;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

செவ்வந்திக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

திட்டமிட்ட குற்றவாளி எனக் கூறப்படும் 'மத்துகம ஷான்' என்பவரின் நெருங்கிய நண்பர் மற்றும் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபரான…

பாக். – ஆப்கன் மோதலுக்கு முடிவு: சண்டை நிறுத்தம் உடனடியாக அமல்!

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்கு முடிவுற்று சண்டை நிறுத்தம் உடனடியாக அமலாவதாக மத்தியஸ்தம் செய்யும் கத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கிருந்து செயல்படும்…

புதிய வாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

நாட்டில் 5 மாதங்களாக வாகன இலக்க தகடுகள் இல்லாமல் காத்திருக்கும் 165,000 புதிய வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகன இலக்க தகடுகளைப் பெற இன்னும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு…

25,000 அமெரிக்கர்கள் இறந்திருப்பார்கள் ; அடுத்த குண்டை போட்ட ட்ரம்ப்

கரீபியனில் இருந்து அமெரிக்காவை நோக்கி வந்துகொண்டிருந்த சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் கடத்தல் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்க ராணுவம் குண்டுபோட்டு அழித்ததாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் டொனால்ட்…

மலையகத்துக்கான ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் இன்று (20) இரவு சேவையில் ஈடுபடவிருந்த தபால் ரயில் உட்பட மேலும் 7 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இஹல கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில்…

அதிகாலையில் நேர்ந்த விமான விபத்து ; கடலுக்குள் விழுந்த சரக்கு விமானம்

சீனாவின் ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற சரக்கு விமானமொன்று கடலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இருவர் பலி இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

இன்று வானில் தோன்றவுள்ள அரிய காட்சி ; பார்வையிடும் நேரம் இது தான்

இந்த ஆண்டின் முக்கிய விண்கல் மழை பொழிவை இன்றிரவு (20) பார்வையிட முடியும் என வானியலாளர்கள் கூறுகின்றனர். இந்த விண்கல் மழைக்கு ஓரியோனிட்ஸ் (orionids) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி…

அதிகாலையில் பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்த இளைஞர்களை மோதித்தள்ளிய லொறி

தலவாக்கலை நகர மையத்தில் பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை மோதிவிட்டு தப்பிச் சென்ற லொறியின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றது.…

முடிந்தால் என்னைப் பிடி! இரத்தத்தில் கடிதம் எழுதிய கொலையாளிக்கு மரண தண்டனை

அமெரிக்காவில் கடைசி மேல்முறையீடு மனு நிராகரிக்கப்பட்டதால், கொலையாளி ஒருவர் மரண தண்டனையை எதிர்கொள்கிறார். கொடூர கொலையாளி தென் கரோலினாவைச் சேர்ந்த ஸ்டீவன் பிரையன்ட் (44) என்ற நபர், 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியான கொடூர கொலைகளை…

ஹமாஸிடமிருந்து 11-வது பிணைக் கைதி உடலை பெற்றது இஸ்ரேல் ராணுவம்!

டெல் அவிவ்: இஸ்ரேலில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹமாஸ் படையால் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட 11 ஆவது பிணைக்கைதியைப் பெற்றது இஸ்ரேல் ராணுவம். இறந்த பிணைக்கைதி ரோனன் டாமி ஏங்கல் என அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து அவரது…

போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கழிவுகள்.! ‘அரசர்’ டிரம்ப் வெளியிட்ட விடியோ!

அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து கழிவுகளை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்யறிவு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராக…

கொழும்பில் குஷ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிமுத்து உயன குடியிருப்பு தொகுதிக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 09 கிலோ 555 கிராம் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை கொழும்பு குற்றத்தடுப்புப்…

தென் மாகாணத்தில் GovPay மூலம் அபராதம் செலுத்தும் வசதி ஆரம்பம்

தென் மாகாணத்தில் இன்று (20) முதல் GovPay செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்த முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வசதி அடுத்த மாதம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு…

தனியார் காணி ஒன்றில் புதையல் தோண்டிய மூவர் கைது

குருணாகல் நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவின் பின்னபோலேகம பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிக்கவெரட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை…

காங்கேசன்துறை ஐயனார் ஆலய சிவன் சன்னிதானத்திற்கு குடமுழுக்கு

யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை ஐயனார் ஆலய வடக்கு வீதியில் பொது வழிபாட்டிற்கான சிவனின் சன்னிதானத்திற்கு குடமுழுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சன்னிதானத்தில் சனிக்கிழமை சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு…

ஆவடியில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் உயிரிழப்பு

சென்னை சென்னையை அடுத்த ஆவடி அருகே தண்டுரை விவசாயி தெருவில் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகள் இன்று வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், நாட்டு வெடி வெடித்ததில் வீடு முழுவதும் சேதமடைந்தது. இந்த வெடிவிபத்து…

உடன் அமுலாகும் வகையில் ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் இடையே அமைதி ஒப்பந்தம்

உடன் அமுலாகும் வகையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்ன குறித்த இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக…

இறால் பண்ணையில் இளைஞர் ஒருவர் பலி ; விசாரணையில் வெளியான தகவல்

வவுனியா முந்தல் பொலிஸ் பிரிவின் பத்துலுஓயா பகுதியில் இறால் பண்ணை ஒன்றின் தண்ணீர் தொட்டியில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலதிக விசாரணை உயிரிழந்தவர் வவுனியாவைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது. முதற்கட்ட…

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை அமுல்

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை (21) முதல் அமுலாகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சிறைத்தண்டனை…

இஷாரா செவ்வந்தியின் நிழலில் சிக்கிய தக்ஷி

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவிலில் உள்ள இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றத்…

எரிபொருள் கொடுப்பனவு வேண்டாம் ; பிரதமர் உட்பட 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உட்பட 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமக்காக நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நாடாளுமன்ற உதவிப் பொதுச் செயலாளரும்…

ஆன்லைன் பரிவர்த்தனை தோல்வி… ரூ.20-க்காக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச்…

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரெயில் நிலையத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை தோல்வியடைந்ததால் வாடிக்கையாளரை சட்டையை பிடித்து ரூ.20 சமோசாவுக்காக, ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்சை சமோசா வியாபாரி ஒருவர் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை…

பிரேசிலில் சுற்றுலா பயணிகளுடன் கவிழ்ந்த பேருந்து ; 17 பேர் பலி

பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாணம் ப்ரூமாடோ நகரம் சிறந்த சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் 30 பேர் ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். சலோவா நகர் அருகே சென்றபோது அந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரம்…

26 லட்சம் அகல்விளக்கு தீபங்கள்; ஆரத்தி வழிபாடு: அயோத்தியில் 2 கின்னஸ் சாதனைகள்

தீபாவளி பண்டிகையையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் தீபோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 26.17 லட்சம் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டதுடன், ஒரே நேரத்தில் 2,128 போ் ஆரத்தி வழிபாடு மேற்கொண்டனா். இவ்விரு…

மஹாஓயாவை அண்டிய தாழ்நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மஹா ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், குறித்த ஆற்றின் கரையோரங்களில் அமைந்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (21) நண்பகல் 12…

தமிழர் பகுதியில் பெரும் துயரை ஏற்படுத்திய ஆசிரியரின் மரணம் ; இரு ஆசிரியர்கள்…

பதவியா - ஹெப்பட்டிபொலாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வவுனியா ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இரு ஆசிரியர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பொலிஸ்…

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துக்கள்..

இந்த ஆசீர்வதிக்கப்பட்ட தீபாவளி நாளில், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள…

ஏர் சீனா விமானத்தின் கேபினில் திடீர் தீ விபத்து

நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ஏர் சீனா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர். சீனாவின் ஹாங்சோவிலிருந்து தென் கொரியாவின் சியோலுக்கு சனிக்கிழமை புறப்பட்ட ஏர் சீனா விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விமானத்தின் கைபைகள்…

மீண்டும் நெதன்யாகு ; இஸ்ரேல் பிரதமர் வேட்பாளராக 2026 தேர்தலிலும் போட்டி

இஸ்ரேலில் 2026-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக களமிறங்க அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை(அக். 18) இஸ்ரேலிய தொலைக்காட்சி ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மேற்கண்ட…

மகள் இனிப்பு வாங்கிவருமாறு அடம்பிடித்ததால் கடைக்குச் சென்ற தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்

இங்கிலாந்தில், தன் மகள் இனிப்பு வாங்கிவருமாறு அடம்பிடித்ததால் கடைக்குச் சென்றுள்ளார் ஒரு தந்தை. தற்செயலாக ஒரு லொட்டரிச்சீட்டையும் வாங்கினார் அவர். இன்று, அவர் ஒரு கோடீஸ்வரர்! மகளால் கோடீஸ்வரரான தந்தை இங்கிலாந்திலுள்ள Cumbria…

ஏடன் வளைகுடாவில் தீப்பற்றி எரியும் கப்பல்; காரணம் என்ன?

ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் செங்கடல் வழியாக (Corridor) செல்லும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் கப்பல்கள் மீது ஹவுதி குழு தாக்குதல் நடத்தி வந்தது. சமீப காலமாக ஹவுதி தனது தாக்குதலை…

ஹமாஸ் தாக்குதலை வழிநடத்தியவர் அமெரிக்காவில் கைது!

இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸை வழிநடத்தியவர் என்று அமெரிக்காவில் மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி என்பவர் கைது செய்யப்பட்டார். ஹமாஸ் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மஹ்மூத் அமீன் என்பவர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக…

தங்கமே “தங்கம்” எப்போது விலை குறையும்

- ச.சேகர் தங்கம், தங்க ஆபரணங்கள் என்பது தமிழர்களின் பாரம்பரிய முதலீடுகளில் ஒன்றாக அமைந்திருப்பதுடன், தமிழர் திருமணங்களில் தாலியில் சேர்க்கும் மாங்கல்யம் அடங்கலாக, வளையல்கள், தோடுகள், மோதிரங்கள், கைச் சங்கிலிகள், கழுத்துச் சங்கிலிகள் என…

ஆந்திரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

ஆந்திரப் பிரதேசத்தில் தண்டவாளத்தில் பாறை உருண்டு விழுந்ததில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோத்தவலசா-கிரண்டுல் ரயில் பாதையின் தியாடா மற்றும் சிமிடிபள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில்…