;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

யாழ் . போதனா வைத்தியசாலை படுகொலை – முன்னணியும் அஞ்சலி

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலை முன்றலில் தமிழ் தேசிய மக்கள்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலையின் 38ஆம் ஆண்டு…

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுஸ்டிக்கப்பட்டது.…

நல்லூா் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட இராமலிங்கம் சிவகரன் இன்றைய தினம் (21.10.2025) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர் முன்னர் பொது நிர்வாக…

லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ,…

லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ, படங்கள்) ######################### புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட அமரர் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் இளைய மகன் பாபு அன்றில் யோகி என அழைக்கப்படும்…

36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானம் திடீரென முகப்பு கண்ணாடியில் விரிசல்; விமானி காயம்

அமெரிக்காவில் 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் முகப்பு கண்ணாடியில் பொருள் ஒன்று மோதியதில் அதில் விரிசல் ஏற்பட்டது. அந்த விமானி காயமடையவே, அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது அமெரிக்காவின் டென்வர்…

மொத்தமாக சிதைக்கப்பட்ட உடல்கள்… காஸா நிர்வாகத்திடம் ஒப்படைத்த இஸ்ரேல்

இஸ்ரேலின் மிகக் கொடூரமான சிறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்களில், மொத்தமாக சிதைக்கப்பட்ட குறைந்தது 135 உடல்களை காஸா நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளம் காஸா சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் முனீர்…

இன்போசிஸில் அலுவலகப் பணியாளராகப் பணியாற்றியவர்.., சொந்தமாக நிறுவனம் வைத்து சாதனை

4,000 ரூபாய் வேலையில் தொடங்கி, இன்போசிஸில் அலுவலகப் பணியாளராகப் பணியாற்றிய ஒருவர் இப்போது சொந்தமாக நிறுவனத்தை வைத்திருக்கிறார். யார் அவர்? மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் தாதாசாஹேப். இங்கு வறட்சி…

யாழில். 29 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார கால பகுதியில் 29 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, 45 போத்தல் கசிப்பு, கசிப்பு காய்ச்சுவதற்கு…

யாழ். மாவட்ட மக்கள் பொலிஸ் அவசர சேவையை பெற 021- 222 2221

யாழ்ப்பாண நகரை மையமாக கொண்ட பொலிஸாரின் விசேட சேவையொன்று இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் சிறு குற்றங்கள் என்பவற்றை தவிர்க்கும் வகையில் குறித்த சேவை யாழ்ப்பாண பிராந்திய…

வடமராட்சி பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமை கட்டமைப்பை பார்வையிட்ட யாழ் . மாநகர முதல்வர்

யாழ்ப்பாணம் , வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான…

யாழ் போதனாவில் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் சேவைகள் விரிவாக்கம்

யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நீரிழிவு சிகிச்சை மையம் வெளிநோயாளர் கட்டிடத் தொகுதியின் முதலாம் மாடியில்…

மெக்சிகோ வெள்ளம்: பலி எண்ணிக்கை 76 ஆக அதிகரிப்பு! ரூ.4.8 ஆயிரம் கோடி நிவாரணம்!

மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மெக்சிகோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில்…

ஜனாதிபதி அநுர வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (21) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த வர்த்தமானியை…

நீர்கொழும்பு கடலில் அடித்து செல்லப்பட்ட பெண்!

நீர்கொழும்பு, ஏத்துக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரையில், கடலில் அடித்து செல்லப்பட்ட ஒரு பெண்ணை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர். நேற்று (20) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஏத்துக்கல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் காவலர்…

இன்றும் 100 மி.மீ மழை பெய்யும் சாத்தியம்; மக்களே அவதானம்

நாட்டில் இன்றும் 100 மி.மீ மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கம் கூறியுள்ளது. இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக்…

தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை ; வடக்கு பாடசாலைகள் இயங்கும்

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (21) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப்…

காஸாவில் மீண்டும் தாக்குதல்: குழந்தைகள், பத்திரிகையாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் பலி!

காஸாவில் அமைதி ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள், பத்திரிகையாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்பட பலர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதாபிமான…

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு உலகளவில் கிடைத்த மிக உயரிய விருது

2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த வங்கி விருதுகளில், குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு "ஏ" தர விருதை வழங்கி கௌரவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்படும் சவால் நிலைமைகளை கையாள்வதில்…

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நடத்தப்பட்ட பெரும் கொடூரம் ; துயரில் கதறும்…

கிளிநொச்சி, அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் - ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முற்பகை காரணமாக, 24 வயது மதிக்கத்தக்க என்ற ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பத்தவர் வெட்டிக் கொலை…

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நடுவீதியில் நடந்தேறிய அசம்பாவிதம் ; மதுபோதையால் வந்த…

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கபுரம் பகுதியில் நேற்று (20) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் பயணித்துக்…

தீபாவளி கொண்டாடத ஒரே இந்திய கிராமம் – துரத்தும் கர்ப்பிணி சாபம்!

பல நூற்றாண்டுகளாக இந்திய கிராமம் ஒன்று தீபாவளியை கொண்டாடாமல் உள்ளது. பெண் சாபம் இமாச்சலப் பிரதேசம், சம்மூ என்ற கிராமத்தில் பல நூற்றாண்டுகளாகத் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. இதற்குப் பின்னணியில் ஒரு பெண்ணின் சாபம் இருப்பதாகக்…

21 மாணவர்கள் கைது ; பல்கலையிலிருந்து உடன் வௌியேறுமாறு அறிவுறுத்தல்

ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் அறுவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்…

ஹாங் காங்கில் விமான விபத்து: இருவர் பலி!

ஹாங் காங்கில் தரையிரங்கும்போது ஏற்பட்ட விமான விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமானம் ஹாங் காங் விமான நிலையத்தில் தரையிரங்கும்போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. துபையிலிருந்து சரக்குகளை ஏற்றிவந்த…

ரஷிய எண்ணெய் இறக்குமதி தொடர்ந்தால் வரி தளர்வு இல்லை! -இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்தால் இந்தியாவுக்கு வரி தளர்வு இருக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் உத்தரவின்கீழ், இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50 சதவீதம்…

ஆண் துணைகளை வாடகைக்கு அமர்த்தும் பெண்கள்.. சீனாவில் வைரலாகும் ‘Kens’…

சனத்தொகையில் முதியோரை அதிகம் கொண்டுள்ள சீனாவில் , வசதிபடைத்த மற்றும் மேல், நடுத்தர குடும்பப் பெண்கள் மத்தியில் ஒரு புதிய கலாசாரம் வேகமாக பெருகிவருகிறது. அவர்கள் வழக்கமான உறவுகளைத் தவிர்த்து, தங்கள் தேவைகளுக்காக 'கென்ஸ்' (Kens) என்று…

டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் ஆா்ப்பாட்டம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கானவா்கள் ‘நோ கிங்ஸ்‘ (யாரும் அரசா் அல்லா்) என்ற முழக்கத்துடன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். டிரம்ப் ஆட்சியின் கீழ் அரசு சா்வாதிகாரத்தை…

மோன லிசா கலைப் படைப்பு இருக்கும் உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் திருட்டு!

பிரான்சிலுள்ள உலகப் புகழ்பெற்ற பாரிசிலுள்ள லுவெர் அருங்காட்சியகத்தில் திருட்டு நடந்துள்ளது. இந்தத் தகவலை பிரெஞ்சு கலாசாரத் துறை அமைச்சர் ரச்சிதா தட்டி உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘லுவெர்…

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் குண்டுவீச்சு!

இஸ்ரேல் ராணுவம் காஸாவில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது அக். 11 முதல் அமலில் உள்ள போா் நிறுத்தத்துக்கு இதுவரை இல்லாத மிகப் பெரிய சவால் என்று கூறப்படுகிறது. ஹமாஸ் படையினா் இஸ்ரேல் வீரா்கள் மீது தாக்குதல்…

வெளி மாவட்டங்களிலும் ஒரு நாள் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டம்

அடுத்த ஆண்டு முதல் குருநாகல், பதுளை மற்றும் அம்பாறை மாவட்ட அலுவலகங்கள் மூலம் ஒரு நாள் சேவையின் கீழ் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்த ஒரு நாள் சேவை தற்போது வேரஹெர மற்றும்…

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்து – மத்திய அரசு பெருமிதம்

புதுடெல்லி, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையால் "நாபித்ரோமைசின்" என்ற நோய் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் மருந்து நிறுவனத்துடன் இணைந்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய அறிவியல் மற்றும்…

பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா

பாகிஸ்தானின் தொலை உணா்வு செயற்கைக்கோள் ஒன்றையும், தனது இரண்டு செயற்கைக்கோள்களையும் தனது ராக்கெட் மூலம் சீனா ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது. இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகையில், ‘லிஜியான்-1 ஒய்8…

மாலைத்தீவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர் உட்பட மூவர்

மாலைத்தீவில் பேக்ஹோ இயந்திரம் இயக்குபவராக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாலைத்தீவில் உள்ள மற்றொரு தீவுக்கு பேக்ஹோ இயந்திரம் மூலம் பயணித்த போது, ​​அவர் பயணித்த படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். குருநாகல்,…

கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை

அம்பாந்தோட்டையில் கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு…

ரஷிய எரிவாயு ஆலையில் உக்ரைன் தாக்குதல்

தெற்கு ரஷியாவில் உள்ள ஒரேன்பா்க் எரிவாயு ஆலையில் உக்ரைன் நடத்திய ட்ரேன் தாக்குதலால் அந்த ஆலையில் தீப்பிடித்தது. இதுகுறித்து ஒரேன்பா்க் பிராந்திய ஆளுநா் யெவ்ஜெனி சோல்ட்செவ் கூறியதாவது: எரிவாயு பகுப்பு ஆலையில் உக்ரைன் நடத்திய ட்ரோன்…