;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: ஹங்கேரி எழுத்தாளா் தோ்வு

2025 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய நாவலாசிரியரும் திரைக்கதையாசிரியருமான லாஸ்லோ க்ராஸ்னஹோர்கைக்கு (László Krasznahorkai) வழங்கப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கான இந்த உயரிய பரிசை வென்ற இரண்டாவது ஹங்கேரியர் இவர் ஆவார்.…

ஐக்கிய இராச்சியத்தில் இலங்கையருக்கு கிடைத்த பெருமை!

பிரித்தானியாவில் பொதுச்சேவைகள் மற்றும் அரசியலில் நீண்ட காலமாக தமது பங்களிப்பை வழங்கி வரும் இலங்கையைச் சேர்ந்த லூசியன் பெர்னாண்டோவுக்கு தத்துவம் மற்றும் அரசியலில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சிய பொதுத் தேர்தலில்…

காட்டுயானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

காட்டு யானையின் தாக்குதலில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பக்கமுன, பட்டுஹேன கிராத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார். பொலன்னறுவை - பக்கமுன, பட்டுஹேனவில்…

பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு விஜயம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் சீனாவுக்கு செல்லவுள்ளார். பிரதமரின் சீனாவுக்கான விஜயம் ஒக்டோபர் 12 முதல் 15 ஆம் திகதி வரை…

கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்த தலிபான்! இந்தியர் என்றதும் கிடைத்த மரியாதை! வைரல்…

ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுலா சென்றிருந்த இந்தியர் ஒருவர், மோட்டார் பைக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் வழக்கமான சோதனைக்காக கையில் துப்பாக்கி ஏந்தி நின்றிருந்த தலிபான் வீரரிடம் தான் இந்தியர் என்று சொன்னதும் கிடைத்த மரியாதை, தற்போது சமூக…

நோபல் பரிசுக்கு டிரம்ப்பை பரிந்துரைப்பேன்: உக்ரைன் அதிபர்

உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் உதவினால், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப் போவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை கூறியதாவது: இந்த உலகத்துக்கு,…

“தேசவழமைச் சட்டத்தில் ஆதனங்கள் “எனும் விடயப்பரப்பிலான கருத்தமர்வு

“தேசவழமைச் சட்டத்தில் ஆதனங்கள் “எனும் விடயப்பரப்பிலான கருத்தமர்வு யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்றைய தினம் (10.10.2025) காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது சிறப்பு…

யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பாலித செனவிரட்ண பொறுப்பேற்பு!

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பாலித செனவிரட்ண கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பி.எம்.சி.ஜே.பி பளிகேன இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 37 வயதான சந்தேக நபரிடம் விசாரணை

video link-https://fromsmash.com/fzuDsxTy8x-dt அம்பாறை மாவட்டம் - கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு…

கனடாவில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கக்கூடாது என கோரிக்கை

கனடாவில் பிறந்த அனைவரும் தானாகவே கனடிய குடியுரிமை பெறும் தற்போதைய சட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி கோரியுள்ளது. தற்போதைய சட்டப்படி, கனடாவில் பிறக்கும் யாரும், பெற்றோரின் குடியுரிமை நிலையைப் பொருட்படுத்தாமல்,…

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான டெட்டோ மல்லி என்ற இளைஞனிடம் விசாரணை முன்னெடுப்பு

video link-  https://fromsmash.com/fzuDsxTy8x-dt இளைஞர்களுக்கு நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த டெட்டோ மல்லி என்ற இளைஞனை தேடி கைது செய்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை…

மனைவியைக் காதலித்த நபர் மீது வழக்குத் தொடர்ந்த கணவர்: நீதிமன்றத்தின் தீர்ப்பு

தன் மனைவியைக் காதலித்த நபரிடம் இழப்பீடு கோரியுள்ளார் தைவான் நாட்டவர் ஒருவர். மனைவியைக் காதலித்த நபரிடம் இழப்பீடு Wei எனும் அந்த நபரின் மனைவி Jie. 2006ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் ஆன நிலையில், 15 ஆண்டுகளாக இருவரும் சேர்ந்து…

பெண் பணியாளர்களின் மாதவிடாய் காலத்தில்… மகிழ்ச்சி செய்தி தந்த கர்நாடக அரசு

கர்நாடகாவில் பெண் பணியாளர்களின் நலனிற்காகவும் மற்றும் பணியிடத்தில் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்காகவும், மாதவிடாய் விடுப்பு கொள்கை, 2025 என்ற கொள்கையை கர்நாடக அரசு உருவாக்கி உள்ளது. இதுபற்றி கர்நாடக மத்திய அமைச்சரவை இன்று கூடி…

ரூ.60 லட்சம்தான் சொன்னாங்க… வீடு வாங்கிட்டேன்; வேலைக்கார பெண் பேச்சால் அதிர்ந்து போன…

இந்தியாவில் வீடு வாங்க வேண்டும் என்றால் அது அவ்வளவு சுலபமல்ல. விண்ணை முட்டும் விலையிலேயே வீடுகள் கிடைக்கின்றன. அதற்கு தவணை தொகை கட்டுவது, வீட்டின் உள் அலங்காரம் மற்றும் வெளி அலங்காரங்களை செய்வது என கனவு இல்லத்திற்காக கடும் முயற்சி எடுக்க…

கணவன் உட்பட பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

நகைகள் களவாடப்பட்டுள்ளதாக கணவரிடம் தப்பிப்பதற்கு பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 27 ஆந் திகதி அன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர்…

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை விநியோகிக்க நபர் கைது-அம்பாறையில் சம்பவம்

நீண்டகாலமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை சூட்சுமமாக விநியோகித்த சந்தேக நபரை அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இன்று அம்பாறை தலைமையக பொலிஸ் பிரதான பரிசோதகர் அசேல கே ஹேரத்தின் மேற்பார்வையின்…

அஜர்பைஜான் விமான விபத்து: ரஷிய பாதுகாப்பு அமைப்புதான் காரணம்! – அதிபர் புடின்!

அஜர்பைஜான் விமான விபத்துக்கு, ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் காரணம், என ரஷிய அதிபர் விளாதிமீர் புடின் முதல்முறையாகப் பொறுப்பேற்றுள்ளார். அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான…

போதைப்பொருள் வியாபாரியை கைது செய்த பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவு

நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரியை அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. இன்று (9) அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகம்புர பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஹெரோயின்…

சமுகவலைத்தலங்களில் வைரலாகி வரும் ஒலுவில் பாடசாலை மாணவன் பாடிய நாட்டார் பாடல்

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் ஒரு பாடசாலை நிகழ்வில் மாணவன் பாடிய பாடல்..! சமுகவலைத்தலங்களில் வைரலாகி வரும் ஒலுவில் பாடசாலை மாணவன் பாடும் நாட்டார் பாடல் பிரதமரின் கவனத்தை ஈர்த்து ஒலுவில் அல்-மதீனா வித்தியாலய மாணவன் முசர்ரப் அல்…

பாடசாலை மாணவ மாணவிகள் தலைக்கவசம் அணிந்து கொள்வது சம்பந்தமாக அறிவுறுத்தல்

video link- https://fromsmash.com/E7j~oU7XSq-dt கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்களது பாதுகாப்பு கருதி கட்டாயமாக பாதுகாப்பு தலைகவசம் அணிந்து…

வலுவான ராணுவம், டிரம்பின் முயற்சியால் திருப்புமுனை! இஸ்ரேல் பிரதமர்

வலுவான ராணுவ நடவடிக்கையாலும், நண்பர் டிரம்பின் மகத்தான முயற்சிகள் மூலம் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக அனைத்து பிணைக் கைதிகளும் வீட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள்…

நள்ளிரவில் ஊரையே அலறவிட்ட பெண் ; நித்திரையில் இருந்த கணவனுக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

நித்திரையில் இருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை மனைவி ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தலைநகர் டெல்லியில் மதங்கிர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (28) என்பவருக்கு…

மகிந்த இல்லத்தில் துண்டிக்க சென்ற அதிகாரிகள் ; 6 இலட்சம் ரூபாய் நிலுவைத் தொகை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள, உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரம் மற்றும் நீர் கட்டண நிலுவை தொகை காரணமாக அவற்றினை துண்டிக்க அதிகாரிகள் சென்றதாக தெரியவந்துள்ளது. தேசிய நீர் வழங்கல்…

பிணைக் கைதிகள் விடுவிப்பு; தற்காலிக போா் நிறுத்தம் ஹமாஸ் – இஸ்ரேல் ஒப்புதல்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதித் திட்டத்தின் முதல்கட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக பிணைக் கைதிகளை விடுவிக்கவும், போரை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளவும் ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன. முன்னதாக, 2023, நவம்பரில்…

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு மறுபரிசீலனைக்காக டிசம்பர் 17 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு…

கொழும்பு பல்கலைக்கழகம் விடுத்துள்ள எச்சரிக்கை!

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தும் பல தவறான சமூக ஊடகப் பதிவுகள் குறித்து கொழும்பு பல்கலைக்கழகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் நற்பெயர் மற்றும் நோயாளி…

யாழில் விபத்து – முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த வேலன் கனகலிங்கம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில்…

வங்கதேசம்: ஹசீனாவுக்கு எதிராக புதிய கைது உத்தரவு

வங்கதேசத்தில் மாணவா் போராட்டம் காரணமாக ஆட்சியில் இருந்து அகற்றப்பட் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது உத்தரவை சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் புதன்கிழமை பிறப்பித்தது. தனது தலைமையிலான அவாமி லீக் ஆட்சியின்போது அரசியல் எதிரிகளை மா்மமான…

இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்: உறுதி செய்தது அமெரிக்க நாடாளுமன்றம்

இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சொ்ஜியோ கோரை (38) நியமனம் செய்ய அமெரிக்க நாடாளுமன்ற மேலவை (செனட்) ஒப்புதல் அளித்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பில்…

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம்

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்று உள்ளனர். 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பு…

நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன் சம்பவம் ; முன்பள்ளி உதவி அதிபர் உள்ளிட்ட ஏழு பேர் கைது

கொழும்பு நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த துரதிர்ஷ்டவசமான…

உயர் தரத்தில் கற்கும் மாணவர்கள் தொடர்பில் வைத்தியர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

நாட்டில் உயர் தரத்தில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வின்…

யாழ். போதனாவில் பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதே…

சிங்கப்பூா்: மேலும் ஒரு தமிழருக்கு தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு (38) புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பன்னீா் செல்வம் (படம்) 52 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா்.…