;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

மும்பை மோனோரயில் விபத்து: ரயிலில் இருந்த 400-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு!

மும்பை: மும்பையில் மோனோரயிலில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மும்பையில் இடைவிடாது பெய்யும் கனமழையால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று(ஆக. 19) மாலை…

பாதுகாப்பு கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை குட்டி ; அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்

ஹட்டன் நோர்வூட் பிரதேசத்தில் நாய் வேட்டைக்கு வந்த சிறுத்தை குட்டி ஒன்று பாதுகாப்பு கம்பி வலையில் சிக்கியுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் பொலிஸ் பிரிவில் விவசாய தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வலையில் சிறுத்தை குட்டி…

இராணுவ முகாமில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் ; மேலுமொரு இராணுவ அதிகாரி கைது

முல்லைத்தீவு, முத்துதையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்று உயிரிந்த இளைஞனின் சம்பவம் தொடர்பில் மேலுமொரு இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இடதுகரை, ஜீவநகர் பகுதியிலுள்ள சிங்கப்படைப்பிரிவின் 12வது பற்றாலியனின் படைப்பிரிவை சேர்ந்த…

போர் நிறுத்த முதல்படி..! அமைதிப் பேச்சுவார்த்தை பணிகளைத் தொடங்கிய டிரம்ப்!

ரஷிய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இருவரும் விரைவில் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். ரஷிய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தையத் தொடர்ந்து,…

புதிய போா் நிறுத்த திட்டம்: வெள்ளிக்கிழமை பதிலளிக்கிறது இஸ்ரேல்

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளவும், அங்கு இன்னும் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவும் மத்தியஸ்தா்களால் புதிதாக முன்வைக்கப்பட்டு, ஹமாஸ் படையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து வெள்ளிக்கிழமை…

15 வயது சிறுமியின் வயிற்றிலிருந்த 2 கிலோ தலை முடி

சீனாவில் 15 வயது சிறுமியின் வயிற்றிலிருந்து 2 கிலோ முடி அகற்றப்பட்டுள்ளது. நிநி என்பவருக்கு வயது 15 ஆகும். 1.6 மீட்டர் உயரமும் , 35 கிலோ எடை கொண்ட சிறுமி ஒட்டி உலர்ந்து காணப்பட்டார். ஆறு ஆண்டுகளாக அவருக்கு முடியைப் பிடுங்கி உண்ணும்…

சீனாவுக்கு விரைவில் தக்க பதிலடி உண்டு ; உறுதியாய் நிற்கும் ட்ரம்ப்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக தற்போதைக்கு சீனாவுக்கு பதிலடி இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கப்படுவது உறுதி…

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா

ஒரு காலம் சேவல் கூவி எமது இரவுகள் விடிந்தன.பிறகு ஒரு காலம் ஏறி கணைகளின் வெடித்துப் பகல் விடிந்தது.ஆய்த மோதல்களுக்குப் பின் பேக்கரி வாகனங்களின் இசையோடு பகல் விடிகிறது.ஆனால் அண்மை ஆண்டுகளாக பேக்கரி வாகனங்களோடு சேர்த்து மற்றொரு வாகனமும் ஊர்…

குற்றங்கள் நடக்கும் முன்னே தடுக்கும் AI – பிரித்தானிய அரசின் திட்டம்

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. தனிப்பட்ட ஆலோசனைகள் தொடங்கி, மருத்துவம், ஆராய்ச்சி என அனைத்து துறைகளிலும் AI அதன் பங்களிப்பை வழங்கி வருகிறது. AI குற்ற முன்கணிப்பு…

இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்; அரசாங்கத்தின் புதிய வீட்டு வசதித் திட்டம்

இலங்கை சிறுவர் பாதுகாப்பு மையங்களில் வசிக்கும் இளைஞர், யுவதிகள் திருமண வயதை எட்டும் போது, அவர்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடத்தை வழங்கும் வகையில் அரசாங்கம் புதிய வீட்டு வசதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர்…

6000 வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து – அரசு அதிரடி!

6,000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. விசா ரத்து அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும் சுமார் 6,000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு காரணமாக, மது போதையில்…

காற்றாலை கோபுரங்கள் ; மன்னார் மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு என்பன முழுமையாக நிறுத்தப்படும் வரையில் போராட்டம் நடத்தப்படும் என மன்னார் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காற்றாலை கோபுரங்களை அமைத்தல் மற்றும் கனிய…

பிரித்தானியருக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுப்பு: காரணம் இதுதான்

ஓய்வு பெற்ற பிரித்தானிய விரிவுரையாளர் ஒருவருக்கு அவரது வருவாயைக் காரணம் காட்டி பிரெஞ்சு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியருக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுப்பு தென்மேற்கு பிரான்சில் வாழ்ந்துவரும் பிரித்தானியர் ஒருவர் பிரெஞ்சுக்…

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு; நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு

முல்லைத்தீவு முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் வழக்கு இன்றையதினம் (19) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட…

ஒரு முக்கோணக் காதல்… ஒரு சிறுவன் பலி: ஒன்பது பேர் கைது

அமெரிக்காவில் ஒரு முக்கோணக் காதலின் விளைவாக சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், பத்தாவது நபர் சரணடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சிறுவன் பலி அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ட்ரே டீன்…

62 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில்…

காட்டுத்தீ பரவிவரும் நிலையிலும் காட்டிலிருந்து வெளியேற மறுக்கும் சிலர்

கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவிவருகிறது. கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் காட்டுத்தீ, சுமார் 2,000 ஹெக்டேர் நிலப்பரப்பை கபளீகரம் செய்துவிட்டது. ஆனாலும், அந்த வனப்பகுதியில்…

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு CID யில் ஆஜராகுமாறு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத்…

யாழில் நீர் குழாய் புதைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது உரை பை ஒன்று…

ஒடிசாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் தங்க வயல்: 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என…

ஒடி​சா​வின் 4 முக்​கிய மாவட்​டங்​களில் இந்​திய தொல்​லியல் துறை நடத்​திய ஆய்​வில் 10 முதல் 20 டன் அளவுக்கு தங்​கம் இருக்​கலாம் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. ஒடி​சா​வின் பல மாவட்​டங்​களில் மண்​ணில் புதைந்​துள்ள கனிமங்​கள் குறித்து இந்​திய…

ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சாவகச்சேரி நகர பிதா

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகர பிதாவின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். நகர சபையின் மாதாந்த கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர பிதா வடிவேலு சிறிபிரகாஷ்…

டிரம்மில் கணவன் உடல்… மனைவி, குழந்தைகள் மாயம் – போலீசார் விசாரணை

ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-திஜாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹான்ஸ்ராம். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இவர் அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், ஹான்ஸ்ராமின்…

15 வயதில் உலகை சுற்றும் இளம் விமானி; இலங்கைக்கு வருகை!

உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் 15 வயதான அவுஸ்திரேலிய இளம் விமானி இறங்கியுள்ளார். அவுஸ்திரேலிய இளம் விமானி 15 வயதான பிரிஸ்பேனைச் சேர்ந்த பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்தடைந்தார்.…

மீன் வியாபாரியின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூடு ; இலங்கையை அதிரவைத்த சம்பவம்

பேலியகொடை - ஞானரத்ன மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 45 வயதுடைய ஒருவரே, கொழும்பு…

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சஷீந்திர ராஜபக்ஷ

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கடந்த 6 ஆம் திகதி நுகேகொடவில் உள்ள…

புதிய போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்ட ஹமாஸ்

கட்டார் மற்றும் எகிப்து ஆகிய மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட புதிய போர்நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் புதிய முன்மொழிவில் 60 நாள் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரை நிரந்தரமாக…

நல்லூரில் கண்ணீரை வரவழைத்த தண்ணீரின் கதை நாடகம் – 24 ஆம் திகதி வரை தொடரும்…

நல்லூர் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப் பொருளில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த WASPAR & Young Water Professionals முயற்சியில் நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம்,…

பாகிஸ்தான்: மேலும் 2 பேருக்கு போலியோ

பாகிஸ்தானில் மேலும் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று உறுதியாகியுள்ளது. கைபா் பக்துன்க்வா மாகாணத்தில் 6 வயது சிறுமிக்கும் சிந்து மாகாணத்தில் 21 மாத பெண் குழந்தைக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.…

பிரதமர் மோடியை சந்தித்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (வயது 39). இவர் கடந்த ஜூன் 25-ந்தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம்-4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி…

P2P போராட்டத்தின் நாயகர்கள் நாமே .. யாழில்.சுமந்திரன் தெரிவிப்பு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்களே நாங்கள் தான் என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, கடந்த காலங்களில்…

ஊர்காவற்துறை பிரதேச சபை தேவைகள் குறித்து வடக்கு ஆளுனரிடம் மகஜர் கையளிப்பு

ஊர்காவற்துறை பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான விடயங்களை உள்ளடக்கிய மகஜர் ஒன்றினை தவிசாளர் தலைமையிலான உறுப்பினர்கள் ஆளுநரிடம் கையளித்துள்ளனர். வடக்கு மாகாணஆளுநர் நா.வேதநாயகனை, ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா…

யாழில். கடற்தொழிலாளி நடுக்கடலில் உயிரிழப்பு

யாழில் கடற்தொழிலுக்கு கடலுக்கு சென்ற கடற்தொழிலாளர் நடுக்கடலில் உயிரிழந்துள்ளார். மயிலிட்டி பகுதியை சேர்ந்த அரியக்குட்டி ஹரிஹரன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். மயிலிட்டி பகுதியில் இருந்து குறித்த முதியவரும் , அவரது சகலனும்…

யாழில் நண்பனின் பிறந்தநாளுக்கு சென்று கடலில் பல்டி அடித்து விளையாடிய இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடலில் பல்டி அடித்து விளையாடிய இளைஞன் தலையில் படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்துள்ளார். பளை கரந்தாய் பகுதியை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரின்…

நல்லூர் மாம்பழத்திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மாம்பழத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும்…