;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

வவுனியா – உக்குளாங்குளத்தில் வீட்டின் மீது தாக்குதல்: ஒருவர் காயம்

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள வீட்டின் மீது இனந் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது, வவுனியா, உக்குளாங்குளம், சிவன்கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் நுழைவாயில் மற்றும்…

யாழில். கால்நடைகளை களவாடி இறைச்சியாக்கி விற்று வந்த கும்பலில் ஒருவர் கைது – நால்வர்…

யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் பண்ணையாளர்கள் மாடுகளை களவாடி , அவற்றை இறைச்சியாக்கி விற்பனை செய்து வந்த கும்பலில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதேவேளை , குறித்த கும்பலை சேர்ந்த நால்வர்…

நாங்கள் அழிந்தால்…பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம்! உலக நாடுகளுக்கு பாகிஸ்தான்…

நாங்கள் அழிந்தால், பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம் என பாகிஸ்தான் ராணுவ தளபதியின் கூற்றுக்கு இந்திய அரசு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் அணு ஆயுதப் போர் எச்சரிக்கை அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…

15 ஆம் திகதி ஹர்த்தால் நடைபெறாது; எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

வடக்கு கிழக்கில் வரும் 15 ஆம் திகதி ஹர்த்தால் நடைபெறாது என்றும், அடுத்த திங்கட்கிழமை அதாவது 18ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மடு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர் உற்சவ விசேட தினங்களைக் கருத்தில் எடுத்து இந்த முடிவு…

தொண்டைமானாறு ஆற்றில் பெண்ணின் சடலம்; உயிரிழந்தது யார்?

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து இன்று (12) மாலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீன்படி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல்…

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அநுரகுமார திஸாநாயக்க , ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் நெருங்கும் நிலையில், வடக்கில்…

காஸாவில் 2 ஆண்டுகளில் 238 பத்திரிகையாளர்கள் கொலை!

கடந்த 2023 முதல் காஸாவில் 238 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இப்போரின் ஒரு பகுதியாக…

டொரோண்டோவில் வௌவால்களினால் ஏற்பட்டுள்ள அபாயம்

கனடாவின் டொரோண்டோவின் வடகிழக்கு பகுதியில், வௌவால்களுடன் தொடர்புடைய நோய்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கோடை காலத்தில் வௌவால் காரணமாக ஏற்படக்கூடிய நோய்கள் தொடர்பில் பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை…

ஜூனில் நடந்த துப்பாக்கிச்சூடு: கொலம்பியா எம்.பி. உயிரிழப்பு

போகடா: கடந்த ஜூன் 7-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உள்ளான கொலம்பியா நாட்டு எம்.பி. மிகுவல் உரிபே (39), அந்த காயங்கள் காரணமாக உயிரிழந்தாா். தலைநகா் போகடாவில் தோ்தல் பிரசார பேரணியில் பங்கேற்றபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில்…

வீடற்றவர்களை வெளியேற்றுவேன்: டிரம்பின் புதிய அறிவிப்பால் வெடித்துள்ள சர்ச்சை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து வீடற்ற மக்களை வெளியேற்றப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் வீடற்றவர்களை வெளியேற்றும் திட்டம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…

தெரு நாய்களை முழுவதும் அகற்றுங்க; இவ்வளவுதான் டைம் – உச்சநீதிமன்றம்

தெரு நாய்களை நாடு முழுவதும் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தெரு நாய்களுக்கு உணவளிப்பது…

பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் – மேலும் 2 சாட்சிகள் பரபரப்பு வாக்குமூலம்!

தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட சர்ச்சையில் 2 சாட்சிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். தர்மஸ்தலா விவகாரம் கர்நாடகா, தட்சின கன்னடாவில் தர்மஸ்தலா உள்ளது. இங்குள்ள மஞ்சுநாதர் கோயில் மிகவும் பிரபலம். இந்நிலையில் இக்கோயிலின்…

ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிடியாணை!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை பிறப்பித்துள்ளது. சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் வாக்குமூலங்களை வழங்குவதைத் தவிர்ப்பதன் மூலம் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக…

கொழும்பில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பலி

சற்றுமுன் மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சுட்டு சம்பவத்தில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ உயிரிழந்தார். மேலதிக விசாரணை இவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்த வேளையிலேயே குறித்த துப்பாக்கி…

மூன்று வருடங்களாக இயங்காத மட்டுவில் பொருளாதார மையம்: அமைச்சர் நேரில் ஆய்வு

யாழ் - மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார் மட்டுவில்…

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இடிந்து விழுந்த கட்டிடங்கள்

துருக்கியின் வடமேற்கு மாகாணமான பாலிகேசிரில் நேற்று (10) இரவு 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலைநடுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் வௌிநாட்டு செய்திகள்…

வாஷிங்டன் காவல்துறை: கைப்பற்றிய டிரம்ப் அரசு

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனின் காவல்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது அரசின் கீழ் கொண்டுவந்தாா். நகரில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், இராக், பிரேஸில், கொலம்பியா தலைநகரங்களை அது விட மோசமாக உள்ளதாகவும்…

குழந்தை பராமரிப்பு மையத்தின் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி! குழந்தை உடல் முழுவதும் காயம்!

நொய்டா: குழந்தை பராமரிப்பு மையத்தில் விடப்பட்ட குழந்தையை அதன் பராமரிப்பாளர் அடித்தும், தொடையில் கடித்தும், வலியால் குழந்தை கதறி அழும் விடியோ காட்டி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நொய்டாவில், வேலைக்குச் செல்லும் பெண்,…

காக்கைக்தீவு ஆணைக்கோட்டை வீதி புனரமைப்பு அங்குரார்ப்பணம்

கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காக்கைக்தீவு ஆணைக்கோட்டை வீதி புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு சோமசுந்தரம் ஒழுங்கையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராஜா ,…

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: ஆஸ்திரேலியாவும் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பிரான்ஸ், பிரிட்டன், கனடாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவும் அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு பிரதமா் ஆன்டனி அல்பனேசி கூறியதாவது: பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை…

கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மாயம்

2025 மே மாதத்தில் வெளியிடப்பட்ட 2024 கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் சில கண்டறிதல்களை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 139…

யாழில் இ.போச பேருந்து மோட்டார் சைக்கிள் மோதி கோரவிபத்து; பெண்ணுக்கு நேர்ந்த கதி

யாழ். தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் இன்று (12) விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து…

காஸா: பத்திரிகையாளர்கள் பலி; கேள்விக்குறியான மக்களின் உயிர்! குண்டுவீச்சு தாக்குதல்களை…

காஸாவில் குண்டுவீச்சு தாக்குதல்களை இஸ்ரேல் ம்ீண்டும் முனைப்புடன் நடத்தியுள்ளதால் ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். காஸாவில் தாக்குதல் திட்டத்தை விரைவுபடுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை(ஆக. 10)…

ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில்  எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 14ஆம் திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. 14ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில் எழுந்தருளி…

இந்தியாவின் கடற்படை கப்பல் இலங்கை திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். ரனா' திருகோணமலை துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்தது. திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள இக்கப்பல் 147 மீட்டர் நீளம் கொண்டதுடன், 300 அங்கத்துவ குழுவினரைக் கொண்டுள்ளது, மேலும்…

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அவரை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட முன்மொழிவை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் அமைச்சரவையில்…

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை கோர விபத்து ; பலரின் நிலை…

கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மேலதிக விசாரணை மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (12) அதிகாலை 3 மணியளவில் முன்னால்…

சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.டி.வான்ஸ்…

நியூயாா்க்: ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் சீனா மீது கூடுதல் வரிவிதிப்பது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இதுவரை முடிவு செய்யவில்லை என்று அந்நாட்டு துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா். ரஷியாவிடம் இருந்து…

யாழில். இன்று திடீரென பெய்த கடும் மழை – 32 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை திடீரென பெய்த கடும் மழை காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 32பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.…

எம்.பி.க்கள் பயணம் செய்த தில்லி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் தரையிறக்கம்

சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எம்.பி.க்கள் உள்ளிட்ட 181 பயணிகளுடன் தில்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான…

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க இராஜினாமா !

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க இராஜினாமா செய்துள்ளார். ரேணுகா ஏக்கநாயக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் மனைவி ஆவார். அவரது இராஜினாமா கடிதம் அரசியலமைப்பு…

இந்த வார்த்தைகள் உங்களை அடைந்தால்.. அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு

காஸா மீது, இஸ்ரேல் நடத்திய மிகக் கோரமான தாக்குதலில், செய்தியாளர்களின் முகாமில் இருந்த அனஸ் அல்-ஷரீஃப் உள்பட 5 அல் ஜஸீரா செய்தியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டனர். 28 வயதே ஆன அல் ஜஸீரா செய்தியாளர் அனஸ் கொல்லப்படுவதற்கு ஒரு மணி…

அல்-ஜசீரா செய்தியாளர்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 6 பேர் பலி!

காஸா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அல்-ஜசீரா செய்தியாளர்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியதில் பத்திரிகையாளர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காஸா பகுதிகளின் மீது…

‘அம்மா உதவி செய்’: குறுஞ்செய்தி அனுப்பிய 18 வயது அமெரிக்க இளைஞர்..சடலமாக…

அமெரிக்காவில் காணாமல்போன 18 வயது இளைஞர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாயமான இளைஞர் வட கரோலினாவைச் சேர்ந்த பிரிட்ஜெட் என்ற பெண்ணின் 18 வயது மகன் Giovanni Pelletier. இவர் கடந்த ஆகத்து 1ஆம் திகதி, தனது தாய் மற்றும்…