாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முதலை மீட்பு இம்முதலை கிராமத்திற்குள் உட்புகுந்ததையடுத்து கிராம மக்கள்…

யாழில் 75 சாராயப் போத்தல்களுடன் சிக்கிய பெண்

யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் பெண்ணொருவர் 75 கால் போத்தல்கள் சாராயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுன்னாகம்…

மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இணைத்துள்ள ஆசியநாடு

ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) பிரித்தானியா குடிமக்கள் பயணிக்க 'மிகவும் ஆபத்தான' நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானையும் இணைத்துள்ளது. குற்றம், போர், பயங்கரவாதம், நோய், வானிலை, இயற்கைப்…

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சர்வதேச நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

கடந்த முதலாம் திகதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கவுள்ளதாக ஈரான் அறிவித்திருந்த நிலையில் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக்…

சுண்டைக்காய்க்குள் மறைந்திருக்கும் ரகசியம்…இனிமேல் தவிர்க்காதீர்கள்

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று சொன்னால் மிகையாகாது. கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை…

பேருந்து சாரதிகள் தொடர்பில் முறைப்பாடு: அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அவசர இலக்கம்

புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய…

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! 50000 குடும்பங்களுக்கு இலவச வீடு

இலங்கையில் வீடற்ற மக்களுக்கு 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி, காணி, வீடமைப்பு மற்றும் வர்த்தக உரிமைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை வலுவான பொருளாதாரத்தின் அங்கமாக…

போலி நாணயத்தாள் அச்சீடு: ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் அஹங்கமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று(12) இரவு…

மத்திய தரைக்கடல் பகுதியில் படகிலிருந்து மீட்கப்பட்ட 4 பெண்களின் சடலங்கள்: விசாரணைகள்…

ஸ்பெயினின் முர்சியா நகரின் அருகே உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் மிதந்து வந்த படகிலிருந்து 4 பெண்களின் சடலங்கள் காணப்பட்டதாக அந்நாட்டு கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த படகை நேற்றையதினம் (12) காலையில் கார்டஜினா…

சீருடை மாற்றம்; காவி உடையில் பூசாரிகள் வேடத்தில் போலீஸார் – சர்ச்சைக்குள்ளான அரசு!

காவலர்கள், பூசாரிகள் போல காவி உடை அணிந்திருந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காசி விஸ்வநாதர் கோயில் உத்தரப் பிரதேசம், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளை…

ஜம்மு-காஷ்மீரில் 2 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரின் சோனாமார்க், பஹல்காம் மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் இருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர். கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் மலைப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் தங்கியிருந்த அமெரிக்க சுற்றுலாப்பயணி லானா மேரி…

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மற்றுமொரு விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவையை இன்டிகோ (Indigo) நிறுவனம் எதிர்வரும் ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (Airport and Aviation Services…

பொது வேட்பாளராக களமிறங்கும் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணிலைக்(Ranil Wickremesinghe) களமிறக்குவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில்(Colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…

வவுனியாவில் அரச பேருந்து சாரதி மீது தாக்குதல் முயற்சி

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் அரச பேருந்தினை வழிமறித்து தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பழைய பேரூந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு…

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பலத்த பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அறிவித்துள்ளார். நாடுதழுவிய ரீதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக…

மருதமுனை பகுதியில் வாகன விபத்து- கார், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மோதல்- சிலர்…

பிரதான வீதியில் பயணம் செய்த வாகனங்கள் சில நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சிலர் காயமடைந்த சம்பவம் அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை(12) மாலை கடும் மழை பெய்த சந்தர்ப்பத்தில் குறித்த விபத்து…

பிலிப்பைன்ஸில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி: இருவர் பலி

பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் உள்ள கடற்படை தளத்தில் இடம்பெற்ற இராணுவ உலங்கு வானூர்தி (Helicopter) விபத்தில் சிக்கி 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சாங்கி விமான நிலையத்தில் இருந்து இராணுவ பயிற்சிகளுக்காக கடற்படை தளத்துக்கு…

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக்…

பிரான்ஸ் மேகலாவின் நிதிப் பங்களிப்பில், “M.F” ஊடாக “கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள்" வழங்கல்.. (வீடியோ, படங்கள்) ################################### புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின்…

மனித எலும்புகளில் இருந்து போதைப்பொருள் தயாரிப்பு! பிணங்களை தேடி அலையும் வியாபாரிகள்

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில்(Sierra Leone) மனித எலும்புகளிலிருந்து போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மனித எலும்புகளிலிருந்து உருவாகும் குறித்த குஷ் ரக போதைப்பொருளுக்கு அந்நாட்டு மக்கள் அடிமையாகியுள்ளதாகக்…

உலகிலேயே மாபெரும் ஊழல் பிரதமர் மோடி செய்ததுதான் – விளாசிய ராகுல் காந்தி!

உலகிலேயே மாபெரும் ஊழல் மோடி செய்ததுதான் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். பொதுக்கூட்டம் இந்தியா கூட்டணி சார்பில் கோவை செட்டிப்பாளையத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா…

பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்களின் எச்சரிக்கை : எரிபொருள் விநியோகம் தடைப்படுமா..!

பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon…

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் : பொதுமக்களிடம் உதவி கோரும் உறவினர்கள்

கொழும்பு - தெஹிவளையில் வயோதிப பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குமாரவேல் நகுலேஸ்வரி என்ற வயோதிப பெண் காணமல்போயுள்ளதாகவும் இவரை கண்டுபிடிக்க உதவுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்…

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகள் விடுதலை

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16…

பயங்கர தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்..! விமானங்கள் இரத்து: மத்திய கிழக்கில் அதிகரிக்கும்…

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சாவின் அறிவிப்பால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது, ஈரானுக்கான விமான சேவை ரத்து தொடரும் என்று லுஃப்தான்சா அறிவித்துள்ளது. ஈரானில் இருந்தும்…

பொது மயானம் இன்றி பெரும் அல்லலுறும் மன்னார் மக்கள்

மன்னார் மாவட்டத்தின், நாகதாழ்வு கிராமத்தில் பொது மயானம் இன்றி மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று கடும் மழையால் இறுதிச்சடங்கினை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது. யுத்த காலத்திற்கு முன்னர் இந்த கிராம…

மீண்டும் நடைபெறவுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கூட்டம்: சி.வி.விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தமிழர் தரப்பில் இருந்து ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பான கூட்டமொன்று நடைபெற்ற நிலையில் பல அரசியல்வாதிகள் பங்கேற்காமையால் மீளவும் கூட்டமொன்றை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின்…