;
Athirady Tamil News
Monthly Archives

November 2025

ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் மரணம் ; ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உக்ரைன் - ரஷியா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை தாமதிக்காமல் உடனடியாக தீவிரப்படுத்த…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அமெரிக்காவில் எரிமலை வெடிப்பு ; 400 அடி உயரத்திற்கு வெளியேறிய நெருப்பு குழம்பு

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள தேசிய பூங்காவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலைநேற்று மதியம் 2.30 மணியளவில் வெடித்து சிதறியுள்ளது. எரிமலை வெடிப்பை தொடர்ந்து, எரிமலையிலிருந்து நெருப்பு குழம்பு சுமார் 400 அடி உயரம் வரை மேல்நோக்கி எழுந்தது…

கோப்பாய் துயிலுமில்லம்

யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

யாழ் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி

யாழ்ப்பாணம் - தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. ஆரம்பத்தின் மாவீரர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொது ஈகைச்சுடர்…

தாய்லாந்து கனமழையில் 33 போ் உயிரிழப்பு

பாங்காக்: தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 33 போ் உயிரிழந்தனா். கனமழையால் 12 தென் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு 10 லட்சம் குடும்பங்களையும் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களையும்…

இலங்கையில் பேரிடர் மீட்புப் பணிகளில் படையினர்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களை பாதுகாக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையிலும் ஆயுதப்படைகள் மீட்புபணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி இலங்கை விமானப்படை அவசர மீட்புப் பணிகளுக்காக…

யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!

ஹாங்காங்கில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 279 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற…

ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை ஆய்வு: வெளியுறவு அமைச்சகம்

புது தில்லி/டாக்கா, நவ. 26: வங்கதேசத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அந்நாட்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக வெளியுறவு அமைச்சகம்…

இலங்கைக்கு அருகில் உருவானது தித்வா புயல்; அடுத்த 24 மணித்தியாலம் கனமழை!

இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27) சற்று நேரத்துக்கு முன்னர் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு 'தித்வா' (Ditwah) எனப் பெயரிடப்பட்டுள்ளது. 200…

செங்கோட்டையனுக்கு தவெகவில் இந்த பதவியா – வரவேற்ற விஜய்!

செங்கோட்டையனுக்கு த.வெ.க.வில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தவெகவில் பதவி செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் இன்று பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு செங்கோட்டையன் வருகை தந்தார். ஆதவ் அர்ஜுனா மற்றும்…

ஆசனவாய் இல்லை; 2 அந்தரங்க உறுப்பு – பச்சிளம் குழந்தையால் அதிர்ச்சி!

ஏலியன் போல் இருந்த பச்சிளம் குழந்தையால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். டிஃபாலியா பாகிஸ்தான் மருத்துவமனையில் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தைக்கு இரண்டு ஆணுறுப்புகளுடன் இருந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஆசனவாயும் இல்லை. மருத்துவர்கள்…

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு வான்கதவுகள் திறப்பு: மக்களை அவதானமாக…

பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதானால் அதன் 4 வான் கவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.…

உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகம் – பல்வேறு இடங்களில் சிவாஜிலிங்கம் அஞ்சலி

மாவீரர் நாள் தாயகமெங்கும் அனுஷ்டிக்கப்படும் நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல்…

வல்வெட்டித்துறையில் இரத்த தான முகாமை நடத்தியமை தொடர்பில் புலனாய்வாளர் தீவிர விசாரணை

வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, குருதிக்கொடை முகாமை நடாத்தியமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் இதுதொடர்பில் வல்வெட்டித்துறை இரத்ததானச்…

பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமானப் போக்குவரத்து

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து வரும் டிசம்பா் மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இது குறித்து பாகிஸ்தானுக்கான வங்கதேச தூதா் இக்பால் ஹுசைன் கான் புதன்கிழமை கூறியதாவது: டிசம்பா் மாதம்…

லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரம் அனுஷ்டிப்பு

லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, நாடு கடந்த தமிழர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக கொடி நாள் இடம்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) பிற்பகல்…

345 பாலஸ்தீனர் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்!

காஸா அதிகாரிகளிடம், மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் அரசு ஒப்படைத்துள்ளது. காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையிலான போரானது கடந்து அக்.10 ஆம் தேதி முதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான போர்நிறுத்த…

அபசகுனம் என்று இறந்த தாயின் உடலை வாங்க மறுத்த மகன் – பகீர் சம்பவம்!

மகன் ஒருவர் தனது தாயின் உடலை வாங்கி செல்ல மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம், கோரக்பூரைச் சேர்ந்த ஷோபா தேவி என்ற பெண், நீண்டகால உடல்நலக் குறைவால் முதியோர் இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு ஆபத்தா?

இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10:26…

மாணவர் பாதுகாப்பு முக்கியம்: இடர் நிலைக்கு ஏற்ப முஸ்லிம் பாடசாலைகளை மூடுவது குறித்து வலயக்…

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இடர் நிலைமையைக் கருத்திற் கொண்டு, மாகாணத்தில் இயங்கி வரும் முஸ்லிம் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.…

அமைதி முயற்சி: ரஷியா செல்லும் டிரம்ப் தூதா்

கீவ்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் வேகமெடுத்துவரும் நிலையில், இது தொடா்பாக விவாதிக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் அடுத்த வாரம் தங்கள் நாட்டுக்கு வரவிருப்பதாக ரஷிய அதிகாரிகள்…

என்ன ஆனது இம்ரான் கானுக்கு? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எங்கே இருக்கிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், சிறைச்சாலிலையில், இம்ரான் கானை சந்திக்க வந்த அவரது சகோதரிகளை காவல்துறையினர் தாக்கும் விடியோ வைரலாகியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், அடியாலா…

இலங்கையில் வெள்ளத்தில் பல பிரதேசங்கள்; இடிந்து விழுந்த நூற்றாண்டு பழைமையான பாலம்

சீரற்ற வானிலையின் தாக்கத்தால் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பெந்தோட்டை பழைய பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது. தீவிரமான மழைப்பொழிவு, பலத்த காற்று மற்றும் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் விளைவாக, இந்த பழமையான பாலத்தின் பகுதி…

23 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து!

மொனராகலை-கொழும்பு பிரதான சாலையில் கும்புக்கனையில் இன்று (27) காலை 23 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது. எனினும் பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார்…

தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன

மாவீரர் தினத்தினை முன்னிட்டு யாழ். தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டுள்ளன. தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி,கைதடி மற்றும் கொடிகாமம் ஆகியவற்றின் சந்தைகள்,இறைச்சிக் கடைகள்,மீன்சந்தைகள்…

தென்மராட்சியில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வும் , மாவீரர்களின் பெற்றோர் , உரித்துடையோருக்கான கௌரவிப்பு நிகழ்வும் தென்மராட்சியில் நடைபெற்றது. தென்மராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் , ஈகை சுடர் ஏற்றி , மலர் தூவி அஞ்சலி…

சத்தீஸ்கர் மாநிலத்தில் 41 நக்சலைட்கள் சரண்

பிஜாப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் 41 நக்​சலைட்​​கள் தங்​களது ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு போலீ​ஸார் முன்பு சரணடைந்​தனர். அடுத்த ஆண்டு மார்ச் இறு​திக்​குள், நக்​சல்​கள் இல்​லாத தேச​மாக நாட்டை உரு​வாக்க மத்​திய அரசு உறுதி…

வெள்ளத்தில் மூழ்கியது மட்டக்களப்பு ; பெரும் அவதியில் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஆரையம்பதி பிரதேச தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வவுனதீவு பிரதேச - வலையறவு பிரதான பாலத்தின் மேலாக வெள்ள நீர் பரவி வருகின்றதால் மக்கள் போக்குவரத்து தொடர்ச்சியாக பெரிதும்…

இலங்கையில் மீண்டும் பாரிய மண்சரிவு ; சடுதியாக உயர்ந்த பலி எண்ணிக்கை, மேலும் பலர் மாயம்

Update: பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை…

யாழில். போதை வியாபாரிகளான இரு பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் புதன்கிழமை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, 100 போதை மாத்திரைகளை…

அவசர உதவிகளுக்கான தொலைபேசி இலக்கம்

அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் அறிவிப்பு அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைக்கு முன்னேற்பாடாக…

ஹாங்காங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

ஹாங்காங்கின் தாய்போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. தீயானது அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு வேகமாகப் பரவியதையடுத்து தீப்பிழம்புகளுடன் அடர்…