;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

மேலும் பல ஆயிரம் மக்களின் மரணத்திற்கு காரணமாகலாம்… ஸ்பெயின் மற்றும் 7 ஐரோப்பிய…

காஸா பகுதியை மொத்தமாகக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்திற்கு ஸ்பெயின் மற்றும் 7 ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மரணத்திற்கு காரணமாகலாம் இஸ்ரேலின் அந்த திட்டம் மேலும் பல ஆயிரம் மக்களின் மரணத்திற்கு காரணமாகலாம் என்பதுடன்,…

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டைப் பகுதியில் போதை 05 மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் உயிரிழந்தனர், மூன்று பேர் காயமடைந்தனர். டான்யோர்…

உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கான தினத்தை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரையும்,…

இஸ்ரேலின் திட்டத்தால் முஸ்லிம் நாடுகள் அதிர்ச்சி – துருக்கி, எகிப்து கடும் எதிர்ப்பு

காசாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் இஸ்ரேலின் திட்டம், பல முஸ்லிம் நாடுகளின் எதிர்ப்பை பெற்றுள்ளது. 2023 ஆக்டொபர் 7-ஆம் திகதி ஹமாஸ் அமைப்பின் தாக்குதலால் தொடங்கிய இஸ்ரேல்-காசா போர், தற்போது பெரும் மனிதாபிமான நெருக்கடியாக…

எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரம் ; மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்போது எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

அமெரிக்காவில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்

அமெரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "XFG" எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகவும், இது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

5 மாதங்களில் 32 சிறுமிகள் கர்ப்பம் ; அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

நாட்டின் இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் பதின்ம வயதைச் சேர்ந்த 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வருடாந்தம் வெளியிடும்…

மருத்துவர்களை விட ஏஐ சிறந்தது: எலான் மஸ்க்

மருத்துவர்களை விட செய்யறிவு தொழில்நுட்பம் சிறந்தது என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மருத்துவ துறையில் மட்டுமின்றி, பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒன்றாக செய்யறிவு தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.…

ஆப்கனில் ஐ.நா. பணியிலுள்ள பெண்களுக்கு கொலை மிரட்டல்: தலிபான் அரசு விசாரணை!

ஆப்கானிஸ்தானில் தங்களின் அமைப்பில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, இதுதொடா்பாக தலிபான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த 2021-இல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த…

புடின் – டிரம்ப் பேச்சு: ரஷியா, உக்ரைன், அமெரிக்கா நிலைப்பாடு என்ன?

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷிய அதிபா் புடினுடன் அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரஷியா, உக்ரைன், அமெரிக்கா மூன்று நாடுகளுமே வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளன.…

வரலாற்று பிரசித்திபெற்ற முன்னேஸ்வர ஆலய கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகாசமேத ஶ்ரீ முன்னை நாதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் கொடியேற்ற நிகழ்வு இன்று (11) கோலாகலமாக இடம்பெற்றது. பிரதான குருவும், தர்மகர்த்தாவுமாகிய ஆலய குருக்கள் பிரம்மஶ்ரீ…

ரயில் தண்டவாளத்தில் கைபேசியால் பறிபோன உயிர்; தமிழர் பகுதியில் துயரம்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் நின்று கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞன்…

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2025

யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஒழுங்கமைப்பில் 'யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2025' ஆனது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை 3 தினங்கள் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் கண்காட்சிகளுக்காக…

மட்டக்களப்பு இளைஞன் மர்ம மரணம்; அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள்

மட்டக்களப்பு சவுக்கடி பகுதியின் சவுக்குத் தோட்டத்திலிருந்து இளைஞன் ஒருவரது சடலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் செங்கலடி கணேச கிராமத்தைச் சேர்ந்தவரும் ஏறாவூர் பகுதியில் தங்க ஆபரண கடையில்…

தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம்; குவியும் கூட்டம் – எங்கு தெரியுமா?

தாய்ப்பால் ஐஸ்கிரீம் விற்பனைக்கு வந்துள்ளது. தாய்ப்பால் ஐஸ்கிரீம் அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உண்மையான தாய்ப்பாலில் இருந்து இந்த ஐஸ்கிரீம் வழங்கப்படபோவதில்லை.…

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது

கேரள பெண் ஷார்ஜாவில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவரது கணவர் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தூக்கிட்டு உயிரிழந்த இளம்பெண் கடந்த மாதம் கேரளாவைச் சேர்ந்த அதுல்யா (29) என்ற திருமணமான பெண் ஷார்ஜாவில் தூக்கிட்டு…

வடக்கு கிழக்கில் 15ஆம் திகதி ஹர்த்தால்; தமிழரசு கட்சி அழைப்பு

வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக வருகின்ற 15ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவி முன்னெடுக்கப்படவுள்ள பாரிய கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர்…

யாழ்ப்பாணம் மண்கும்பான் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது

யாழ்ப்பாணத்தில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. மண்கும்பான் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலம் இனம்காணப்படாத நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காஸாவின் விடுதலையே இஸ்ரேலின் இலக்கு! – நெதன்யாகு

காஸாவில் இஸ்ரேலின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளார். ஜெருசலேமில் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “எங்களது குறிக்கோள் காஸாவை கையகப்படுத்துவதல்ல, காஸாவை சுதந்திரப்படுத்துவதே…

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள்…

காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காஸா சிட்டி முழுவதையும் படை பலத்தால் ஆக்கிரமித்து இஸ்ரேல்…

கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதான வியட்நாமை சேர்ந்த பெண் என தெரியவந்துள்ளது. குறித்த பெண் மற்றொரு குழுவுடன் மொரகல்ல கடற்கரையில்…

முல்லைத்தீவில் இராணுவத்தால் உயிரிழந்த இளைஞனுக்கு தமிழ் அரசுக்கட்சி அஞ்சலி

முல்லைத்தீவு - முத்துஐயன்கட்டுப்பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்,…

கொழும்பில் 155 ஆம் இலக்க பஸ் சேவை ; பயணிகள் மகிழ்ச்சி

நீண்ட கோரிக்கையின் பின்னர் கொழும்பில் இன்று (11) முதல் 155 ஆம் இலக்க பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்குளி தொடக்கம் சொய்சாபுர வரை செல்லும் 155ஆம் இலக்க பஸ் சேவை இன்று (11) முதல்…

சிறுவன் உயிரிழப்பு; தாய், தந்தை மற்றும் தாயின் காதலனுக்கு விளக்கமறியல்

இரத்தினபுரி - பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த சனிக்கிழமை (09) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூவர் விள்லக்கம்றியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

டிரம்ப்-புடின் சந்திப்பு: பேச்சுவார்த்தையில் உக்ரைன் நிச்சயம் இருக்க வேண்டும்! ஐரோப்பிய…

புடின்-டிரம்ப் சந்திப்பின் போது நடைபெற இருக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன. டிரம்ப்-புடின் சந்திப்பு அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து…

விடுமுறைக்கு சென்ற பிரித்தானிய குடும்பம்: வெளிநாட்டில் நடந்த கோர சம்பவம்!

விடுமுறைக்காக போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்ற பிரித்தானிய குடும்பம் ஒன்று சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய பிரித்தானிய குடும்பம் போர்ச்சுக்கல் நாட்டிற்கு விடுமுறைக்காக சென்ற பிரித்தானிய குடும்பம்…

யாழ். கொழும்பு தொடருந்தில் கோளாறு; அந்தரித்த பயணிகள்

யாழ்ப்பாணம் - கொழும்பு இரவுநேர அஞ்சல் தொடருந்தின் இயந்திரம் செயலிழந்தமையால், பயணிகள் சுமார் மூன்று மணித்தியாலத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நேற்று இரவு காங்கேசன்துறையில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டு 8:30 மணியளவில்…

கொழும்பில் 3,000 எரிவாயு அடுப்புகள் பறிமுதல்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் 3,000 எரிவாயு அடுப்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது. மேலதிக விசாரணைகள் அதன்படி, பாகங்களாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, உள்ளூரில் பொருத்தப்பட்டு, விற்பனைக்குத் தயார்…

ட்ரம்ப் 2-வது ஆட்சியில் இதுவரை 1,700 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக நுழைந்த இந்​தி​யர்​கள் திருப்பி அனுப்​பப்​பட்​டது, இந்​திய மாணவர்​களுக்கு அமெரிக்க விசா கிடைப்​ப​தில் ஏற்​படும் தாமதம் குறித்து நாடாளு​மன்​றத்​தின் மழைக்​கால கூட்​டத்​தில் எழுத்​துபூர்​வ​மாக கேள்வி…

இடப வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 13ஆம் திருவிழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 13ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…

ஈராக்கில் கிளோரின் வாயு கசிவு: 600 புனித யாத்திரிகர்கள் வைத்தியசாலையில் அனுமதி

ஈராக்கில் கிளோரின் வாயு கசிவு காரணமாக 600 புனித யாத்திரிகர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈராக்கில் நஜஃப் மற்றும் கர்பலா எனும் இரு புனித நகரங்களுக்கு இடையில் உள்ள பாதையில், நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கசிந்த கிளோரின்…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அராலியில் விடுதலை நீர் சேகரிப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அராலி முத்தமிழ் சன சமூக நிலையத்தில் விடுதலை நீர் சேகரிப்பு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. முமிழ் சன சமூக நிலையத்தில் இடம்பெற்ற இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வுக்கு முன்னர்…

புங்குடுதீவில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு ; இரு பெண்கள் உள்ளிட்ட…

யாழ்ப்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40)…