;
Athirady Tamil News
Yearly Archives

2025

துணைவேந்தர் இல்லாமல் இலங்கையில் நான்கு பல்கலைக்கழகங்கள்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராகக் கலாநிதி த.பிரபாகரன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்துடன் இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும்…

யாழில் தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் ; தாய் உட்பட மூவர் கைது

யாழ். கைதடியில் தோட்டக்கிணறு ஒன்றிலிருந்து பிறந்து ஒரு நாளான சிசு மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தோட்டத்தில் இன்று (21.01.2025) காலை வேலை செய்வதற்காக சென்றவர்கள் கிணற்றில்…

சத்தீஸ்கரில் 14 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

கரியாபந்த்: சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பெண் நக்ஸல்கள் உள்பட 14 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஒடிஸா மாநில எல்லையையொட்டிய பகுதியில் நிகழ்ந்த இந்த…

துருக்கி ஹோட்டல் பயங்கர தீ விபத்தில் 66 பேர் பலி

துருக்கியின் போலு மலைப்பகுதியில் உள்ள ஸ்கை ரிசார்ட் ஹோட்டலில் நேற்று (21) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தீயில் சிக்கியதால் பீதியடைந்த பலர் உயிர் பிழைப்பதற்காக…

யாழில் மதுபானசாலை ஒன்றில் மது அருந்தியவர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் இளவாலை தெற்கு பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் மது அருந்தியவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம்(21.01.2025) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்…

யாழில் கரை ஒதுங்கிய மற்றுமொறு மிதவை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று காலையில் குறித்த மிதவை கரையொதுங்கி உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வட பகுதி கடற்பரப்பில் அண்மைக் காலமாக பல்வேறு மிதவைகளும் சிலைகளும்…

வாகன இறக்குமதி தொடர்பில் சுங்க திணைக்களம் எச்சரிக்கை

அரசாங்கம் முறையான அனுமதி வழங்க முன்னரே வாகனங்களை இறக்குமதி செய்ய சிலதரப்புகள் முயற்சிப்பதாக சுங்கத்திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலும் துபாய் மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து தருவிக்கப்படும் கொள்கலன்களை கடுமையான…

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்​கைக்காக 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் 1,437 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். வட மாகாணத்தில்…

55 உக்ரைனிய டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா., எண்ணெய் கிடங்கில் தீவிபத்து

ரஷ்யாவை நோக்கி உக்ரைன் ஏவிய 55 டிரோன்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளது. ரஷ்யா திங்கட்கிழமை ஒரே இரவில் 55 உக்ரைனிய டிரோன்களை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் வீழ்த்தியதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இந்த டிரோன்களின் சிதறல்…

சீனாவில் Ai செல்லப் பிராணிகளின் விற்பனை

செல்லப் பிராணிகளின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு(Ai) தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோட்களை வாங்கும் ஆர்வம் சீன இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. வழக்கமாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்…

பணயக்கைதிகள் விடுவிப்பு அடுத்து எப்போது… ஹமாஸ் படைகள் வெளியிட்ட தகவல்

காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை அடுத்த சனிக்கிழமை விடுவிப்பதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளது. ஹமாஸ் படைகள் வச்ச எதிர்பார்த்ததை விட ஒரு நாள் தாமதமாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் படைகளின் அதிகாரி ஒருவர் கூறிய…

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ட்ரம்ப்… ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை விடுத்த இமானுவல் மேக்ரான்

ஐரோப்பாவில் வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கான யூரோ பணத்தை அமெரிக்க ஆயுதங்களை மட்டுமே வாங்கப் பயன்படுத்தக்கூடாது என்று பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் ஐரோப்பா நாடுகளை எச்சரித்தார். அதிகம் செலவிட வேண்டும் உள்நாட்டிலேயே…

பிரித்தானியா-சுவிட்சர்லாந்து புதிய ஒப்பந்தம்: தொழில்முறை அனுமதிகளுக்கு எளிதாக வாய்ப்பு

பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. பிரித்தானியாவில் தகுதிபெற்ற தொழில்முறையாளர்கள் (proffessionals), இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் சுவிட்சர்லாந்தில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த…

தாய்லாந்தில் இருந்து விமான நிலையம் வழியாக 5 கிலோ குஷ் கடத்தியதாக ஒரு ராணுவ வீரர் உட்பட…

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 கிலோகிராம் குஷ் என்ற போதைப்பொருளுடன் தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு நபர்களை போதைப்பொருள் தடுப்புப் பணியகம் கைது செய்துள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றும்…

யாழில் நிறுவனமொன்றில் களவாடப்பட்ட நகைகள்… இரண்டு யுவதிகள் அதிரடி கைது!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி LB Finance நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை நகைகள் திருட்டுப்போன சம்பவத்தில் மேலும் இரு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே அந்த நிறுவனத்தின்…

கால்வாய் தூர்வாரும் பணியின்போது இடிந்து விழுந்த வீடுகள்!

கால்வாய் தூர்வாரும் பணியின்போது, கால்வாய் அருகே கட்டப்பட்டிருந்த இரண்டு மாடி வீடு மற்றும் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. கோவை மாநகரம் சங்கனூர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. மாநகராட்சி சார்பாக அந்த கால்வாயை தூர்வாரும் பணிகள் நடைபெற்று…

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

வெளியேறுமாறு கேட்கப்படும் வரை காத்திருக்காமல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தாம் தங்கியுள்ள வீட்டை விட்டு வெளியேறுவது நல்லது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (21) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தின் விதிகளை…

உலகம் மொத்தம் சர்ச்சையை ஏற்படுத்திய எலோன் மஸ்கின் அந்த செயல்

டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா கொண்டாட்டங்களின் போது பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் தொடர்ச்சியாக பாசிச பாணி வணக்கங்களைச் சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளார். உலகம் முழுக்க சர்ச்சை வாஷிங்டனில் அமைந்துள்ள கேபிடல் ஒன் அரங்கத்தில்…

காஸா: இடம்பெயர்ந்த லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு!

காஸாவில் 15 மாத காலமாக நீடித்துவந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு உற்சாகத்துடன் திரும்பி வருகின்றனர். காஸாவில் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 19) பகல் 2 மணியளவில்…

வெள்ளத்தில் மூழ்கிய அநுராதபுர நகரத்தின் பல இடங்கள்

அநுராதபுரத்தில் பெய்த கனமழை காரணமாக, அநுராதபுர நகரத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நீர்மட்டம் உயர்ந்து, நீர் நிரம்பி வழிந்ததால், ஜெய ஸ்ரீ மஹா போதி மாவத்தையில் அமைந்துள்ள சுற்றுலா பொலிஸ் நிலையம், தொல்பொருள் அலுவலகம், ஹோட்டல்,…

சரமாரி தாக்குதல்கள்: சீனாவில் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பெய்ஜிங்: சீனாவில் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி படுகொலை செய்த இருவருக்கு திங்கள்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: விவகாரத்து பெற்ற தனது மனைவியுடன் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட…

வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்… மூவர் வைத்தியசாலையில்!

கண்டி - தலாத்துஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து சம்பவம் நேற்றையதினம் (20-01-2025) கண்டி மஹியாங்கனை பிரதான வீதியில்…

பிரான்சின் கோழி இறைச்சி மீதான இறக்குமதி தடையை தளர்த்திய 2 முக்கிய நாடுகள்

பிரான்ஸ் நாட்டிலிருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா மற்றும் கனடா தளர்த்தியுள்ளது. 2023 அக்டோபரில் பிரான்ஸ் அரசு வாத்துக்களுக்கு பறவைக்காய்ச்சல் தடுப்பூசி வழங்க முடிவெடுத்தது. இதையடுத்து,…

எம்.பி அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய உத்தரவு

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். அனுராதபுர போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில்,…

மாணவர்களுக்கு கல்வியமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

மாணவர்களுக்கு ஒரு ஜோடி காலணிகள் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைமாணவர்கள், பிரிவேனாக்கள் மற்றும் பொது மற்றும் துறவற மாணவர்களுக்கு ஒரு ஜோடி பள்ளி காலணிகள் வழங்கும் திட்டத்தை…

மனுஷ நாணயக்கார 6 மணி நேரம் வாக்குமூலம்

இலங்கையின் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். தென்கொரிய வேலைவாய்ப்பு சம்பவம் தொடர்பாக அவரிடமிருந்து வாக்குமூலம்…

5 இலட்சம் கேட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி; காட்டிக்கொடுத்த யாழ் நபர்

இலங்கையில் விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு…

அமெரிக்காவில் தெலங்கானாவைச் சோ்ந்த மாணவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் உயா்கல்வி மேற்கொண்டுவந்த தெலங்கானாவைச் சோ்ந்த 26 வயது மாணவா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாா். இத் தகவலை அவருடைய குடும்பத்தினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். கே.ரவி தேஜா என்ற அந்த பி.டெக். மாணவா் எம்.எஸ்.…

பிஹாரில் கள்ளச் சாராயம் குடித்த 7 பேர் பலி

பிஹாரில் கள்ளச்சாரம் குடித்து 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த சாராயத்தை குடித்த 7 பேர் அடுத்தடுத்து…

ஜேர்மனியில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு செக் வைத்த புதிய திட்டம்

ஜேர்மனியில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு வழங்கும் நலத் தொகைக்கு செக் வைக்கும் வகையில் புதிய திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. ஜேர்மனியின் எசன் (Essen) நகரம், நலத் தொகை பெறுநர்களை மற்றும் புகலிட கோரிக்கையாளர்களை சமூக சேவையில் ஈடுபட…

ஏ-9 வீதியில் நான்கு லொறிகள் மோதி விபத்து

யாழ்ப்பாணம், மதவாச்சி, ஏ-9 வீதியில் கல்கண்டேகம கல்லூரிக்கு முன்பாக இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில், லொறியொன்று மூன்று லொறிகளுடன் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளதாக புனே பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற…

மன்னார் பொது வைத்தியசாலையில் புழுக்கள் ; ஆய்வு செய்த அதிகாரிகள் அதிர்ச்சி!

மன்னார் பொது வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் சமையலறை, புழுக்கள் நிறைந்த ஒரு அசுத்தமான இடமாக இருப்பதாக மன்னார் நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இன்று (21) மருத்துவமனை…

கசூரினா சுற்றுலா மையத்திற்கான உட்கட்டுமான வசதிகள் திறப்பு விழா

உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் கீழ் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் செயற்படுத்தப்பட்டு அமைக்கப்பட்ட கசூரினா சுற்றுலா மையத்திற்கான…

ஈழத்தமிழ் மக்கள் இந்தியா மீது கொண்டிருக்கும் நம்பிக்கை கீழிறங்கியுள்ளது

யாழ்ப்பாண கலாசார நிலையம் திருவள்ளுவர் கலாசார நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது மக்களின் நாடித்துடிப்பு அறியாத செயல் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். யாழ். கலாசார…