;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

இடும்பனின் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 17ஆம் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை கிழமை இடம்பெற்றது. 17ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டம்: துணைத் தூதரகத்தில்…

இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி கொடியேற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள…

நான்காண்டு ஆட்சி! ஆப்கன் தலைநகரில் மலர்மழை பொழியும் தலிபான்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சியின் 4-ம் ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, தலைநகர் காபுலில் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் நிறைவடைந்து,…

ஜம்மு-காஷ்மீரில் மழை வெள்ளம்: 46 போ் உயிரிழப்பு: 167 போ் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி மலைக் கிராமத்தில் வியாழக்கிழமை பயங்கர மேகவெடிப்பால் மிக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி, சிஐஎஸ்எஃப் வீரா்கள் இருவா் உள்பட 46 போ்…

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டில் ஏற்கனவே 288 இறப்புகள் பதிவாகியுள்ளன. 2020 முதல் 2024 வரை, 2,000 க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன.…

தென்னிலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கொழும்பு மருதானை-டெக்னிக்கல் சந்தியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து பெண்ணொருவரின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்றைய தினம் தங்கும் விடுதிக்கு ஆண் ஒருவருடன் வருகைதந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும்…

அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்

2025 ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும பயனாளிகளின் உதவித்தொகை, இன்று (15) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. மொத்தம் 1,421,745 பயனாளி குடும்பங்களின்…

யாழ் பல்கலையில் செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது…

பாலஸ்தீனம் புதைக்கப்படுகிறது… மேற்கு கரையில் 3,400 வீடுகள் கட்ட அனுமதி: இஸ்ரேல்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையின் சர்ச்சை மிகுந்த பகுதியில், சுமார் 3,401 வீடுகளைக் கட்டுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதியளித்துள்ளது. சர்வதேச அளவில் வந்த எதிர்ப்புகளினால், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையின் ஈ1 (E1) எனப்படும் பகுதியில்,…

பாகிஸ்தான் சுதந்திர நாள்: துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் மூவர் பலி; 64 பேர் காயம்!

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடியதில், 8 வயது சிறுமி உள்பட மூவர் பலியாகியுள்ளனர். மேலும், குண்டு பாய்ந்ததில் காயமடைந்த 60 -க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான்…

அமெரிக்க போர் கப்பலை விரட்டியடித்த சீனா இராணுவம்

தென் சீன கடலில் சீன எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க போர்க் கப்பலை விரட்டியடித்தோம் என சீன ராணுவ அமைச்சகம் தெரிவித்தது. தென் சீன கடல், உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்று. ஆண்டுக்கு 24 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான…

கனடாவில் வெப்ப அலை தாக்கத்தினால் மரணங்கள் பதிவு

கனடாவின் மொன்றியலில் வெப்ப அலை தாக்கத்தினால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மொன்றியலின் நகரின் பொது சுகாதாரத் துறையினர் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் வெப்பநிலை உயர்ந்தபோது மேலும் ஐந்து வெப்பம்…

அமெரிக்காவில் இந்து மத வழிபாட்டு தலம் மீது தாக்குதல்

அமெரிக்காவில் இந்து மத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்தியானா மாகாணம் கிரீன்வுட் நகரில் இந்து மத வழிபாட்டு தலமான சுவாமி நாராயண் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும்…

ஓற்றுமையின்மையே தமிழரின் இயலாமை

லக்ஸ்மன் ஜெனிவாவில் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுக்கு, “தமிழ்த் தரப்பில் பிரதான, பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்?”…

ஜம்மு காஷ்மீரில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் மாவட்டம் சோஸ்டியில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இந்த நிலையில் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்ததாக…

தூங்கா நகரமாக மாறவுள்ள கண்டி

கண்டி நகரத்தை இரவிலும் செயல்படும் நகரமாக மாற்றி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டம் இந்த மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கண்டியில் உள்ள தலதா…

ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் பலி

ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலையின் போது பலத்த காற்று வீசியதால் ஸ்பெயினின் சில பகுதிகளில் காட்டுத்தீ பரவியதாகவும் இதனால் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இறந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை ஆயிரக்கணக்கான…

நாளை யாழ்ப்பாணம் வரும் அதிசொகுசு சுற்றுலா கப்பல்

இந்தியாவில் இருந்து MV Express (Cordelia Cruises) என்ற அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது நாளை (15) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக காங்கேசன் துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார். 10 தளங்களைக் கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்தக்…

செம்மணி மனிதப் புதைகுழிகள்: மேலும் 8 வார அகழ்வுப் பணிகளுக்கு அனுமதி

செம்மணி பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் காணப்படுவதால் , மேலும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள 08 வார கால பகுதி தேவைப்படுவதாக மன்றில் கோரிக்கை முன் வைக்கப்பட்டதை அடுத்து, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மன்று…

அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் மீது தாக்குதல்: சமீபத்திய தகவல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வாக்கிங் சென்ற சீக்கியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சீக்கியர் ஒருவர் மீது தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், ஹர்பால் சிங் (70) என்னும் நபருக்கும் மற்றொரு நபருக்கும் வாக்குவாதம்…

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது

இலங்கை பொலிஸ் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு எதிரான பல்வேறு இலஞ்சம்…

ஈரானில் 11 கணவர்மாரைக் கொலை செய்த பெண்!

ஈரானில் பெண்ணொருவர் மிகவும் திட்டமிட்ட முறையில் தனது 11 கணவர்களை கொலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. குல்தும் அக்பரி என்ற 56 வயதான பெண் மீது இவ்வாறு கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளில் 11 முதிய…

ரம்புட்டான் தோட்டத்தில் இளைஞன் பாலியல் வன்புணர்வு; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

மொணராகலை பொலிஸ் பிரிவில் 28 வயது இளைஞனை, 26 வயதுடைய இளைஞன் கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நன்னபுரவ அறது அரடுமடில்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த…

இத்தாலி: அகதிகள் படகு கவிழ்ந்து 20 போ் உயிரிழப்பு

இத்தாலிக்குச் சொந்தமான லம்படூசா தீவு அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 போ் உயிரிழந்தனா். லிபியாவிலிருந்து லம்படூசாவை நோக்கி சுமாா் 92-லிருந்து 97 அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் படகு…

ஓடி ஒழியும் ராஜித சேனாரத்ன ; சொத்துக்களை பறிமுதல் செய்யவுள்ளதாக தகவல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பெறப்பட உள்ளதாகத்…

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பு போராட்டத்தால் பதற்றமான நிலை

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பு திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டதனால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன…

மொரட்டுவ ஆற்றில் மிதந்த ஆண் ஒருவரின் சடலம்

மொரட்டுவ-பிலியந்தல வீதியின் கொஸ்பெலன பாலத்திற்கு அருகிலுள்ள போல்கொட ஆற்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 46 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையென அடையாளம் காணப்பட்டுள்ளார். போல்கொட ஆற்றில் சடலம்…

கொத்து ரொட்டி, முட்டை அப்பம் விலை அதிகரிப்பு; நுகர்வோர் கவலை

நாட்டில் முட்டை மற்றும் பிற மூலப்பொருட்களின் விலை குறைந்திருந்தாலும், கொத்து ரொட்டி, முட்டை அப்பம் மற்றும் முட்டை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். ஒரு முட்டையின்…

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரின் உரி எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவா்களை ராணுவ வீரா்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக ராணுவ தரப்பில் கூறப்பட்டதாவது: சுதந்திர…

6 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று யானை உயிரிழந்தது

கண்டலம ஏரி பகுதியில் சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த கண்டலமே ஹெடகாரயா யானை நேற்று (13) பிற்பகல் உயிரிழந்துள்ளது. மனித - யானை மோதலின் விளைவாக இக் காட்டு யானை பல சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு…

புங்குடுதீவில் படுகொலை செய்யப்படட அகிலனின் இறுதிக் கிரிகை நாளை, புங்குடுதீவு – யாழ்…

புங்குடுதீவில் படுகொலை செய்யப்படட அகிலனின் இறுதிக் கிரிகை நாளை, புங்குடுதீவு - யாழ் தனியார் போக்குவரத்து நாளை பணிப் புறக்கணிப்பு.. (படங்கள்) கடந்த 10/08/2025அன்று தனது வீட்டில் இருந்தவேளை படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசா(அகிலன்)…

மயங்கி விழுந்து உயிரைவிட்ட மகன் – உடலை பார்த்து கதறியதில் தாய்க்கு நேர்ந்த சோகம்!

இறந்த மகனின் உடல் மீது தாயும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகன் இறப்பு மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் குமரவேல்(51). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி ராஜதிலகா.…

சுன்னாகத்தில் களவாடப்பட்ட நகைகளுடன் ஊர்காவற்றுறையில் சிக்கிய நபர்

யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் களவாடப்பட்ட தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (14) முற்பகல்…

சொக்லெட் திருடியயதாக முதியவர் அடித்துக்கொலை; கண்டியில் பயங்கரம்

கண்டி - பேராதனை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சொக்லெட் திருடியதாக முதியவர் ஒருவரை கொடூரமக தாக்கியதில் , முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் மற்றும் கடையில் வேலை செய்யும் நபரை…