;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து

நுவரெலியா ராகலையில் பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் நேற்று (27) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரின் முயற்சியில் தீப்பரவல் இன்று (28) அதிகாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு…

ஜேர்மனியில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட இரண்டு அணு உலைக் கட்டிடங்கள்: வீடியோ

ஜேர்மனியில், அணு உலைக் கட்டிடங்கள் இரண்டு தரைமட்டமாகும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. தரைமட்டமான அணு உலைக் கட்டிடங்கள் ஜேர்மனியின் Gundremmingen நகரில், அணு உலைகளை குளிர்விப்பதற்காக கட்டப்பட்டிருந்த இரண்டு கட்டிடங்கள் இடித்துத்…

ஆண் நண்பர் மீது எண்ணெய், ஒயின் ஊற்றி எரித்துக் கொலை!

டெல்லியில் ஆண்நண்பரை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொலைசெய்த பெண் உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். டெல்லியின் திமார்பூர் நகரில் காந்தி விகார் பகுதியில் தங்கி, அரசுத் தேர்வுக்கு ராம் கேஷ் மீனா (32) படித்து வந்தார். இவருக்கும் அம்ரிதா…

யாழ்பாணத்தை அடுத்து வவுனியாவில் ஆரம்பமாகும் வேட்டை ; சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்

வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிசாரின் விசேட பிரிவு ஒன்று அண்மையில்…

நியூயார்க்கில் உயிருக்கு போராடிய தாய், குழந்தை! ஹீரோவாக காப்பாற்றிய ஓய்வுபெற்ற காவலர்கள்

அமெரிக்காவில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள், பெண் மற்றும் அவரது குழந்தையை காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை பெற்றது. நீரில் மூழ்கிய தாய்-குழந்தை நியூயார்க் நகரில் நதியில் 30 வயது பெண்ணும், அவரது குழந்தையும் நீரில் மூழ்குவதை, ஓய்வுபெற்ற…

இந்த மாவட்டத்தில் மட்டும் இரண்டு இலட்சம் மாணவர்கள் போதைக்கு அடிமை ; வெளியான அதிர்ச்சி…

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (27) போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு…

காசாவில் மஞ்சள் கோட்டை நெருங்கிய பாலஸ்தீனியர்கள்: துப்பாக்கி சூடு நடத்திய இஸ்ரேல்!

காசாவில் சண்டை நிறுத்தத்திற்கு மத்தியில் ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மஞ்சள் கோட்டிற்கு அருகே மோதல் திங்கட்கிழமை காசா பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட மஞ்சள் கோடு பகுதியை பாலஸ்தீன குழு ஒன்று கடக்க முயன்றதால் இஸ்ரேலிய…

மீண்டும் நீதிமன்றுக்கு செல்லும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான ஊழல் வழக்கு நாளை (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டுப் பயணத்தின் போது அரச நிதியை முறைகேடாகப்…

மருத்துவமனை விஜயம், MRI ஸ்கேன்: வெளிப்படையாக பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப்

தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், சமீபத்திய மருத்துவமனை விஜயத்தின்போது தனக்கு முறையான MRI ஸ்கேன் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். வயதான ஜனாதிபதி மேரிலாந்தின் பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய இராணுவ…

‘எல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது!’ -வட கொரிய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த புடின்!

ரஷிய அதிபர் விளாதிமீர் புடினுடன் வட கொரிய வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹீ சந்தித்துப் பேசினார். ரஷிய அதிபர் மாளிகை க்ரெம்லினில் திங்கள்கிழமை(அக். 27) நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, ரஷிய அமைச்சர் செர்கே லாவ்ரோவ் உடனிருந்தார். அப்போது சோ…

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலையில் வெளியான புதிய தகவல்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 6 பேர் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு…

புதிய படகு பாதை சேவை ஆரம்ப விழாவில் நடந்த அசம்பாவிதம்

பெக்கோ இயந்திரம் தடம்புரண்டு கடலில் குடைசாய்ந்த சம்பவம் கிண்ணியா குறிஞ்சாக்கேணியில், நேற்று (28) இடம் பெற்றுள்ளது. கிண்ணியா குறிஞ்சாக்கேணிக்கான புதிய படகு பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வின் போதே குறித்த சம்பவம் இடம்…

உலகிலேயே முதல் முறையாக அமைச்சரை நியமித்த செயற்கை நுண்ணறிவு

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சரான 'டயல்லா' (Diella) விரைவில் 83 குழந்தைகளுக்கு தாயாகப் போகிறார் என்று அல்பேனியப் பிரதமர் எடி ராமா அறிவித்துள்ளார். கடந்த செப்டம்பரில், அல்பேனியா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட, டயல்லா (Diella) என்பது…

பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை ; இராணுவத்தினரால் கௌரவிக்கப்பட்ட யாழ் இளைஞன்

தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சுரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை " பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை" என்ற அவரது சிறப்பு சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி…

வங்கதேச வரைபடத்தில் இந்திய மாநிலங்கள்? பாகிஸ்தானுக்கு பரிசளித்த புத்தகத்தால் சர்ச்சை!

வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனஸ் அளித்த பரிசுப் புத்தகத்தில், அந்நாட்டு வரைபடத்தில் இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் உள்பட 7 வடகிழக்கு மாநிலங்களும் வங்கதேசத்துடன் இணைக்கப்பட்டிருப்பதுபோல சித்திரிக்கப்பட்டிருந்தது. வங்கதேசத்தின்…

சூடான்: முக்கிய ராணுவ நிலையைக் கைப்பற்றியது ஆா்எஸ்எஃப்!

சூடான் ராணுவத்தின் முக்கிய நிலையை துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கைப்பற்றியது. அந்த நாட்டில் சுமாா் இரண்டரை ஆண்டுகளாக ராணுவத்துடன் நடைபெற்றுவரும் உள்நாட்டுச் சண்டையில் ஆா்எஸ்எஃப் படைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய முன்னேற்றம் இது என்று…

அரசாங்க தொழிலுக்காக காத்திருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்வதற்காகப் பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளில்…

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய கப்பல் பாதை

இந்தியாவும் இலங்கையும் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளன. மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது, இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.…

செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி, யாழ்ப்பாணம் செம்மணி வளைவுக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை மெதடிஸ்த திருச்சபை மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக்குழு ஆகியவை இணைந்து முன்னெடுத்த…

92 வயதில் உலகின் வயது முதிர்ந்த அதிபராகும் பால் பியா..!

92 வயதில் உலகின் வயது முதிர்ந்த அதிபராகும் பால் பியாவுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. ஆப்பிரிக்காவில் 1982முதல் ஒரு நாட்டை வழிநடத்தும் தலைமைப் பதவியில் 92 வயதிலும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சர்வதேச சமூகத்தில் முக்கியத்துவம்…

ஏஐ ஆபாச புகைப்படம், வீடியோவை காட்டி பணம் கேட்டு மர்ம நபர் மிரட்டியதால் இளைஞர் தற்கொலை

பரிதாபாத்: சகோ​தரி​களு​டன் நெருக்​க​மாக இருப்​பது போல் ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட படங்​களை காட்டி பணம் கேட்டு மர்ம நபர் மிரட்​டிய​தால் இளைஞர் ஒரு​வர் தற்​கொலை செய்து கொண்​டார். ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத் நகரைச் சேர்ந்த ராகுல் பாரதி (19)…

பின் வாங்கும் ட்ரம்ப் ; சீனா மீதான 100 சதவீத வரி விதிப்பை கைவிட தீர்மானம்

தென் கொரியாவில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்- சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேச்சு நடத்த உள்ள நிலையில், சீனாவுக்கு 100 சதவீத வரி விதிப்பை கைவிடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சமீபத்தில் சீனா…

விமான நிலையம் அருகே பறந்த மர்ம பலூன்கள் ; நிறுத்தப்பட்ட விமான சேவை

ஐரோப்பாவில் அமைந்துள்ள லித்துவேனியாவின் தலைநகர் வில்னியசில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு மர்ம பலூன்கள் பறந்தன. இதனால் பாதுகாப்பு நலன் கருதி வில்னியஸ் விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.…

கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு குறித்து பிரபல நடிகை விளக்கம்

பிரபல பாதாள உலகக் குழு தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு தொடர்பில் இலங்கயைின் பிரபல நடிகை ஸ்ரீமாலி ஃபொன்சேகா விளக்கம் அளித்துள்ளார். ஸ்ரீமாலியிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அண்மையில் விசாரணை நடத்தி உள்ளனர். தற்போது…

இலங்கையில் கனடா மாணவன் கைது ; தீவிரமாகும் விசாரணை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.…

தமிழர் பகுதியில் அதீத வேகத்தால் பறிபோன இளைஞனின் உயிர்

மட்டக்களப்பு - சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்டபோது, மோட்டார்…

குளியல் அறையில் இறந்து கிடந்த 2 சகோதரிகள் – பரபரப்பு பின்னணி!

இரு சகோதரிகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்பன் மோனாக்சைடு மைசூர், பிரியாபட்டினத்தின் ஜோனிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அல்தாப் பாஷா. இவருக்கு 4 மகள்கள். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. குல்பம் தாஜ்…

“ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்”: யாழ் மாணவர்களுக்காக குறும்படப் போட்டி…

தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்."ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்" நடைபெறும் குறும்படப் போட்டி - 2025 தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு(27) இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்…

சந்நிதி சூரன் போர்

வரலாற்று சிறப்பு மிக்க செல்வச் சந்நிதி ஆலய சூரன் போர் உற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, முருக பெருமான் சூரனை சம்ஹாரம் செய்தார் சூரன் போர் உற்சவத்தில் பல நூறுக்கணக்கான…

போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்துவது தொடர்பான செயலமர்வு

போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்படும் அபராதங்களை செயலி ஊடாக செலுத்துவது தொடர்பான பயிற்சி செயலமர்வு யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை(27) நடைபெற்றது. அதில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் பிரிவுகளின் போக்குவரத்துப் பொலிசார்…

குருநகர் பகுதியில் அமைந்துள்ள வலைத் தொழிற்சாலையை பார்வையிட்ட இளங்குமரன்

நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள வலைத் தொழிற்சாலைக்கு சென்று அதன் தொழிற்பாடுகள் பற்றி நேரில் பார்வையிட்டார். தொழிற்சாலையின் நடப்பு செயல்பாடுகள், உற்பத்தித் திறன், தொழிலாளர்களின் நல்வாழ்வு…

ஆட்சியைக் கவிழ்க்க சதி… அச்சத்தில் புடின்

ரஷ்ய ஜனாதிபதியான புடின், தனது ஆட்சி கவிழ்க்கப்படலாம் என்னும் அச்சத்திலிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியைக் கவிழ்க்க சதி... ரஷ்யாவின் ஃபெடரல் பாதுகாப்பு அமைப்பான FSB, நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரான Mikhail…

பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்ட விஜய் – கொடுத்த வாக்குறுதிகள்…

தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில்,…

தமிழர் பகுதியில் பரபரப்பு ; பெண் வேடம் தரித்த ஆண் கைது

கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் வேடம் தரித்திருந்த ஆண் ஒருவரை, பிரதேச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணை சம்பவம் நேற்று பிற்பகல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின் அடிப்படையில்…