;
Athirady Tamil News
Yearly Archives

2025

62 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில்…

காட்டுத்தீ பரவிவரும் நிலையிலும் காட்டிலிருந்து வெளியேற மறுக்கும் சிலர்

கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவிவருகிறது. கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் காட்டுத்தீ, சுமார் 2,000 ஹெக்டேர் நிலப்பரப்பை கபளீகரம் செய்துவிட்டது. ஆனாலும், அந்த வனப்பகுதியில்…

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு CID யில் ஆஜராகுமாறு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத்…

யாழில் நீர் குழாய் புதைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது உரை பை ஒன்று…

ஒடிசாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் தங்க வயல்: 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என…

ஒடி​சா​வின் 4 முக்​கிய மாவட்​டங்​களில் இந்​திய தொல்​லியல் துறை நடத்​திய ஆய்​வில் 10 முதல் 20 டன் அளவுக்கு தங்​கம் இருக்​கலாம் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. ஒடி​சா​வின் பல மாவட்​டங்​களில் மண்​ணில் புதைந்​துள்ள கனிமங்​கள் குறித்து இந்​திய…

ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சாவகச்சேரி நகர பிதா

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகர பிதாவின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். நகர சபையின் மாதாந்த கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர பிதா வடிவேலு சிறிபிரகாஷ்…

டிரம்மில் கணவன் உடல்… மனைவி, குழந்தைகள் மாயம் – போலீசார் விசாரணை

ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-திஜாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஹான்ஸ்ராம். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இவர் அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், ஹான்ஸ்ராமின்…

15 வயதில் உலகை சுற்றும் இளம் விமானி; இலங்கைக்கு வருகை!

உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் 15 வயதான அவுஸ்திரேலிய இளம் விமானி இறங்கியுள்ளார். அவுஸ்திரேலிய இளம் விமானி 15 வயதான பிரிஸ்பேனைச் சேர்ந்த பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்தடைந்தார்.…

மீன் வியாபாரியின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூடு ; இலங்கையை அதிரவைத்த சம்பவம்

பேலியகொடை - ஞானரத்ன மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 45 வயதுடைய ஒருவரே, கொழும்பு…

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சஷீந்திர ராஜபக்ஷ

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கடந்த 6 ஆம் திகதி நுகேகொடவில் உள்ள…

புதிய போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்ட ஹமாஸ்

கட்டார் மற்றும் எகிப்து ஆகிய மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட புதிய போர்நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் புதிய முன்மொழிவில் 60 நாள் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரை நிரந்தரமாக…

நல்லூரில் கண்ணீரை வரவழைத்த தண்ணீரின் கதை நாடகம் – 24 ஆம் திகதி வரை தொடரும்…

நல்லூர் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப் பொருளில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த WASPAR & Young Water Professionals முயற்சியில் நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம்,…

பாகிஸ்தான்: மேலும் 2 பேருக்கு போலியோ

பாகிஸ்தானில் மேலும் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று உறுதியாகியுள்ளது. கைபா் பக்துன்க்வா மாகாணத்தில் 6 வயது சிறுமிக்கும் சிந்து மாகாணத்தில் 21 மாத பெண் குழந்தைக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.…

பிரதமர் மோடியை சந்தித்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (வயது 39). இவர் கடந்த ஜூன் 25-ந்தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம்-4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி…

P2P போராட்டத்தின் நாயகர்கள் நாமே .. யாழில்.சுமந்திரன் தெரிவிப்பு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்களே நாங்கள் தான் என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, கடந்த காலங்களில்…

ஊர்காவற்துறை பிரதேச சபை தேவைகள் குறித்து வடக்கு ஆளுனரிடம் மகஜர் கையளிப்பு

ஊர்காவற்துறை பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான விடயங்களை உள்ளடக்கிய மகஜர் ஒன்றினை தவிசாளர் தலைமையிலான உறுப்பினர்கள் ஆளுநரிடம் கையளித்துள்ளனர். வடக்கு மாகாணஆளுநர் நா.வேதநாயகனை, ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா…

யாழில். கடற்தொழிலாளி நடுக்கடலில் உயிரிழப்பு

யாழில் கடற்தொழிலுக்கு கடலுக்கு சென்ற கடற்தொழிலாளர் நடுக்கடலில் உயிரிழந்துள்ளார். மயிலிட்டி பகுதியை சேர்ந்த அரியக்குட்டி ஹரிஹரன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். மயிலிட்டி பகுதியில் இருந்து குறித்த முதியவரும் , அவரது சகலனும்…

யாழில் நண்பனின் பிறந்தநாளுக்கு சென்று கடலில் பல்டி அடித்து விளையாடிய இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடலில் பல்டி அடித்து விளையாடிய இளைஞன் தலையில் படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்துள்ளார். பளை கரந்தாய் பகுதியை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரின்…

நல்லூர் மாம்பழத்திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மாம்பழத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும்…

மியான்மா்: டிச. 28-இல் தோ்தல்

மியான்மரில் வரும் டிசம்பா் 28-ஆம் தேதி முதல் தோ்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளா்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பல கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தத் தோ்தலுக்கான முழு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்…

“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ############################## புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் புதல்வர்களில்…

போயிங் விமானத்தில் தீ விபத்து! நூலிழையில் தப்பிய 280 பேர்!

கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு சென்று கொண்டிருந்த போயிங் 757 ரக விமானம், புறப்பட்ட ஒரு மணிநேரத்துக்குள் நடுவானில் அதன் வலதுபுற என்ஜினில் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, விமானம் அவசரமாக இத்தாலியின்…

ராணுவ வீரரை கம்பத்தில் கட்டி வைத்து கொடூரத் தாக்குதல் – அதிர்ச்சி வீடியோ

கம்பத்தில் கட்டி வைத்து ராணுவ வீரர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுங்கச்சாவடியில் வாக்குவாதம் இந்திய ராணுவத்தில் ராஜ்புத் படைப்பிரிவில் பணிபுரிந்து வருபவர் கபில் கவாட். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு…

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் இயக்குநர் அதிரடி கைது

நீதிமன்றத்தை தவிர்த்து வந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (18) அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்த நிலையில் அவர் கைது…

அமெரிக்கா: டிரக் – கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி! இந்தியர் மீது கடும் விமர்சனம்!

அமெரிக்காவில் சாலையில் டிரக்கை தவறுதலாக திருப்பி, விபத்தை ஏற்படுத்திய சீக்கியரால் சர்ச்சையாகியுள்ளது. அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணத்தில் செயின்ட் லூசி கவுன்டி சாலையில் டிரக்கை ஓட்டிச் சென்ற இந்திய வம்சாவளியான சீக்கியர் ஒருவர், சாலையில்…

இந்தூரில் சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் பலி, ஒருவர் காயம்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கனமழையின்போது கட்டுமானத்தில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்தூரில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கட்டுமானப் பணியிலிருந்த 13 அடி உயர சிமென்ட் சுவர் இடிந்து…

யாழில் 3 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மூன்று நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அளவெட்டி மத்தி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த வயது 72 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த முதியவர் மூன்று நாட்களாகக்…

யாழில் நேர்ந்த சோகம் ; நண்பர்களுடன் கடற்கரையில் நீராடிய இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாழையடி பகுதியில் நண்பர்களுடன் நீராடிக்…

உலகப்புகழ்பெற்ற ஆங்கில தொலைக்காட்சியில் செய்தி வாசித்து கலக்கும் ஈழ தமிழ் பெண்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து உலகப்புகழ்பெற்ற ஆங்கில தொலைக்காட்சி BBC சார்பாக செய்தி தரும் வாய்ப்பை ஈழ தமிழ் பெண் சுமி சோமஸ்கந்தா பெற்றுள்ளார். அவர் பிபிசி நியூஸில் தலைமை தொகுப்பாளராகவும், எழுத்தாளராகவும், இசைக்கலைஞராகவும்…

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 40 பேர் பலி!

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் பலியாகியுள்ளனர். சொஹொடா மாகாணம் கடா கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் நேற்று பிற்பகல் ஆற்றில் படகு மூலம் கொரொன்யா பகுதியில் உள்ள சந்தைக்குச்…

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை: பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறை! நடந்தது என்ன?

கலிஃபோரனியாவைச் சேர்ந்த குழந்தைகள் பராமரிப்பு மைய ஊழியர் பிரிட்னி மே லையோன் என்ற பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரிட்னி மே லையோன் என்ற பெண், ஆட்டிசம் போன்ற பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு…

நேட்டோவில் இணைய முடியாது.. ஸெலன்ஸ்கிக்கு டிரம்ப் தகவல்!

உள்நாட்டு மாகாண சலுகைகளை ஏற்க உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தொடர்ந்து மருத்து வரும் நிலையில், வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருக்கிறார். ஐரோக்கிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லேயன் மற்றும் இதர தலைவர்களுடன்…

இனி பெண்களுக்காக ரோபோவே குழந்தை பெற்றுக்கொடுக்கும் – ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்

நிறுவனம் ஒன்று கர்ப்ப கால ரோபோவை உருவாகும் ஆராய்ச்சியில் முதிர்ச்சி கட்டத்தை எட்டியதாக தெரிவித்துள்ளது. கர்ப்ப கால ரோபோ மருத்துவ உலகில் தொழில்நுட்பம் பல்வேறு தீர்வுகளை வழங்கியுள்ள நிலையிலும், குழந்தையின்மை இன்னும் பலருக்கும் பெரும்…

பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு ; ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

பாகிஸ்தானின் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் இடம்பெற்றதில் 7 பேர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது . இந்த சம்பவம் குறித்து மேலும் மேலும்…