;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

யாழ்ப்பாணத்தில் ‘ஒற்றுமையின் நெடும்பயணம்’ செயற்திட்டம் தொடக்கம்: கிளீன்…

" இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்" எனும் கருப்பொருளிலான செயற்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவற்றுக்கான குழுவினர் புகையிரதம் மூலம் இன்றைய தினம்…

ட்ரம்பின் வரி விதிப்பால் இந்தியாவில் எத்தனை பேர் வேலை இழக்க நேரிடும்?

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பால் இந்தியாவில் பலரும் வேலை இழப்புகளை சந்திப்பார்கள். என்னென்ன துறைகள்? ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பொருட்கள் மீது முதலில் 25…

இலங்கையில் மனித உரிமை மீறல் ; சர்ச்சை கிளப்பிய அமெரிக்கா

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை கண்டறிந்து பொறுப்புக்கூற வைப்பதற்கு அரசாங்கம் மிகக் குறைந்த முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைக்கான மனித உரிமை…

இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு; புறப்பட்டது யாழ்தேவி ரயில்!

ஜனாதிபதி அனுரகுமாரவின் கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு – ஒற்றுமையின் தூய்மையான பயணம் எனும் தொனிப்பொருளில் யாழ்தேவி ரயில் இன்று (13) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தினை…

செக் குடியரசு அதிபருடன் தொடா்பு துண்டிப்பு: சீனா

தலாய் லாமாவை சந்தித்துப் பேசியதற்காக செக் குடியரசு அதிபா் பீட்டா் பாவெலுடனான அனைத்து தொடா்புகளையும் துண்டிப்பதாக சீனா அறிவித்தது. திபெத்தில் பிரிவினையைத் தூண்டுவதாக சீனாவால் குற்றஞ்சாட்டப்படும் தலாய் லாமாவை பீட்டா் பாவெல் கடந்த மாதம்…

சீனா மீதான வரி விதிப்பு 90 நாள்களுக்கு ஒத்திவைப்பு டிரம்ப் அறிவிப்பு

சீனா மீது அறிவித்த 30 சதவீத வரியை மேலும் 90 நாள்களுக்கு (நவம்பா் 10 வரை) ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா். இந்தியா மீதான 25 சதவீத வரியை அமெரிக்கா ஏற்கெனவே அமல்படுத்திவிட்ட நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா…

தங்காலையில் துயரம்; கடல் அலையில் அள்ளுண்டு சென்ற சிறுமி

தங்காலையில் உள்ள மடிலா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுமி பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்காலையைச் சேர்ந்த குழந்தையின் குடும்பத்தினர் சுற்றுலா சென்று உள்ளூர் விருந்தினர் மாளிகையில்…

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன. ரஷியாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப், முதலில் 25 சதவிகித வரியையும்,…

மூக்குத் துளை வழியாக மூளைக் கட்டி அகற்றம்! மாற்றி யோசித்த மருத்துவர்கள்

சண்டீகர்: உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த 2 வயது குழந்தையின் மூளையில் வளர்ந்திருந்த கட்டிய மூக்குத் துளை வழியாகவே அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மூளையில் வளர்ந்திருந்த 4.5 செ.மீ. அளவுள்ள கட்டியால், குழந்தையின்…

தொண்டைமானாறு கடலில் மீட்கப்பட்ட சடலம்; மேலதிக தகவல்

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. நேற்று மாலை (12) மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வந்த மீனவர்கள் கடலில் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல்…

வலி வடக்கில் தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் கோரிக்கை

வலி வடக்கில் இராணுவத்தினரால் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் காணி உரிமையாளர்கள்…

கிடா வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 15ஆம் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 15 ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் கிடா வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…

ரஷியாவின் ஒரே ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷியாவின் ஒற்றை ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் ஒரென்பர்க் பகுதியிலுள்ள, அந்நாட்டின் ஒற்றை ஹீலியம் உற்பத்தி ஆலையின் மீது, நேற்று முன்தினம் (ஆக.11) உக்ரைன்…

ரஷியாவின் மிக பயங்கர டெட் ஹேண்ட்! மெத்வதேவ் எச்சரித்த அணு ஆயுத அமைப்பு உண்மையா?

ரஷியாவுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பதிலடியாக, டெட் ஹேண்ட் எனப்படும் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதத் தாக்கும் அமைப்பு பற்றி முன்னாள் ரஷிய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் நினைவூட்டியிருந்தார்.…

24 மணிநேர அடையாள வேலைநிறுத்தை முன்னெடுத்துள்ள அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம்

குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தகுதியற்ற மருந்து கலவை நிபுணரை வைத்தியசாலைக்கு நியமித்ததற்கு எதிராக இந்த நடவடிக்கை…

செம்மணி புதைகுழி வழக்கு நாளை விசாரணைக்கு

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு…

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் வங்கியில் பட்டப்பகலில் 15 கோடி தங்கம், பணம் கொள்ளை

ஜபல்பூர்: மத்​தி​யபிரதேச மாநிலம் ஜபல்​பூர் அரு​கில் உள்ள ஒரு வங்​கி​யில் பட்​டப்​பகலில் ஆயுதமேந்​திய கொள்​ளை​யர்​கள் ரூ.14.8 கோடிக்​கும் அதிக மதிப்​புள்ள தங்​கம் மற்​றும் ரூ.5.7 லட்​சம் பணத்தை கொள்​ளை​யடித்​துச் சென்​றனர். மத்​திய பிரதேச…

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து ; சாரதியின் தூக்க கலக்கத்தால் நேர்ந்த விபரீதம்

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நெல் ஏற்றும் சிறிய ரக கெண்டருடன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலதிக விசாரணை இன்று புதன்கிழமை (13) அதிகாலை 12.30 மணியளவில்…

இலங்கையை உலுக்கிய ஹெலிகொப்டர் விபத்து ; விமானி வழங்கிய வாக்குமூலம்

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் பயிற்சியின் போது பறப்பட்ட 30 வினாடிக்குள், கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன நீதவான் நீதிமன்றத்திற்கு…

அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!

அமெரிக்காவின் மொண்டானாவில் தரையிறங்கிய சிறிய ரக விமானம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. இதில், சிறிய ரக விமானத்தில் பயணித்த விமானி உள்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வாஷிங்டனின்…

உத்தரகாண்ட் வெள்ளம்: மாயமான 66 பேரை ரேடார் உதவியுடன் தேடும் பணி தீவிரம்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் தராலியில் கடந்த வாரம் பெய்த அதிகனமழையால் கீர்கங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கி மாயமானார்கள். விடுதிகள், ஓட்டல்கள், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பல கட்டிடங்கள்…

தமிழர் பகுதியொன்றில் மின்சாரக் கம்பியில் சிக்கி பலியான மூன்று பிள்ளைகளின் தந்தை

மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் 70 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் போரதீவுப்பற்று பகுதியைச் சேர்ந்த மூன்று…

ஊர்காவற்துறையில் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் சுமார் 40 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் நிலத்திற்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை கடற்கரை பகுதியில் நிலத்தில் பாரிய கிடங்கு வெட்டி அதனுள் பெருமளவான…

மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் இயங்கும் – அமைச்சர்…

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் அதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கோரியுள்ளார். யாழ்ப்பாணம் மட்டுவிலில்…

பலூச் விடுதலைப் படை, மஜீத் படைப்பிரிவுகள் பயங்கரவாதக் குழுக்கள்: அமெரிக்கா அறிவிப்பு!

பலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அதன் மற்றொரு பெயரான மஜீத் படைப்பிரிவை பயங்கரவாத அமைப்புகள் என அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படை நடத்திய பல கொடூரத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை…

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்பு! – அதிபர் டிரம்ப்

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்படைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் எச்சரிக்கையும் மீறி, ரஷியாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கியதன் விளைவாக இந்தியா மீது ஏற்கெனவே…

அமெரிக்க வரி விதிப்பினால் கனடிய பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட வரி காரணமாக கனடிய பெற்றோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வரி காரணமாக பாடசாலை உபகரணங்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சில்லறை…

காஸாவை மொத்தமாகக் கைப்பற்ற 400,000 வீரர்களுடன் தயாராகும் பிரதமர் நெதன்யாகு

சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், காஸாவை மொத்தமாக இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் 400,000 வீரர்களுடன் இஸ்ரேல் தயாராகி வருகிறது. கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் ஹமாஸ் படைகள் இல்லாத காஸா என உறுதியேற்றுள்ள…

காஸாவில் நடக்கக் காத்திருக்கும் பேரழிவு… சர்வதேச ஒத்துழைப்பிற்கு கோரும் பிரான்ஸ்…

காஸாவில் தனது இராணுவ நடவடிக்கையை அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதை, நடக்கக் காத்திருக்கும் பேரழிவு என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சாடியுள்ளார். விரிவுபடுத்தும் முயற்சி காஸாவின் நிலையை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின்…

விடுதலைப் புலிகளால் பண்டாரடுவ கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 30 பொதுமக்கள் – 35…

1990 ஆகஸ்ட் 07 அன்று அம்பாறை மாவட்டத்தின் பண்டாரடுவ கிராமத்தில் 30 பொதுமக்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 35 வது ஆண்டு நினைவு அனுஸ்டிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை( 08) நிகினி முழு நிலவு நாள் இரவு அவ்வனர்த்தத்தில் இறந்தவரின்…

கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் முதலமைச்சர் ஆள வேண்டும்-ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர்…

video link- https://fromsmash.com/iqU7fzmHFc-dt கிழக்கு முஸ்லீம்கள் அரசியலில் மறைமுகமான அடிமைத்துவத்தின் கீழ் இருக்கின்றமை கவலையளிக்கின்றது .பொத்துவில் அறுகம்பை பிரச்சினையானது அரசியலாக்கப்படுகின்றமை கவலையளிக்கின்றது என ஐக்கிய சமாதான…

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை- அம்பாறை(video/photoes)

video link- https://fromsmash.com/xQZHQbTE26-dt நாடெங்கிலும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாக நடைபெற்று வருகின்றது. 2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் ஞாயிற்றுக்கிழமை (10) நாடெங்கிலும்…

சம்மாந்துறை பொலிஸ் நிலைய 2025 ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும்…

video link- https://fromsmash.com/gSjPnnx9vB-dt சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் 2025 ஆண்டிற்கான அரையாண்டு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் தலைமையில் இன்று பொலிஸ் நிலைய உள்ளக…

யாழில். கால்நடைகளை களவாடி இறைச்சியாக்கி விற்று வந்த கும்பலில் ஒருவர் கைது – நால்வர்…

யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் பண்ணையாளர்கள் மாடுகளை களவாடி , அவற்றை இறைச்சியாக்கி விற்பனை செய்து வந்த கும்பலில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதேவேளை , குறித்த கும்பலை சேர்ந்த நால்வர்…