;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

உக்ரைன் தலைநகரில் ரஷியா ஏவுகணை தாக்குதல்: 4 பேர் பலி; பலர் காயம்!

உக்ரைன் தலைநகரில் ரஷியாவின் வான் வழி தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். தலைநகர் கீவில் சனிக்கிழமை(அக். 25) அதிகாலை ரஷிய படைகள் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்கின. அதில் கீவில் 2 பேர் கொல்லப்பட்டனர்; 13 பேர் காயமடைந்தனர்.…

அமெரிக்காவை அதிர வைத்த சம்பவம் ; ஹவார்ட் பல்கலையில் துப்பாக்கிச்சூடு

நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழகத்திற்கு வெளியே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் தாக்கப்பட்டனர். அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள்…

தமிழர் பகுதியொன்றில் குளத்தில் மிதந்த மனித தலை ; பெரும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

காத்தான்குடி பகுதியில் நேற்று (25) குளம் ஒன்றிலிருந்து உடலின் பாகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த உடல் பாகம் காத்தான்குடி - 5 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரின் தலை என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை மேலும் அவரது…

வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை ; பெண்ணுடன் மூவர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கெகிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட மூவரில்…

யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி குறித்து வெளியான தகவல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன்…

நடு வீதியில் குடைசாய்ந்த வேன் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிகந்த கட்டுவன்வில வீதியில் அத்துகல பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு, கட்டுவன்வில நோக்கிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி, கவிழ்ந்ததில் இந்த விபத்து…

சத்தீஷ்கார்: துக்க வீட்டில் உணவு சாப்பிட்ட 5 பேர் உயிரிழப்பு

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ளது துங்கா கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் இறந்ததால் இறுதிச் சடங்குகள் நடந்தன. அதன் பின்னர் இறந்தவர் வீட்டில் விருந்து பரிமாறப்பட்டு உள்ளது. துக்க வீட்டில்…

நேபாளத்தில் இடம் பெற்ற வீதி விபத்தில் 8 போ் உயிரிழப்பு

நேபாளத்தின் கா்னாலி மாகாணத்தில் ஜீப் ஒன்று பள்ளத்துக்குள் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். இது குறித்து பொலிஸாா் தெரிவித்ததாவது, காத்மாண்டுக்கு சுமாா் 500 கி.மீ. தொலைவில் உள்ள முசிகோட்டின் கலங்காவிலிருந்து அத்பிஸ்கோட்…

வடக்கில் நான்கு மாவட்டங்களில் இன்று 13 மணி நேரம் மின் தடை

வடக்கு மாகாணத்தில் மன்னார் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களில் இன்று(26.10.2025)13 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு…

சந்திரிக்காவின் புத்தகங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு நன்கொடை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமது தனிப்பட்ட நூலகத்தில் இருந்து சில புத்தகங்களை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். சமூக ஊடகங்களில் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட…

வேன் மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார் ; வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறித்த வேன் பிற்பகல் 5.25 மணியளவில் பிலியந்தலை,…

கர்னூல்: ஆம்னி பஸ் தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பலிக்கு இதுவா காரணம்…?…

கர்னூல், ஆந்திர பிரதேசத்தின் ஐதராபாத் நகரில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பஸ் ஒன்று 44 பேருடன் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது, கர்னூல் நகரருகே எதிரே வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில், அந்த பைக் பஸ்சின் கீழே இழுத்து…

தாய்லாந்து ராணி சிரிகிட் கிடியாகரா காலமானார்

தாய்லாந்தின் முன்னாள் ராணி சிரிகிட் கிடியாகரா, 93, உடல் நலக்குறைவால் காலமானார். ஆசிய நாடான தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாய் ராணி சிரிகிட் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டிருந்தார். பாங்காக்கில் உள்ள…

கோப்பாயில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் நேற்றையதினம் சனிக்கிழமை ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள சமிக்கை விளக்குப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த ஹயஸ் வாகனம்…

போலி WhatsApp குழு தொடர்பில் கல்வி அமைச்சு எச்சரிக்கை

போலியான WhatsApp குழு குறித்து பொதுமக்களுக்குக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. (Education Council to be formed through the New Education Reforms) என்ற பெயரில் இயங்கும் குறித்த WhatsApp குழுவானது,…

05 ஆண்டுகளில் முதல் முறை லண்டனுக்கு விமான சேவையை ஆரம்பித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் 05 ஆண்டுகளில் முதல் முறையாக பிரித்தானியாவிற்கு தனது சேவைகளை தொடங்கியுள்ளது. போலி விமானி உரிம ஊழல் தொடர்பாக விமான நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கராச்சியில் ஏற்பட்ட கொடிய விபத்தில் கிட்டத்தட்ட 100…

வரலாறு காணாத உயர்வு; கடனில் சிக்கித்தவிக்கும் அமெரிக்கர்கள்!

அமெரிக்காவின் தேசியக் கடன் 38 டிரில்லியன் அமெரிக்க டொலரை தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க திறைசேரி, நாட்டின் நிதி குறித்து அதன் சமீபத்திய அறிக்கையில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த…

எக்வடர் ஜனாதிபதியை சாக்லேட்டில் விசம் கலந்து கொல்ல முயற்சி

எக்வடார் ஜனாதிபதி டேனியல் நோபோவா நூதனமான முறையில் படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அவருக்கு வழங்கப்பட்ட சாக்லேட் மற்றும் ஜாம் ஆகியவற்றில் நஞ்சு கலந்த இரசாயனங்கள் இருந்ததாக…

இந்தியத் தலையீடா?

முருகானந்தன் தவம் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதாக அறிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான…

போலந்து: தீயில் கருகிய 10 லட்சம் கோழிகள்

போலந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோழி பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கருகின. இதுகுறித்து உள்ளூா் அதிகாரிகள் கூறுகையில், ஃபால்கோவிசே கிராமத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் அடைக்கப்பட்டிருந்த கட்டடத்தில்…

மகாராஷ்டிரத்தில் பெண் மருத்துவர் தற்கொலை! சிக்கிய 4 பக்க கடிதம்!

மகாராஷ்டிரத்தில் காவல் உதவி ஆய்வாளரால் பலமுறை வன்கொடுமைக்கு ஆளான பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டம் பால்தான் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 2…

மனைவியுடன் சென்ற பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் மீது கோடுர தாக்குதல்

பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (24) மாலை இனந்தெரியாத நபரால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதேச சபை உப தலைவர் தனது மனைவியுடன்…

சுமத்ரா தீவுக்கு அருகில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ; இலங்கையில் சுனாமி எச்சரிக்கை…

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகையை நவம்பர் 5ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட…

கனடாவுடனான அனைத்து வர்த்தக் பேச்சுவார்த்தைகளும் ரத்து: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி கனடா மீது விதித்துள்ள வரிகளால் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு அதிகரித்துவருகிறது. இந்நிலையில், வரிவிதிப்பு தொடர்பில் கனடா வெளியிட்ட வீடியோ ஒன்று ட்ரம்பை ஆத்திரமடையவைத்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோ…

புதிய நெருக்கடி குறித்த அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்… பரவும் பறவைக் காய்ச்சல்

ஐரோப்பாவில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், குறைந்தது கடந்த பத்தாண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான நாடுகள் தொடக்க நிலை பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளன. கோடிக்கணக்கான பறவைகள் கடந்த காலத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக…

யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு; வன்முறை குழு அட்டகாசம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் இன்று (25) அதிகாலை 12.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்குறிய…

AI-ஆல் தொடரும் சிக்கல் ; Meta நிறுவனத்தில் வேலையை இழந்த 600 ஊழியர்கள்

மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. AI தொழில் நுட்பம் வந்த பின்னர் பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகிறது. 600 ஊழியர்களை பணிநீக்கம்…

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் மினாமிசோமா நகருக்கு சுமாா் 93 கி.மீ. மற்றும் தலைநகா் டோக்கியோவுக்கு 288.1 கி.மீ. தொலைவில், 40.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.1…

MV INTEGRITY STAR கப்பல் குழுவை மீட்கும் பணியில் இலங்கை கடற்படை

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலங்கையின் தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் நிற்கும்'எம்.வி. இன்டெக்ரிட்டி ஸ்டார்' (MV INTEGRITY STAR) என்ற வர்த்தக கப்பலின் பணிக்குழாமினரை மீட்கும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.…

இசாராவுக்கு உதவிய ஆனந்தன் வழங்கிய தகவல்; யாழ்ப்பாணத்தில் சிக்கிய பெரும் புள்ளி!

நீண்ட நாட்களாக இந்தியாவிலிருந்து படகு மூலம் கஞ்சா கடத்தி வந்த கஞ்சா கடத்தல்காரர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட கஞ்சா கடத்தல்காரரிடமிருந்து 10…

மனைவிக்கு மயக்க ஊசி செலுத்தி கொன்றேன்.. கைதான டாக்டர் பரபரப்பு வாக்குமூலம்

பெங்களூரு, பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே வசித்து வருபவர் மகேந்திர ரெட்டி. இவரது மனைவி கிருத்திகா ரெட்டி. இவர்கள் 2 பேரும் டாக்டர்கள் ஆவார்கள். கடந்த ஆண்டு (2024) மே மாதம் இந்த தம்பதிக்கு திருமணம் நடந்தது. பெங்களூரு விக்டோரியா…

தந்தை செல்வாவின் மூத்த மகள் காலமானார்

தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார். தந்தை செல்வாவின் மூத்த மகள்…

கொடிகாமத்தில் நின்ற உழவு இயந்திரத்தின் மீதே பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் –…

கொடிகாமத்தில் கிணறு வெட்டிய மண்ணை , வெள்ளம் தேங்கும் இடத்தில் கொட்டிக்கொண்டிருந்த இளைஞன் மீதே பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தியதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இளைஞனின் தந்தை ஒரு மாத காலத்திற்கு முன்பாக நோய் வாய்ப்பட்டு…