;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

பிரிட்டனில் சில்லறைகளைத் திருடி கோடீஸ்வரராக மாறிய பார்க்கிங் ஊழியர்!

பிரிட்டனில் வாகன நிறுத்தப் பணியாளராக (Traffic Warden) வேலை செய்து வந்த ஒருவர், பல ஆண்டுகளாக வாகன நிறுத்த மீட்டர்களிலிருந்து (Parking Meter Collections) சில்லறைகளைத் திருடி சுமார் £1 மில்லியன் பவுண்டுகளை அபகரித்து கோடீஸ்வரராக மாறிய சம்பவம்…

யாழ் மருத்துவ பீடத்தில் பரீட்சை மோசடி ; மாணவிக்கு ஒரு வருட தடை

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவ பீட பரீட்சையில் மோசடி செய்த மாணவி ஒருவருக்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதள பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட இறுதியாண்டு பரீட்சையில் தோற்றிய…

வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமனம்!

வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் திணைக்களத்தின் வட மாகாண பிரதி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் நேற்றைய தினம் ( நவம்பர் 26 ) யாழ்ப்பாணத்தில் உள்ள வட…

நிறுத்திவைக்கப்பட்டது க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள்

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

இலங்கையில் பாரிய மண்சரிவு 04பேர் பலி ; பலர் மாயம்

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார். தேடுதல் பணி…

இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவு! உயிர்ப் பலிகள் 17 ஆக அதிகரிப்பு; 6 பேர் மாயம்!

இந்தோனேசியா நாட்டில், ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவில் பருவமழை தீவிரமடைந்து சுமத்ரா தீவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால், கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 25)…

உக்ரைன் – ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி – டிரம்ப்

உக்ரைன் - ரஷியா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை தாமதிக்காமல் உடனடியாக தீவிரப்படுத்த…

460 ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது ஒரே இரவில் குறைந்தது 460 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் பல மால்டோவா அல்லது ருமேனியாவிற்குள்…

இளைஞர் ஒருவர் தாயாரிடம் சொன்ன அந்த விடயம்… அதன் பின்னர் நடந்த கோர சம்பவம்

ஸ்பெயினில் கத்தியால் மூவர் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். தமது தாயாரிடம் மாட்ரிட் நகரில் நடந்த இச்சம்பவத்தில் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த அந்த 18 வயது இளைஞர் தற்போது மருத்துவமனை…

சீரற்ற காலநிலை: நெடுந்தீவு உயர்தரப் பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச்…

நெடுந்தீவில் இன்றைய தினம் இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி மூலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது. பரீட்சை நிறைவடைந்ததும் தினமும் கடற்படை படகு மூலம் எடுத்துச் செல்லப்படுகின்ற…

சுகாதாரத் துறையில் பெரும் மாற்றம் ; Novartis சுவிற்சர்லாந்து தொழிற்சாலையில் 550…

Novartis சுவிற்சர்லாந்து தொழிற்சாலையில் 550 பணியிடங்கள் குறைப்பு சுவிற்சர்லாந்தின் வளமையான மருந்து உற்பத்தி துறையுள் ஒன்றான Novartis 25.11.2025 செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஒன்றுபட்ட அறிவிப்பில், அதன் சுவிட்சர்லாந்து ஸ்டீன் (Stein) எனும்…

அமைதியை தவிர வேறு வழியில்லை

லக்ஸ்மன் இனவாதமும் பௌத்த மேலாதிக்கமுமே ஆரம்பத்திலிருந்து இலங்கையின் இன முரண்பாடுகளுக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் மூல காரணம் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. இருந்தாலும் அதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதற்கு…

219 குடும்பங்களைச் சேர்ந்த 706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

யாழ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த 706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு இன்று மாலை 4.30 மணி வரை கிடைத்த சேத விபரங்களின் நிலவரமே…

டிசம்பர் 2-ஆம் திகதி பிரான்சில் தேசிய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிப்பு

பிரான்சில் பல தொழிற்சங்கங்கள் இணைந்து டிசம்பர் 2, 2025 அன்று தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தம், அரசின் சிக்கனக் கொள்கை (austerity) நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெறுகிறது. இந்த…

2035-க்குள் பிரித்தானியாவில் 3 மில்லியன் வேலைகளுக்கு அபாயம்

2035-க்குள் பிரித்தானியாவில் 3 மில்லியன் வேலைகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்கி தொழில்நுட்ப வளர்ச்சியால், பிரித்தானியாவில் 20235-க்குள் 3 மில்லியன் குறைந்த திறன் வேலைகள் (Low Skilled Jobs)…

விகாரைக்கு அருகில் முறிந்து விழுந்த பாரிய மரம் ; போக்குவரத்து தடை

கம்பளை நகரில் இருந்து உனம்புவ பிரதேசத்திற்கு செல்லும் பிரதான பாதையில் ரந்தேட்டிய விகாரைக்கு அருகில் பாரிய பலா மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளமையால் அப் பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள்…

ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும் மேக்ரானின் திட்டம்: சர்ச்சையும் விளக்கமும்

ராணுவத்தில் இளைஞர்களை சேர்ப்பது குறித்த பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்தைத் தொடர்ந்து சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும் மேக்ரானின் திட்டம் ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதிலிருந்தே பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் ராணுவத்தை…

சவப்பெட்டிக்குள்ளிருந்து வந்த சத்தம்: தாய்லாந்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

தாய்லாந்தின் பாங்கொக்கின் புறநகர் பகுதியில் உயிரிழந்த பெண் ஒருவர் தகனம் செய்யப்படவிருந்த தருணத்தில் உயிர் பிழைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பாங்கொக்கின் நொந்தபுரியில் உள்ள வாட் ராட் பார்கொங் தாம் பௌத்த ஆலயத்தில் இறந்ததாக நினைக்கப்பட்ட…

திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு: இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் காதல் ஜோடி

காந்தி நகர், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்திய எல்லையோரம் அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் போபட் குமார் (வயது 24). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கவுரியும் (வயது 24) காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்ய முடிவு…

வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் 5,800 யூதா்களை இஸ்ரேலுக்கு திரும்ப அழைத்துச் செல்ல…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் சுமாா் 5,800 யூதா்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இஸ்ரேலுக்கு திரும்ப அழைத்துச் செல்லும் திட்டத்துக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை இஸ்ரேலின் குடியேற்றம் மற்றும்…

கனடாவின் புதிய குடியுரிமை சட்ட மூலம் 2026 ஜனவரியில்

கனடாவின், புதிய குடியுரிமை சட்ட மூலமான சி-3 எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, கனடாவின் குடியுரிமை சட்ட,…

நல்லூர் பிரதேச சபை சுகாதார ஊழியர்களுக்கு மழைக்கால அங்கி வழங்கி வைப்பு

நல்லூர் பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களுக்கு மழைக்கால அங்கி (Rain coat) தவிசாளரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையில் தலைமைக்காரியாலயத்தில் வைத்து இன்றைய தினம் புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது மழை காலம்…

உக்ரைன் போா் நிறுத்தம்: அபுதாபியில் அமெரிக்கா – ரஷியா பேச்சு

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ராணுவத் துறை அமைச்சா் டான் டிரிஸ்கல் அபுதாபியில் ரஷிய அதிகாரிகளுடன் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இது குறித்து டான் டிரிஸ்கலின் செய்தித் தொடா்பாளா் ஜெஃப்…

சீரற்ற காலநிலையில் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து பாதிப்பு – மக்களை அவதானமாக…

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவாரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது சீரற்ற காலநிலையால் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில்…

ஆட்டோ மீது லாரி மோதி கோர விபத்து; 6 பேர் பலி

பாட்னா, பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் ஷிவாரா நகரில் இருந்து ஷேக்புராவுக்கு இன்று மதியம் ஆட்டோ சென்றுகொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் 12 பேர் பயணித்தனர். ஷேக்புரா - சிகந்தரா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த…

முதல் முறையாக… அமெரிக்கா, ரஷ்யாவுடன் உக்ரைனும் ரகசிய பேச்சுவார்த்தை

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அமெரிக்கா, ரஷ்யாவுடன் உக்ரைனும் அபுதாபியில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான உற்பத்தி ஆலை ரஷ்ய தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமெரிக்க இராணுவ செயலாளர்…

காத்திருங்கள், பதிலடி உறுதி… இஸ்ரேலுக்கு கடும் மிரட்டல் விடுத்த ஈரானின் IRGC

ஹிஸ்புல்லாவின் இராணுவத் தலைவரை இஸ்ரேல் கொன்றதற்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காட்டுமிராண்டித்தனம் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு முறையான பதிலடி அளிக்கப்படும் என்றும், காத்திருங்கள் என்றும்…

தமிழர் பகுதியில் பல்கலை மாணவன் செய்த மோசமான செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெய்தல் நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நேற்று(25) மாலை மாணவன் கைது…

விடுதைலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு , வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக , கேக் வெட்டி கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம்…

அடிக்கடி தகராறு: கூலி தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மனைவிகள்

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் மலவத் மோகன் (வயது 42). கூலி தொழிலாளியான இவருக்கு கவிதா, சங்கீதா என்ற 2 மனைவிகள் உள்ளனர். மது பழக்கத்துக்கு அடிமையான மோகன் தினமும் குடித்துவிட்டு அவர்கள் 2 பேரையும்…

இலங்கைக்கு தெற்காக உருவாகியுள்ள தாழமுக்கம் ; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மற்றும் காற்று அடுத்த சில நாட்களில்…

கரவெட்டியில் மாவீரர் நினைவாலயம்

கரவெட்டி பிரதேசசபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி…

பாகிஸ்தான் தாக்குதலில் 9 சிறுவா்கள் உயிரிழப்பு: ஆப்கன் தலிபான்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 9 சிறுவா்கள் உட்பட 10 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டின் தலிபான் அரசு புதன்கிழமை குற்றஞ்சாட்டியது. இது குறித்து தலிபான் அரசின் செய்தித் தொடா்பாளா் ஸபிஹுல்லா முஜாஹித் (படம்) வெளியிட்டுள்ள எக்ஸ்…

யாழில் நேர்ந்த சம்பவம் ; காதலனின் வீட்டில் தங்கி நகை திருடிய காதலி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது…