;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் போர்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் போர் உற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து மாலை 04 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று ஆறுமுக பெருமான் ஆட்டுக்கடா…

யாழில். மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் – உயிர்மாய்க்க முயன்று…

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று ,பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர் மாய்க்க முயன்றுள்ளார். குறித்த இளைஞன் ஏற்கனவே பெருமளவான கடன் பெற்ற நிலையில் , காணி ஒன்றினை விற்று கடனை பெற்றோர் அடைத்துள்ளதாகவும்…

யாழில் பரபரப்பு: இலக்கத்தகடற்ற புதிய காரில் ஹெரோயின் கடத்திய பிரபல வர்த்தகரின் மகன் கைது!

யாழ் நகரில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 11கிராம் 600 மில்லிகிராம்…

அமெரிக்காவின் ஆச்சி! நடிகை ஜூன் லாக்ஹார்ட் 100வது வயதில் காலமானார்

அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஏராளமான தொடர்களில் நாயகர் மற்றும் நாயகிகளுக்கு தாயாக நடித்து அந்நாட்டு ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்திருந்த நடிகை ஜூன் லாக்ஹார்ட், தன்னுடைய 100வது வயதில் காலமானார். தமிழக திரைப்படத்தில் ஏராளமான படங்களில்…

சீனக் கடலில் விழுந்து அமெரிக்க போர் விமானம், ஹெலிகாப்டர் விபத்து!

தென் சீனக் கடற்பரப்பில் ஏற்பட்ட தனித்தனி விபத்தில் அமெரிக்க போர் விமானமும், கடற்படையின் ஹெலிகாப்டரும் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹெலிகாப்டரில் இருந்த 3 வீரர்களும், போர் விமானத்தில் இருந்த 2 வீரர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக…

லண்டனில் பிடிப்பட்டார் தண்டனை குற்றவாளி ஹதுஷ் கேபது: 2 நாளுக்கு பிறகு தேடுதல் வேட்டை…

தவறுதலாக விடுவிக்கப்பட்ட தண்டனை குற்றவாளி ஹதுஷ் கேபது(Hadush Kebatu) லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர் செக்ஸ் பகுதியில் பள்ளி சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த…

ரஷ்யா அடிபணியாது… கடும் பதிலடி கொடுக்கும்: எச்சரிக்கை விடுத்த புடின் நிர்வாகம்

ரஷ்யா மீது தீவிரமாக தாக்குதல் நடத்தப்பட்டால், தங்கள் இராணுவம் கடுமையாக பதிலடி கொடுக்கும் என புடின் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடிபணியாது ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்…

அரிசி நெருக்கடியும் எதிர்வினைகளும்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் (1965-70) காலத்தில், நெல் உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டதைக் கண்டோம். 1965-66ஆம் ஆண்டில் 45 மில்லியன் புஷல்களாக இருந்த நெல் உற்பத்தி, ஆண்டுதோறும் உயர்ந்து 1969-70ஆம் ஆண்டில்…

ஐரோப்பிய ஒன்றிய உறவில் புதிய பதற்றம் ; சீஸ் மற்றும் இறைச்சி தடை

பிரித்தானியா விதித்துள்ள சீஸ் மற்றும் இறைச்சி தடை காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில், பிரித்தானிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சீஸ், இறைச்சி மற்றும் பால்…

ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்க சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 2 பேர் காயம்

ஜார்க்கண்டில் எண்ணெய் டேங்கர் லாரி மீது நிலக்கரி சுரங்க சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து எண்ணெய் டேங்கர் லாரி மீது விழுந்தது.…

யாழில் அடுத்தடுத்து சிக்கும் திடீர் பணக்காரர்கள் ; அதிரடி காட்டும் பொலிஸார்

யாழில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் காரியாலய கேட்போர் கூடத்தில் இன்று (27)…

கைதிகளால் வெளிநபர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ; கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சிறைகளில் இருக்கும் சில கைதிகள், கைத்தொலைபேசிகள் மூலம் வெளி நபர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்கள் தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

வரி தாக்கல் செய்யும் தளத்தில் ஆண் பெயரில் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி: அதிர்ச்சி பின்னணி

பிரான்சில் வரி தாக்கல் செய்யும் தளத்தில் ஜனாதிபதி மேக்ரானின் மனைவி பெயரை ஹேக்கர்கள் குழு ஒன்று ஆணின் பெயராக மாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிறப்பிலேயே பெண் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் மனைவி தற்போது மிக மோசமான சட்டப்…

மலேசியாவில் நடனமாடி அசத்திய ட்ரம்ப் ; வைரலாகும் வீடியோ

மலேசியாவில் தரையிறங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. 5 நாள் இராஜதந்திர சுற்றுப்பயணம் ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…

இலங்கையை உலுக்கிய சம்பவம் ; குழந்தையை கொலை செய்துவிட்டு தாயும் உயிர்மாய்ப்பு

படபொல, கஹடபிட்டிய பகுதியில் பெண் ஒருவர் தனது குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் உயிர்மாய்ப்பு செய்துகொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. படபொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பெண் மற்றும்…

கனடாவில் இந்த பகுதி மக்கள் தனிநாடு கோரி பேரணி

கனடாவின் கியுபெக் மாகாணத்தை தனி நாடாக பிரடகனம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொன்ட்ரியால் நகரின் மையப்பகுதியில் சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் பேரணியாக இறங்கி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்த பேரணி,…

மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த தந்தைக்கு இலங்கையில் நடந்த துயரம்

இலங்கைக்குச் சுற்றுலா வந்த பிரித்தானியப் பிரஜை எல்லயில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தனது மகளின் 34ஆவது பிறந்த நாளை கொண்டாட வந்ததாகத் தெரியவந்துள்ளது. திடீர் மரணம் அவர் தனது மகளுடன் ஒக்டோபர் 16…

புதிய அணுசக்தி ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா: புடின் விடுத்த உத்தரவு

ரஷ்யா அணுசக்தி மூலம் இயங்கும் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஏவுகணை சோதனை ரஷ்யா அணுசக்தி மூலம் இயங்கும் புரெவெஸ்ட்னிக்(Burvestnik) என்ற கப்பல் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவு…

இனி வெள்ளிக்கும் வங்கிக்கடனா? ரிசர்வ் வங்கியின் புதிய விதி

தங்கத்தை போல் வெள்ளியின் விலையும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்களும் வெள்ளியை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வெள்ளிக்கு வங்கிக்கடன் இந்த சூழலில், தங்கத்தை போல் வெள்ளிக்கும் வங்கிகள் நகைக்கடன்…

மட்டக்களப்பில் கரையொதுங்கும் சிவப்பு நண்டுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில கடற்பகுதியில் சிவப்பு நண்டுகள் கரையொதுங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ள கடற்பகுதிகளில் இவ்வாறான நண்டுகள்…

சிறைச்சாலையிலிருந்த இரு கைதிகள் தப்பியோட்டம்

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து நேற்று (26) தப்பிச் சென்றதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையின் பேக்கரி பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த…

யாழ் மாவட்டம் தொடர்பில் அரசாங்க அதிபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் புள்ளிவிவர அடிப்படையில் போதைப்பொருள் பாவனை, மதுபாவனை ஆகிய இரண்டுமே காணப்படுவதாகவும் அதனை அடையாளம் கண்டு ஒவ்வொருவரையும் வழிப்படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன்…

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தும்: டிரம்ப் மீண்டும் கருத்து!

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாக நிறுத்தும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை மீண்டும் தெரிவித்தாா். முன்னதாக, ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதாக பிரதமா் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி…

இஸ்ரேலை யாரும் கட்டுப்படுத்த முடியாது ; நெதன்யாகு வலியுறுத்தல்

இஸ்ரேலை யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது, அதிகாரம் செய்யவும் முடியாது. எங்கள் நாட்டு படைகளைக் கொண்டே எங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இதேவேளை பலஸ்தீன மேற்கு கரையை இஸ்ரேலுடன்…

இளம் பெண் சட்டத்தரணி கொலை ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

2024 ஆம் ஆண்டு மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் 36 வயதுடைய பெண் சட்டத்தரணி கொல்லப்பட்ட வழக்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திங்கட்கிழமை (27) பிணை வழங்கியது. வழக்கு…

பிரித்தானியாவில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட கைதி: வெளியான புதிய சிசிடிவி காட்சிகள்

தவறுதலாக விடுவிக்கப்பட்டதை ஹதுஷ் கேபது(Hadush Kebatu) தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். தண்டனை கைதியை தேடும் பணி தீவிரம் எசெக்ஸ் பகுதியில் பள்ளி சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக புகலிட…

யாழ்ப்பாணத்திற்கு உலகளவில் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்

2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்ஸி பிளேனட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. தனித்துவமான கலாசார பாரம்பரியம் அத்துடன், இது தனித்துவமான…

இடுக்கியில் நிலச்சரிவு: ஒருவர் பலி

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அடிமாலி அருகே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், நிலச்சரிவில் மற்றொருவர் படுகாயமடைந்தார். பலியானவர் அடிமாலி லட்சம்வீடு…

மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவில் உள்ள முடத்தவ ஆற்றில் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் மொன்னேக்குளம பகுதியைச் சேர்ந்த 68 வயதானவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் குழாயைப் பயன்படுத்திய மீன்பிடிப்பவர் என்பதுடன், அவர் வீடு திரும்ப…

பயங்கரவாதத்தை ஒடுக்காவிட்டால் போா்: ஆப்கனுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானில் இருந்து இயங்கும் தங்கள் நாட்டுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஒடுக்காவிட்டால் போா் தொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே இம்மாத தொடக்கம் முதலே மோதல் நீடித்து வருகிறது. இரு வாரங்களுக்கு…

உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: 3 போ் உயிரிழப்பு; 29 போ் காயம்!

உக்ரைன் தலைநகா் கீவை குறிவைத்து சனிக்கிழமை இரவு ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் மூன்று போ் உயிரிழந்ததாகவும், 29 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். உக்ரைன் மீது சனிக்கிழமை இரவு முழுவதும் ரஷியா மொத்தம் 101…

எதிர்கட்சி எம்.பி மீது கொலை முயற்சி ; அதிர்ச்சி காரணத்தை வெளியிட்ட பொலிஸ் மா அதிபர்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் காரணங்களால் அல்ல என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத…

கார் சாரதியின் உறக்கத்தால் அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ; ஒருவர் பலி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (27) அதிகாலை 04.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கார் ஒன்று முன்னால் பயணித்துக்கொண்டிந்த…

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறித்து வெளியான தகவல்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முறையான திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணி வலியுறுத்தியுள்ளது. தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத்…