;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

கர்ப்பிணிக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் போலீஸ் – உதவிய படிப்பு!

பெண்ணுக்கு பெண் காவாலர் ஒருவர் ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதவிய பெண் போலீஸ் திருப்பூர், ஏ.வி.பி பள்ளி அருகே, காவல்துறையினர் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12…

வெள்ளை மாளிகை சந்திப்பில் ஜெலென்ஸ்கியுடன் இணையும் கெய்ர் ஸ்டார்மர்: வெளியான அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ள சந்திப்பில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இணைவார் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் சந்திப்பு புடின் - ட்ரம்ப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உக்ரைன்…

நல்லூர் ஆலய சூழலில் வாள் வெட்டில் ஈடுபட்ட ஐவரும் விளக்கமறியலில்

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான 05 இளைஞர்களையும் கடுமையாக எச்சரித்த யாழ் . நீதவான் , ஐவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். நல்லூர் கந்தசுவாமி…

யாழில். நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நாளைய தினம்…

தெல்லிப்பழை துர்க்காதேவி கொடியேற்றம் 25ஆம் திகதி – அன்னதானத்திற்காக பிடியரிசித்…

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான அன்னதானத்திற்காக பிடியரிசித் திட்டம் தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகனால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மஹோற்சவ எதிர்வரும் 25ஆம் திகதி…

யாழில். பல இடங்களில் இயல்வு நிலை

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் , சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்ட நிலையில், பெருமளவான இடங்களில் இயல்வு நிலை…

பேச்சுவார்த்தை முடிவதற்குள் உக்ரைனை ட்ரோன்களால் புரட்டி எடுத்த ரஷ்யா

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அலாஸ்கா பேச்சுவார்த்தை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யா உக்ரைனில் 85 ட்ரோன்கள் மற்றும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

இந்து அடையாளத்துடன் 12 பெண்களை மணம் முடித்து மதம் மாற கட்டாயப்படுத்தியவர் கைது

வாராணசி: ​உத்தர பிரதேச மாநிலம் சார​நாத் நகரைச் சேர்ந்த ஒரு பெண் சார​நாத் காவல் நிலை​யத்​தில் சமீபத்​தில் ஒரு புகார் செய்​துள்​ளார். அதில், ‘‘ஷரப் ரிஸ்வி என்​பவர் தான் ஒரு இந்து எனக் கூறி என்​னுடன் பழகி​னார். அதை நம்பி திரு​மணம் செய்து…

தடம் புரண்ட புகையிரதம் ; பெரும் அவதியில் மக்கள்

கொழும்பு, கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதால், அனைத்து மார்க்கங்களிலும் தொடருந்து சேவைகள் தாமதமாகியுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த…

பொலிஸ் மா அதிபரின் மனைவி கைது ; அம்பலமான பல அதிர்ச்சி தகவல்கள்

புதையல் தோண்டியமை தொடர்பாக, அனுராதபுர காவல்துறை அதிகாரிகளால் பிரதி காவல்துறை மா அதிபரின் மனைவி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டபோது, பிரதி பொலிஸ் மா அதிபரும் அனுராதபுரத்தில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அனுராதபுரத்தில் பால்…

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்று ஆரம்பமாகிறது. எவ்வாறாயினும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை எதிர்வரும் 25ஆம் திகதி…

மீன் பிடிக்கச் சென்றவர் குழிக்குள் மூழ்கி உயிரிழப்பு

செவனகல பகுதியிலுள்ள ஹபுருகல போதிராஜா ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது குழியொன்றுக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் செவனகல பகுதியிலுள்ள மகாகம காலனியைச் சேர்ந்த 42…

புடினை அடுத்து திங்களன்று ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார் ட்ரம்ப்!

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உடனான சந்திப்பை அடுத்து, வரும் திங்கள்கிழமை உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்திக்க உள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில்,…

வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, இன்று நண்பகல் வரை…

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் குவிக்கப்பட்ட பொலிஸார் ; காரணம் வெளியானது

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, ஆலய வளாகத்திலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் சி.சி.ரி.வி கெமராக்கள் ஊடாக கண்காணிப்பு…

ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் பெருவெள்ளம், நிலச்சரிவு: 4 குழந்தைகள் உள்பட 7 போ் பலி!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தின் இருவேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை மேகவெடிப்புகளால் மிக பலத்த மழை பெய்து, பெருவெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 7 போ் உயிரிழந்தனா். பலா் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.…

மருத்துவ நிபுணர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு

மேல் மாகாணத்தின் கீழ் உள்ள 31 மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து துணை மருத்துவ நிபுணர்களும்,எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கடுமையான முறைகேடுகள் மற்றும் பரவலான ஆட்சேபனைகள்…

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை நாடிவந்த சிங்கள குடும்பம் ; வியக்க வைத்த காரணம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவப் பெருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில், தென்னிலங்கையில் இருக்கும் பெரும்பான்மை இனத்தவர்களும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வந்துள்ளமை வியப்பை…

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்ந்துள்ளது.மேலும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக உயா்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல…

கனடா: விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தால் 600 விமானங்கள் ரத்து

கனடாவில் பெரிய விமான நிறுவனமான ஏர் கனடாவில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதால், விமான சேவை பாதிக்கப்பட்டது. ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான நிலைய…

நடுவானில் விமானத்தின் Cockpit கதவை திறந்த விமானி ; பதற்றமடைந்த பயணிகள்

இங்கிலாந்தின் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூ யார்க்குக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமானத்தை எப்படி ஓட்டுவது என்பதை அதே விமானத்தில் பயணித்த தனது குடும்பத்தினருக்குக் காட்டுவதற்காக விமானத்தின்…

புடினுக்கு மெலானியா ட்ரம்ப் எழுதிய கடிதம்: தன் கைப்பட ஒப்படைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அமெரிக்காவின் அலாஸ்காவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தன் மனைவி மெலானியா ட்ரம்ப் எழுதிய கடிதம் ஒன்றை புடினிடம் கையளித்துள்ளார் ட்ரம்ப். அந்தக்…

பசுமைப் புரட்சி: மீள்மதிப்பீடு – 2

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1965இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பசுமைப் புரட்சி முயற்சியானது எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதற்கான காரணங்கள் பல. அதில், சிலவற்றைக் கடந்த கட்டுரையில் பார்த்தோம். அதன்…

காஸா மக்களை குடியமா்த்த தெற்கு சூடானுடன் இஸ்ரேல் ஆலோசனை

போரால் பாதிக்கப்பட்ட காஸா பகுதி மக்களை வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் மறுகுடியமா்த்துவது தொடா்பாக அந்த நாட்டுடன் இஸ்ரேல் அரசு பேச்சுவாா்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இஸ்ரேலின் மூத்த அதிகாரிகளை மேற்கோள்…

வவுனியாவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து ; பெண் உட்பட இருவர் பலி!

வவுனியா ஓமந்தை எ9 வீதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 15பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம், ஓமந்தை மாணிக்கர்…

ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி; 6 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காட்டி என்ற கிராமத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர் மற்றும் 6 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஒரே இரவில்…

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை

வடக்கு கிழக்கு இராணுவ முகாங்களில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஏலவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று நடைபெற்ற செய்தியாளர்…

அவுஸ்திரேலியாவில் திடீரென 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் நேற்று (16) பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் அளவுகோலில் 4.9ஆக பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த…

நல்லூர் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ; அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதி மன்றம்

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நல்லூர் பகுதியில் நேற்று இரவு, பொதுமகன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்…

பாலஸ்தீனியர்களை அவசரமாக வெளியேற்றும் இஸ்ரேல்! கூடாரங்கள், அத்தியாவசிய பொருட்கள் எதற்கு?

தாக்குதலை தீவிரப்படுத்த பாலஸ்தீனியர்களை மாற்று இடங்களுக்கு இஸ்ரேலிய படைகள் இடமாற்றி வருகின்றனர். வெளியேற்றப்படும் பாலஸ்தீனர்கள் காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனியர்களை காசாவின் தெற்கு பகுதிக்கு இடம்…

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை…

அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெளிவான வெற்றி பெற்றிருப்பதாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கருத்து தெரிவித்துள்ளார். முடிவு எட்டப்படாத பேச்சுவார்த்தை உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக…

ஜனாதிபதி நிதியத்தில் பணம்பெற்றவர்களுக்கு சிவப்பு அறிவித்தல்

வெளிநாடுகளில் கல்வியை பெறுவதற்காக ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு, குறித்த நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு, சிவப்பு அறிவிப்புகளை வெளியிடுவது…

தலபத் கந்த வனப்பகுதியில் தீ விபத்து ; பல ஏக்கர் நாசம்

ஹபரனை -திருகோணமலை வீதியில் உள்ள தலபத் கந்த வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 20 ஏக்கர் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீவிபத்து 121வது கிலோமீற்றர் தூண் அருகே ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபரனை…

போர் நிறுத்தம் வேண்டுமா? எனக்கு டொனெட்ஸ்க் வேண்டும்! டிரம்பிடம் புடின் வைத்த நிபந்தனை

போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சில நிலப்பரப்புகளை விட்டுத் தர வேண்டும் என்று டிரம்பிடம் புடின் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலையான அமைதி ஒப்பந்தம் உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய…