;
Athirady Tamil News
Monthly Archives

August 2025

யாழில். வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு ; மூவர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் , ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில்…

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு: அமெரிக்க…

‘ரஷிய கச்சா எண்ணெய் இல்லாமலும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களால் செயல்பட முடியும். ஆனால் அதை ஈடுகட்ட பொருளாதார மற்றும் வா்த்தக ரீதியில் பெருமளவிலான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கும்’ என அமெரிக்காவைச் சோ்ந்த கேப்லா்…

மன்னார் இல்மனைட் மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு: யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் விழிப்புணர்வுப்…

மன்னாரில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டலை கண்டித்து, இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் நேற்று மாலை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல்…

இஸ்ரேல் தாக்குதலில் பிரபல கால்பந்து வீரர் பலி

பாலஸ்தீனிய பீலே என ரசிகர்களால் அழைக்கப்படும் கால்பந்து வீரர் சுலைமான் அல் - ஓய்பெய்த் உயிரிழந்தார். காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உதவிக்காக சுலைமான் காத்திருந்த நிவாரண முகாம்…

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி இழப்பு!

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் விமானநிலையங்கள் நிர்வாகம் (பிஏஏ) ரூ. 123 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதற்கான முக்கிய காரணம், இந்திய விமானங்கள்…

சீனாவில் விநோத விவாகரத்து; கோழியால் பிரிந்த குடும்பம்

சீனாவில் வினோதமான சர்ச்சை ஏற்பட்டு தம்பதி விவாகரத்து செய்த சம்பவம் இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது. தம்பதிகள் தங்கள் பண்ணையில் வளர்த்த 29 கோழிகளை எப்படிப் பிரிப்பது என்பதில் அவர்களுக்குள் கடும் விவாதம் ஏற்பட்டது. கணவன் மனைவி இருவரும்…

பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து லண்டனில் திரண்ட மக்கள்… 365 பேர்கள் கைது

பாலஸ்தீன நடவடிக்கை என்ற குழுவை தடை செய்வதற்கான பிரித்தானியாவின் முடிவை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் 365க்கும் மேற்பட்டவர்களை லண்டன் பெருநகர காவல்துறை கைது செய்துள்ளது. இனப்படுகொலையை எதிர்க்கிறேன் கறுப்பு மற்றும் வெள்ளை பாலஸ்தீன…

ட்ரம்ப்பின் 50% வரி விதிப்பும், இந்தியா மீதான பொருளாதார தாக்கமும்

இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது இந்தியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலக பொருளாதார நிபுணர்கள் இது குறித்து கருத்து…

டிரம்ப்புக்கு நோபல் பரிசு? அஜர்பைஜான் – ஆர்மீனியா இடையே சமரசம் செய்ததால் நோபல் வழங்க…

அஜர்பைஜான் - ஆர்மீனியா மோதலை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அஜர்பைஜான் - ஆர்மீனியா இடையேயான நீண்டகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில்,…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த காய்ந்த இஞ்சி பறிமுதல்

இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒரு தொன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி (சுக்கு) இந்தியக் கடலோர பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரோந்து பணி தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தாண்டி வேதாளை…

உ.பி.: கணவருடனான பிரச்னையால் 3 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த மனைவி

உ.பி.யில் கணவருடனான பிரச்னையால் தனது 3 குழந்தைகளையும் உடலில் சேர்த்து கட்டிக்கொண்டு கால்வாயில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தில் உள்ள ரிசௌரா கிராமத்தில்…

ஓகஸ்ட் 15 இல் ட்ரம்ப் – புடின் சந்திப்பு ; உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யாவிற்கு…

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த சந்திப்பு ஓகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இந்தச்…

காங்கோ: பொதுமக்கள் 80 போ் படுகொலை

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்கள் அண்மை வாரங்களில் 80 பேரை படுகொலை செய்தனா். இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில வாரங்களில் நியாபோரோங்கோ கிராமத்தில்…

தமிழர் பகுதியொன்றில் நடு வீதியில் பலியான குடும்பபெண் ; கோர விபத்தால் துயரம்

கிளிநொச்சி அக்கராயன் முறிகண்டி பிரதான வீதியின் அமைதி புரத்தித்திற்கு அண்மித்த பகுதியில் இன்று (10) இடபெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். முறிகண்டி பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன்…

நிலத்தை விட்டுத் தர மாட்டோம் -உக்ரைன் அதிபா்

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விடுத்தர ஒப்புக்கொள்ளமாட்டோம் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை…

விசேட பொலிஸ் சோதனையில் 704 சந்தேக நபர்கள் கைது

இலங்கை பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மற்றொரு கட்டம் நேற்று (9) நடைபெற்றது. இந்த நடவடிக்கைகளின்போது, 25,503 பேர் சோதனை செய்யப்பட்டனர். போதைப்பொருள் பாவனை இதில்,…

காஸா பட்டினிச் சாவு எண்ணிக்கை 212-ஆக உயா்வு

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 212-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 24…

இந்தியாவில் கைதான யாழ் நபர்கள் ; வெளியான அதிர்ச்சி காரணம்

படகு மூலம் கஞ்சா போதைப்பொருளைக் கடத்த முயன்றதாக இரண்டு இலங்கையர்களை இந்தியா - புதுச்சேரி மாநில சிறப்புக் பொலிஸ் குழு கைது செய்துள்ளது. இதன்போது ஒரு ஃபைபர் படகு, 50,000 இந்திய ரூபாய்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன பறிமுதல்…

மதம் கடந்து ‘கை’ தானம் வழங்கிய இந்து சிறுமியின் சகோதரனுக்கு ‘ராக்கி கயிறு’ கட்டிய முஸ்லிம்…

வல்சாத்: மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரிகாவன் பகுதியை சேர்ந்தவர் அனம்தா அகமது (15). இவர் உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அங்கு 11 ஆயிரம் கிலோ வாட்…

நாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பல நீதிவான்கள் ; அதிகரிக்கும் குற்றச்சாட்டுகள்

நாட்டிலுள்ள சுமார் 30 நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக நீதிச் சேவை ஆணைக்குழுவைக்…

உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் காணாமல் போன கணவரை தேடி அலையும் மனைவி

உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் காணாமல்போன ஓட்டல் அதிபரை, அவரது மனைவி தேடி அலைகிறார். கடந்த 5-ம் தேதி உத்தராகண்டின் கங்கோத்ரி கோயிலுக்கு அருகே ஏற்பட்ட மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தரளி என்ற கிராமம் முழுமையாக அழிந்துள்ளது. கடந்த…

உலக சந்தையில் அதிகம் விரும்பும் இலங்கை மசாலா ; ஏற்றுமதியில் இலங்கைக்கு பெரும் வரவேற்பு

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு உலக சந்தையில் அதிக கேள்வி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், 2024 ஆம் ஆண்டு 888.74 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.…

கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி சான்று பொருட்களை அடையாளம் காண உதவுங்கள் ; OMP பணிப்பாளர்…

முல்லைத்தீவு மாவட்ட கொக்குத் தொடுவாய் மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காண உதவுமாறு காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி தற்பரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும்…

பாதசாரியை பலியெடுத்து மாயமான வாகன சாரதி

அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக மதவாச்சி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலதிக விசாரணை சம்பவத்தில் 39…

5 மாதங்களுக்குப்பின்… விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுவிட்டு 4 விண்வெளி வீரர்களுடன் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன டிராகன் விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. அன்னேமெக்க்ளெய்ன், நிகோல் அயெர்ஸ், டாகுயா ஆனிஷி, கிரில் பெஸ்கோவ் ஆகிய 4 விண்வெளி…

மலேரியாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் மலேரியா நோயுடன் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். நெடுந்தீவைச் சேர்ந்த 38 வயதான நபரே உயிரிழந்துள்ளார். ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்லும் நோக்குடன்…

லெபனானில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து: 6 ராணுவ நிபுணர்கள் பலி

தெற்கு லெபனானில் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 ராணுவ நிபுணர்கள் பலியாகினர். தெற்கு லெபனானின் ஜிப்கின் கிராமத்தில் உள்ள ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிபொருள்கள் சனிக்கிழமை வெடித்துச் சிதறின. இந்த சம்பவத்தில் 6 ராணுவ நிபுணர்கள்…

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது 6 பாக். போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன:…

பெங்களூரு: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம்…

காதலனுடன் ஓட்டமெடுத்த தாய் ; தீயில் கருகி பலியான மகன் ; இலங்கையை உலுக்கிய சம்பவம்

பலாங்கொடை, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீடு முற்றிலுமாக எரிந்து எட்டு வயது சிறுவன் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தந்தை, தாய் மற்றும் தாயின் காதலன் ஆகியோர் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டதாக பலாங்கொடை…

மீன்பிடி படகுகளில் தீப்பரவல் ; பாரிய சேதம்

காலி மீன்பிடி துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத பல மீன்பிடி படகுகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும் இணைந்து தீயை…

டிரம்ப் – புடின் பேச்சால் எந்தப் பலனுமில்லை..! – உக்ரைன் மக்கள் கருத்து!

டிரம்ப் - புடின் பேச்சால் எந்தப் பலனுமில்லை என்று உக்ரைன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரஷிய அதிபர் விளாதிமீர் புடினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆக. 15-ஆம் தேதி…

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு! 3 பேர் படுகாயம்!

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றிக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட் 9 ஆம் தேதி நள்ளிரவு 1:20 மணிக்கு நடந்த…

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் எம்.பி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பல…

தமிழர் பகுதியொன்றில் நீரோடைக்குள் நண்பனுடன் மது அருந்திய குடும்பஸ்தருக்கு இறுதியில் நடந்த…

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாராக்குடிவில் பகுதியில் உள்ள சிறிய நீரோடைக்குள் இருந்து சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பசறையைச் சேர்ந்த 48 வயது மதிக்கதக்க ஒருவரின் சடலமே இவ்வாறு…