;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

விதைகளும் தியாகங்களும் என்றைக்கும் வீணாவதில்லை – யாழில், வைரமுத்து

விதைகளும் தியாகங்களும் என்றைக்கும் வீணாவதில்லை; ஒருநாள் முளைத்தே தீரும் என கவிப்பேரசு வைரமுத்து யாழ்ப்பாணத்தில் கவிதை வடித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற , மில்லர் திரைப்பட ஆரம்ப நிகழ்வில் கலந்து…

அதிர்வலையை ஏற்படுத்திய பெண் டாக்டர் தற்கொலை வழக்கு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது

மும்பை, மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த 28 வயது பெண் டாக்டர் ஒருவர் சத்தாரா மாவட்டத்தில் உள்ள பல்தான் துணை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். அவர் ஆஸ்பத்திரி அருகே உள்ள ஓட்டல் அறையில் கடந்த வியாழக்கிழமை தற்கொலை செய்து…

இலங்கையில் பாதுகாப்பற்ற நிலையில் 17,000 சிறுவர்கள்

மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் சுமார் 17,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…

தாய்லாந்து-கம்போடியா விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தம்! – டிரம்ப் முன்னிலையில்…

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து-கம்போடியா இடையே விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. ‘ஆசியான்’ கூட்டமைப்பில் புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா்,…

வலுப்பெறும் மொன்தா புயல் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொன்தா புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும்…

ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று; ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி…

ராஞ்சி, நாட்டில் அரசு மருத்துவமனையை நம்பியே ஏழை மக்கள் இருக்கிறார்கள். எந்தவொரு பிரச்சினை என்றாலும் அவர்கள் அரசு மருத்துவமனையையே நாடுகிறார்கள். பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மக்களுக்குத் தேவையான சிகிச்சை கிடைக்கிறது என்ற போதிலும், சில…

குளவிக் கொட்டுக்கு இலக்காகி 3 பிள்ளைகளின் தந்தை பலி

பொகவந்தலாவை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கெம்பியன் லின்ஃபோர்ட் பகுதியில் தொழிலாளி ஒருவர் நேற்று (26) குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூட்டை பறவையொன்று தாக்கியதைத் தொடர்ந்து அவர் குளவி…

தமிழர் பகுதியொன்றில் பொலிஸாரை மிரள விட்ட பெண் ; போதை பொருள் விற்பனை ஸ்தலமாக மாறிய வீடு

ஏறாவூர் பிரதேசத்தில் போதை பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை நேற்று (26) முற்றுகையிட்ட பொலிசார் பெண் வியாபாரி ஒருவரை 5350 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா…

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அதிர்ச்சி தகவல்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட நிலையில், அதன் மூலம் அரசுக்கு எவ்வித வருமானமும் கிடைக்கவில்லை என்று கணக்காய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. மாறாக, விசா கட்டண…

காஸாவில் எஞ்சிய பிணைக் கைதிகள் உடல்களைத் தேடும் பணி தீவிரம்!

காஸாவில் எஞ்சிய பிணைக் கைதிகள் உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் மத்தியஸ்தம் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ள காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலில் இருந்து சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியா? : கமலா ஹாரிஸ்

2028 அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் வரும் காலங்களில் ஒரு பெண் அதிபராக வருவதற்கான சாத்துயக்கூறுகள் இருப்பதாக முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சூசமாகத்…

கோடீஸ்வரர் குடும்பத்து வாரிசு… ஏழையான லொறி சாரதிக்கு 60 வயதில் தெரிய வந்த உண்மை

ஜப்பானில் லொறி சாரதி ஒருவர் தாம் கோடீஸ்வரர் குடும்பத்து வாரிசு என்பதை தமது 60 வயதில் தெரிய வந்து நீதிமன்றத்தால் சுமார் 2 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார். ஆறு தசாப்தங்களாக குறித்த வழக்கில், உண்மையை உணர்ந்த நீதிமன்றம் அவருக்கு இழப்பீடாக…

பெண் வேடத்தில் தப்பி சென்ற ஓசாமா பின்லேடன்; காலம்கடந்து வெளியான தகவல்

2001 இல் செப்டம்பர் 11 அமெரிக்காவிற்குள் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானின் தோரா போரா மலையில் சுற்றி வளைக்கப்பட்டிருந்த அல்-கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடன், அமெரிக்க இராணுவத்தில் ஊடுருவியிருந்த அல்-கொய்தா மொழிபெயர்ப்பாளரின்…

ஆண்நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய தாதி; பிரம்படி கொடுத்த நாடு!

சிங்கப்பூரில் உள்ள ரஃபிள்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த இந்திய செவிலியரான எலிபே சிவ நாகு , பாலியல் தொல்லை குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு ஓராண்டு மற்றும் இரண்டு மாத சிறைத் தண்டனையும், இரண்டு பிரம்படி தண்டனையும்…

எச்சரிக்கை விடுக்கும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம் ; போராட்டத்திற்கு தயாராகும்…

முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானங்களை அரசாங்கம் மாற்றாவிட்டால், அடுத்த ஆண்டு பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்பு அனைத்து ஆசிரியர்களையும் ஒன்றிணைத்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக ஆசிரியர் மற்றும் அதிபர்…

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்படும்

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் அறிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில் பேசிய அமைச்சர்,…

பச்சிளம் குழந்தையை விற்று போதைப்பொருள் வாங்கிய கொடூரத் தம்பதி

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் மான்சா மாவட்டத்தில், ஆறு மாத ஆண் குழந்தையை விற்று அந்தப் பணத்தில் போதைப்பொருள் வாங்கிய தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப் பழக்கத்திற்கு அடிமையான குறித்த தம்பதி, தமது குழந்தையை புத்லாடா நகரில்…

தடம்புரண்டது எல்ல ஒடிசி புகையிரதம்

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற எல்ல ஒடிசி சுற்றுலா ரயில், வட்டகொட ரயில் நிலையம் அருகே இன்று (26) பிற்பகல் தடம் புரண்டதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதில் பின்புற எஞ்சின் கொண்ட ஒரு ரயில் பெட்டி…

விளம்பரத்திற்கு பதிலடி… கனடா மீது அடுத்த இடியை இறக்கிய ட்ரம்ப்

கனடா மீதான வரிகளில் அவர்கள் தற்போது செலுத்துவதை விட கூடுதலாக 10 சதவீதம் அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். கூடுதல் வரி கனேடிய மாகணம் ஒன்ராறியோ வெளியிட்டுள்ள விளம்பரத்தால் கடும் கோபமடைந்த ட்ரம்ப், கனடா உடனான…

கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

சுட்டுக் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இல்லத்திற்கு இன்று (26) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும்…

அவுஸ்திரேலியாவில் நண்டுகளால் போக்குவரத்து தடை ; வினோதமான நிகழ்வு

அவுஸ்திரேலியாவில் வீதியை ஆக்கிரமித்த சிவப்பு நண்டுகளால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவில் (Christmas Island National Park) வசிக்கும் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள்…

லசந்த விக்ரமசேகர கொலை ; துப்பாக்கிதாரி அதிரடியாக கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம - நாவின்ன பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும்…

மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை

சில வருடங்கள் முன்பு வரை மக்கள் மூன்றாம் உலகப்போர் குறித்து அதிகம் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால், என்று உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதோ, அப்போதிருந்தே மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சம் உருவாகத் துவங்கிவிட்டதை மறுப்பதற்கில்லை.…

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி தீவிரம் ; கடன் சுமை ரூ.25 லட்சம் கோடிக்கும் மேல் உயர்வு

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ. 25 லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. 2025-ஆம் நிதியாண்டில் அந்நாட்டின் கடன் சுமையானது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 80.6 ட்ரில்லியனாக (286.832 பில்லியன் டாலர், அதாவது 28.68 ஆயிரம் கோடி டாலர்) உயர்ந்துள்ளது.…

இலங்கையின் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

நாடளாவிய ரீதியிலுள்ள மருத்துவமனைகளில் 1000-க்கும் மேற்பட்ட மருந்தாளர்களுக்கு வெற்றிடங்கள் நிலவுவதாக, அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், அரச மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளர்கள் மருந்துகளைப் பெற நீண்ட நேரம் வரிசையில்…

ஆக்ரா: குடிபோதையில் பொறியாளர் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி

உ.பி. மாநிலம், ஆக்ராவில் வேகமாக சென்ற கார் சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 5 பேர் பலியானதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். போலீஸ உதவி ஆணையர் சேஷ் மணி உபாத்யாய் கூறுகையில், வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்தில் படுகாயமடைந்த…

படிக்கச் சொன்ன தாயை தாலியால் துடிக்கத் துடிக்கக் கொலை செய்த சிறுவன் – பகீர் பின்னணி

தாயை கழுத்தை நெரித்துக்கொலை செய்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். படிக்க சொன்ன தாய் கள்ளக்குறிச்சி, கீழக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (45). இவரது மனைவி மகேஸ்வரி (40). இந்த தம்பதிக்கு 16 மற்றும் 14 வயதில் இரண்டு…

சர்வதேச கப்பலில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை

இலங்கையின் தென்புற கடற்பகுதியில், தொழில்நுட்ப பிரச்சினையால், செயலிழந்த கப்பலில் பயணித்தவர்களை இலங்கையின் கடற்படையினர் மீட்டுள்ளனர். இந்த வர்த்தக கப்பல் 14 பணியாளர்களையே இலங்கை கடற்படை மீட்டுள்ளது. வியட்நாமில் இருந்து எகிப்துக்கு…

பிரான்ஸ் சிறுமியை கொலை செய்த புலம்பெயர்ந்த பெண்: தீர்ப்பு விவரம்

பிரான்சில், புலம்பெயர்ந்த பெண்ணொருவர், பிரெஞ்சு சிறுமி ஒருத்தியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் சிறுமியை கொலை செய்த புலம்பெயர்ந்த பெண் 2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 14ஆம் திகதி,…

யாழில்18 வயது இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு ; வலுக்கும் கண்டனங்கள்

கொடிகாமத்தில் இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் , இளைஞன் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என பொலிஸார் சட்டத்தின்…

200 அடி பள்ளத்தில் விழுந்த மாடு ; பெரும் போராட்டத்திற்கு மத்தியில் மீட்பு

பதுளை, லெஜர்வத்த மீரியகல பகுதியில் 200 அடி பள்ளத்தில் மாடு ஒன்று நேற்றைய தினம் வீழ்ந்துள்ளது. குறித்த மாட்டை மீட்பதற்காக அந்த பகுதி மக்கள் மும்முரமாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐவர் கொண்ட குழு ஒன்று சங்கிலிகளின் உதவியுடன்…

அமெரிக்காவிற்கு புடின் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

உக்ரைனுக்கு அமெரிக்கா டாமஹாக் ஏவுகணைகளை வழங்கினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதின் எச்சரித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிந்தித்து செயல்பட வேண்டும் உக்ரைனுக்கு அமெரிக்கா…

தீபாவளியை முன்னிட்டு கிராம மக்களுக்கு உதவிய சுவிஸ் சுதாகரன் செல்வி குடும்பம் (படங்கள்,…

தீபாவளியை முன்னிட்டு கிராம மக்களுக்கு உதவிய சுவிஸ் சுதாகரன் செல்வி குடும்பம் (படங்கள், வீடியோ) இரு மாதத்துக்கு முன்னர் தனிப்பட்ட விஜயமாக இலங்கை சென்றிருந்த சுதாகரன் செல்வி தம்பதிகள் தமது குழந்தைகளுடன் இலங்கைக்கு விஜயம் செய்த நிலையில்…

அசாம் என்கவுன்டர்: மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை

கவுகாத்தி, சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன்,…