;
Athirady Tamil News
Monthly Archives

May 2025

2025 உள்ளூராட்சி தேர்தல் ; பதிவான மொத்த வாக்குப்பதிவு வீதம் வெளியானது

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் மொத்த வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது. பதிவான மொத்த…

அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 24.5 வீதம் வாக்குப்பதிவு- அம்பாறை மாவட்ட…

2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது.குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு…

ஆறு மாத குழந்தை மரணம் தொடர்பான விசாரணை: 4 கென்ய பொலிஸ் அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டு

குழந்தை உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 கென்ய பொலிஸ் அதிகாரிகள் தற்போது கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர். கொலை குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பொலிஸார் ஆறு மாதக் குழந்தையான சமந்தா பெண்டோ பரிதாபகரமாக இறந்து எட்டு வருடங்களுக்குப்…

$2.2 பில்லியன் லஞ்ச ஊழல் வழக்கு: டிரம்ப் அரசிடம் உதவி கோரும் அதானி!

$2.2 பில்லியன் லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை ட்ரம்ப் நிர்வாகத்திடம் ரத்து செய்ய கோரி அதானி குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. டிரம்பை நாடிய அதானி குழுமம் அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ரூ.2,200 கோடி…

வாக்குப்பதிவு நிறைவு; சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று…

தங்கப் புதையல் பானை.,திறந்தால் இரத்தம் கக்கி சாவீர்கள்: அம்பலமான உண்மை

தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரியில் தங்கப் புதையல் எடுத்துத் தருவதாக கூறி, ரூ.8 லட்சத்தை ஏமாற்றிய கும்பல் கைது செய்யப்பட்டது. தங்கப் புதையல் ஓசூர் அருகேயுள்ள சாந்தபுரத்தைச் சேர்ந்த தம்பதி ராதம்மா - குள்ளப்பா. இவர்கள் பால் வியாபாரம் செய்து…

பெருவில் கடத்தப்பட்ட 13 பேர் சடலமாக மீட்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெருவில் கடத்தப்பட்ட 13 பேர் தங்கச் சுரங்கத்தில் இறந்த நிலையில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.…

வீட்டு சின்னத்தின் ஆதரவாளர் அதிரடியாக கைது!

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் காலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட…

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார

வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் 01.25 மணியளவில்…

இனி ஓயமாட்டோம்! ஹமாஸை அழிப்போம்..சூளுரைத்த நெதன்யாகு

ஹமாஸை அழிப்பது, பிணைக்கைதிகளை மீட்பதுதான் இஸ்ரேலின் இலக்கு என பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். ஹவுதி தாக்குதல் இஸ்ரேல், காஸா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. காஸா ஆதரவு தெரிவித்து வரும் ஹவுதி…

உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குழந்தை: பின்னர் தெரியவந்த திடுக் உண்மை

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்ததாக தெரியவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த குழந்தை மத்தியப்பிரதேசத்திலுள்ள இந்தூரைச் சேர்ந்த…

தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு களவாக வந்தவர் கைது

தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் , படகு மூலம் தமிழகம் இராமேஸ்வரம்…

கொழும்பு தமிழ் மாணவி மரணத்திற்கு நீதிகோரும் நாமல் ராஜபக்க்ஷ

கொழும்பு கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்து கொண்ட தமிழ் பாடசாலை மாணவி மரணம் தொடர்பில் , கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் நாமல்…

1,000 டாலர் தருகிறோம்; அமெரிக்காவிலிருந்து வெளியேறவும்! சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு…

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக…

10 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம்

இலங்கையில் இன்று உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், இன்று (06) காலை 10:00 மணி வரையான நிலவரப்படி, மாவட்டங்கள் சிலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 20%ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான…

தன்னைத்தானே சுட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் தற்கொலை

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது கடமைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்பாறை பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளார். இன்று (06) அதிகாலை 5:15…

காஸாவில் தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

காஸாவில் தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட காஸாவில் மேலும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தவுள்ளது. மேலும், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் நுழைவதை…

யாழில் அமைதியான முறையில் இடம்பெறும் வாக்களிப்பு

இலங்கையில் இன்று (6) நாடாளாவிய ரீதியிஉள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்களிப்பானது 517 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுகின்றது. இன்று (07) காலை 07.00 மணிக்கு…

வவுனியாவில் இதுவரை 31.5 சத வீத வாக்குப் பதிவு

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதுவரை 31.5 சத வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு…

நீட் தேர்வை சரியாக எழுத முடியவில்லை, மன்னித்து விடுங்கள்.., கடிதம் எழுதிவிட்டு வீட்டை…

நீட் தேர்வை சரியாக எழுத முடியாததால் கடிதம் எழுதிவிட்டு மாணவன் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் மாயம் தமிழக மாவட்டமான திருப்பூர், பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம்புதூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் தனபால்…

நடந்து சென்ற சிறுமிக்கு எமனான லொறி

லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற சிறுமி மீது மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய - அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே, இந்த வித்து இடம்பெற்றுள்ளது. நேற்று (05) மாலை இந்த விபத்தில்…

தேர்தல் கடமைக்குச் சென்ற இளம் பெண் உத்தியோகத்தர் திடீர் உயிரிழப்பு!

இலங்கையில் இன்று (6) நாடாளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுகின்றது. இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடமைகளுக்காக கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற பெண் ஒருவர்…

மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை!

வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை என்ன என்பது வெளியாகியுள்ளது. போப்பாண்டவர் தாம் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை மருத்துவ வசதிகள் அடங்கியதொரு நடமாடும் கிளினிக் ஆக உபயோகித்துக்கொள்ள பணித்துள்ளார். ”குழந்தைகள் புனிதமானவர்கள்!”…

அதிகரிக்கும் போர் பதற்றம் – மே 7 ஆம் திகதி நாடு தழுவிய அளவில் போர் ஒத்திகை

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இரு நாடுகளின் கடற்படை…

யாழ் மக்களுக்கு இலங்கை வங்கி விடுத்துள்ள விசேட அறிவித்தல்

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இலங்கை வங்கியில் இருந்து வடமராட்சி கிழக்கு மக்களுக்காக விசேட அறிவித்தல் ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றைய தினம் (6) இலங்கை முழுவதும் நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலுக்காக மருதங்கேணி இலங்கை வங்கி…

சீனாவில் 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலி

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் சூறைக்காற்றில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள். சீனாவின் மிக நீளமான நதியான யாங்சியின் துணை நதியான வு நதியின் மேல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீர் மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது.…

யாழில் அசாதாரண காலநிலையால் 26பேர் பாதிப்பு!

இன்றையதினம் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 26பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும்…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் இன்று ! சட்டம், பொது ஒழுங்கை கடைப்பிடித்து அனைவரும் தவறாமல்…

நாடளாவிய ரீதியில் இன்று 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிசபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம்…

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவன் நள்ளிரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் மாணவனான, அரசடி வீதி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வயது 15 சிறுவனே இவ்வாறு…

வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கும் நடைமுறையைத் தொடங்க அந்நாட்டு வணிகத் துறைக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால், அமெரிக்காவில் திரையரங்குகளில் வெளியாகும் இந்தியா, கொரியா…

புடினின் நண்பர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது: ஜெலென்ஸ்கி திடீர் மிரட்டல்

ரஷ்யாவில் செஞ்சதுக்க விழாவிற்காக புடினால் அழைக்கப்பட்ட வெளிநாட்டு பிரமுகர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திடீர் மிரட்டல் விடுத்துள்ளார். மூன்று நாட்கள் இரண்டாம் உலகப்போர் வெற்றி…

சீனாவின் எச்சரிக்கையை மீறி தென் சீனக் கடலில் பயணித்த பிரித்தானிய போர் கப்பல்

சீனாவின் எச்சரிக்கையை மீறி தென் சீனக் கடலில் பிரித்தானிய போர் கப்பல் பயணித்துள்ளது. தென் சீனக் கடலில் தங்களது “நவீன கூட்டு பாதுகாப்பு பயிற்சி” Exercise Bersama Shield 25-ஐ முடித்துவிட்டு, பிரித்தானிய ராணுவ கப்பல் HMS Spey கடந்த வாரம்…

பாகிஸ்தான் அரசியல் பிரபலங்களின் எக்ஸ் தளப் பக்கங்கள் முடக்கம்!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலங்களின் சமூகவலைதளக் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டு வருகின்றன. தற்போது, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தளப் பக்கக்…

சுதேசியப் பொருளாதார மாதிரியின் சில விளைவுகள்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் சுதேசியப் பொருளாதார மாதிரியை நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது. அவ்வெண்ணம் சிறந்ததாக இருப்பினும், அதை நடைமுறைப்படுத்துவதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது. ஆனாலும், சில…