விதைகளும் தியாகங்களும் என்றைக்கும் வீணாவதில்லை – யாழில், வைரமுத்து
விதைகளும் தியாகங்களும் என்றைக்கும் வீணாவதில்லை;
ஒருநாள் முளைத்தே தீரும் என கவிப்பேரசு வைரமுத்து யாழ்ப்பாணத்தில் கவிதை வடித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற , மில்லர் திரைப்பட ஆரம்ப நிகழ்வில் கலந்து…