;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

அரியாலையில் 08 பேர் கைது

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மறித்து அடாவடியில் ஈடுப்பட்டார்கள் என குற்றம் சாட்டி 08 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியாலை பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும்…

பாகிஸ்தானில் குழந்தைகளின் கண்முன்னே பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், பொதுவெளியில் பத்திரிகையாளர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். கோட்கி மாவட்டத்தின், மிர்புர் மதெலோ பகுதியைச் சேர்ந்த துஃபையில் ரிண்டு எனும் பத்திரிகையாளர், அவரது குழந்தைகளை…

ரஷியா போரில் உக்ரைன் ராணுவத்திடம் சரணடைந்த குஜராத் இளைஞா்!

ரஷியாவில் படிக்கச் சென்று போதைப்பொருள் வழக்கில் சிக்கிய குஜராத் இளைஞா், போரில் ஈடுபடுவதாகக் கூறி உக்ரைன் ராணுவத்தில் சரணடைந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக குஜராத் காவல் துறையினா் மேலும் கூறியதாவது: குஜராத்தைச் சோ்ந்த…

கொழும்பு நீச்சல் தடாகத்தில் மூழ்கிய 5 வயது சிறுவன் உயிரிழப்பு

கொழும்பு நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். மேலதிக விசாரணை நேற்று (08) மாலை இந்த விபத்து நடந்ததாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். நுகேகொடை, தலபத்பிட்டிய…

சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk / www.results.exams.gov.lk மூலம்…

நள்ளிரவில் திடீரென பற்றி எரிந்த தொழிற்சாலை !

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி, லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மஸ்கெலியா லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் நவீன முறையில் 1968 ல்…

தென்னை மரத்தில் மெய் மறந்து தூங்கிய மாவட்ட அமைப்பாளர்; தேடியவர்களுக்கு திகைப்பு

களுத்துறை - பயாகல, எலகஹவத்த பகுதியில் தென்னை மரமொன்றில் உறங்கிக் கொண்டிருந்த எங்கள் மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்று கூறப்படும் பொதுமகன் மீட்கப்பட்டுள்ளார். களுத்துறை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு…

தஷ்வந்த் மரண தண்டனை ரத்து; விடுதலையானது எப்படி? நாட்டை உலுக்கிய சம்பவம்!

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கு சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம் மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு - ஸ்ரீதேவி தம்பதி. இவரது மகள் ஹாசினி…

பாகிஸ்தான்: மோதலில் 11 ராணுவ வீரர்கள்; 19 பயங்கரவாதிகள் பலி!

பாகிஸ்தானில், பயங்கரவாதிகளுடனான மோதலில், 11 ராணுவ வீரர்கள் மற்றும் 19 பயங்கரவாதிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஒராக்சாய் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த…

பொலிஸாரை ஏமாற்றி குடும்ப பெண் அரங்கேற்றிய பெரும் நாடகம் ; தமிழர் பகுதியில் சம்பவம்

நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொய் கூறி பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

தமிழர் பகுதியொன்றில் நடுவீதியில் குடும்பஸ்தருக்கு நடந்த துயரம்

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 98ம் கட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் மூதூரை சேர்ந்த 55…

பாடசாலையில் ஈ-சிகரெட் பயன்படுத்திய அமைச்சரின் மகன் ; சபையில் சாமர எம்.பி வெளியிட்ட தகவல்

பதுளை பாடசாலையொன்றில் அமைச்சரவை அமைச்சரின் மகன் ஈ-சிகரெட்டை நான்கு மாணவர்களுடன் சேர்ந்து பயன்படுத்தியுள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

இருமல் மருந்தால் 20 குழந்தைகள் உயிரிழப்பு – பின்னணியில் தமிழ்நாட்டு நிறுவனம்

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில், இருமல் சிரப் குடித்த 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சில குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெயிண்ட், மை, டை போன்றவை தயாரிக்கப்…

நாட்டில் 10 சதவீதமானோர் மனநோய்களால் பாதிப்பு

நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் பல்வேறு மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்தினர் கடுமையான மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

மியான்மர் ராணுவத்தின் கொடூரத் தாக்குதல்! குழந்தைகள் உள்பட 40 பேர் பலி!

மியான்மர் புத்த மத பண்டிகையின்போது, அந்நாட்டின் ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 80 -க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மியான்மரில்…

தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்தது கலிபோர்னியா!

நியூயார்க்: இந்திய புலம்பெயர்ந்தோருக்கான வரலாற்று முன்னேற்றமாக, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது, இது இந்தியாவின் தீபாவளி பண்டிகையை விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த…

15 மனைவிகள், 100 வேலையாட்கள் – விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த ஆப்பிரிக்க மன்னர்

15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 வேலையாட்களுடன் ஆப்பிரிக்க மன்னர் வந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. எஸ்வாட்டினி மன்னர் தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான எஸ்வாட்டினி(Eswatini) என்ற நாட்டின் மன்னராக இருப்பவர் மூன்றாம்…

அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்து: மூன்று பேர் படுகாயம்

அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் சாக்ரமெண்டா நகரில் மருத்துவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து ஹைவே 50-ன்…

நவம்பர் முதல் புதிய வரி ; டிரம்ப் அறிவிப்பால் உலகநாடுகள் அதிர்ச்சி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நவம்பர் 1 ஆம் தேதி முதல் 25 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளமை உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து…

கார் வாடகை ; தாயகம் வரும் உறவுகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

கார் வாடகை தொடர்பான நிதி மோசடி குறித்து வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், ஒன்லைன் மூலம் கார் வாடகை சேவைகளைப் பெறும்போது விழிப்புடன்…

திருமணத்திற்கு இந்தியா செல்ல முயன்றவர் யாழ் விமான நிலையத்தில் கைது

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியா செல்ல இருந்த நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (7) மாலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் திருமண நிகழ்வு ஒன்றுக்காக இந்தியா செல்ல யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம்…

உக்ரைன் தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள தங்கள் நாட்டின் கொ்சான் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த பிராந்தியத்தில் ரஷியாவால் நியமிக்கப்பட்ட ஆளுநா் விளாதிமீா் சால்டோ கூறியதாவது: கொ்சான் பகுதியில்…

கொத்மலை நீர்த்தேக்கத்தில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை பகுதியில்…

பிரான்ஸ் பிரதமர் அலுவலகம் அருகே வெடிப்பு சம்பவம்

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் பிரதமர் அலுவலகம் அருகே வெடிச்சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று (7) இடம்பெற்றுள்ளது. தீ விபத்துக்கான காரணம்…

மட்டக்களப்பில் வரலாற்றில் முதல் முறையாக அதிநவீன அறுவை சிகிச்சை வெற்றி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், கரோட்டிட் எண்டார்டெரெக்டமி (Carotid Endarterectomy) அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றிலும், கிழக்கு மாகாணத்தின் வரலாற்றிலும் முதன்முறையாக…

அமெரிக்காவை சேர்ந்த மூவருக்கு பௌதீகவியலுக்கான நோபல் பரிசு

அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மிச்செல் எச்.தேவோரெத் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு பௌதீகவியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் திங்கட்கிழமை முதல்…

கொழும்பு வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

கொழும்பு பன்னிப்பிட்டிய, தெபானாம பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள பிளாஸ்டிக் கடையொன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி தீயினை கட்டுப்படுத்தி கோட்டை மாநகர…

சிஐடியில் சஜின் வாஸ் குணவர்தன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கான அழைப்பாணையைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (8) காலை குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த முன்…

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகள் பேருந்து கட்டணங்களைச் செலுத்த அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஓரின…

அஞ்சல் பெட்டிக்குள் இருந்த 53 தோட்டாக்கள் ; திகைப்பில் பொலிஸார்

இரத்தினபுரி, மத்தேகொட பிரதேசத்தில் வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் 53 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர். மத்தேகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று 908) மேற்கொள்ளப்பட்ட சோதனை…

வழக்கு விசாரணையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதி

அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் உள்ள நீதிமன்றமொன்றில் நேற்று (7) நடந்த சொத்துத் தகராறு தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், நீதிபதி…

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை வழங்கி மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர்.

அரியாலையில் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் தொடர்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை மக்களை பிழையாக வழி நடத்துகின்றனர் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு…

யாழ். பல்கலையில் இளங்கலைமாணி ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டின் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் களைகட்டிய ஆசிரியர் தின விழா!

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் மாணவர் மன்றம் நடாத்திய ஆசிரியர் தின விழா 08.10.2025 புதன்கிழமை காலை 08.30 மணிக்கு கலாசாலை ரதிலக்ஷ்மி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாசாலையின் பழைய மாணவரும், முன்னாள்…