;
Athirady Tamil News
Monthly Archives

April 2026

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நியமனம்

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக இராஜ் சமிந்த பதிராஜவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இராஜ் சமிந்த, கடந்த 2025.05.19 அன்று நடைபெற்ற அமைச்சரவைக்…

கனடா: இந்திய மாணவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறை

கனடாவில் இந்திய மாணவா் உள்பட இருவரை சுட்டுக் கொன்றவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து டொராண்டோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் தண்டனை கூடாது என்று குற்றவாளி சாா்பில்…

பெண்ணை காண்பித்து எரிபொருள் பெற முயற்சி; வழங்க மறுத்த ஊழியரின் கன்னத்தை பதம் பார்த்த நபர்!

நாட்டில் எரிபொருளுக்கு இன்று முதல் QR முறைமை அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கெஸ்பேவ - பண்டாரகம வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்த கார் ஒன்றிற்கு எரிபொருள் வழங்க மறுத்தமைக்காக, அதன் ஊழியரை கார் சாரதி…

ஈரான் உடனான போர் நிறுத்தத்தை நீட்டித்தார் டிரம்ப்..!

வாஷிங்டன், அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் 40 நாட்கள் நீடித்த நிலையில் கடந்த 7-ந்தேதி 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதில் இருநாடுகள் இடையே பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து ஈரானுக்கு…

இலங்கை கடற்கரையில் கரை ஒதுங்கிய அபாயகரமான நெகிழி மணிகள்

இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளான 'எம்.எஸ்.சி. எலசா III' (MSC Elasa III) கப்பலிலிருந்து வெளியேறிய அபாயகரமான நெகிழி மணிகள் (Plastic Pellets), தற்போது இலங்கையின் வடமேற்கு கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கி வருகின்றன. புத்தளம்,…

ஈரான் கப்பல் ஊழியர்களை சிறை பிடித்த அமெரிக்கா!

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா, ஈரான் கப்பல் ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக ஈராம் குற்றம் சுமத்தியுள்ளது. ஈரான் துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கையாக ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது. அமெரிக்க…

கண்டியில் தீயில் எரிந்த மூன்று மாடி ஆடை விற்பனை நிலையம்

கண்டி மெனிக்ஹின்ன நகரில் அமைந்துள்ள மூன்று மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றில், இன்று (ஏப்ரல் 22) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அக் கட்டிடம் முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளது. மெனிக்ஹின்ன நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆடை…

பாகிஸ்தான் வான் வெளியில் இந்திய விமானங்களுக்கு மே 24 வரை தடை நீட்டிப்பு

இஸ்லாமபாத், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத…

அமெரிக்க தொழிலாளா் அமைச்சா் ராஜிநாமா

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அமைச்சரவையில் தொழிலாளா் துறை அமைச்சராகப் பணியாற்றி வந்த லோரி சாவேஸ் டெரிமா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, தற்போது இணையமைச்சராக உள்ள கீத் சோண்டா்லிங் தற்காலிக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளாா்.…

நடிகர் சூர்யா திரைப்படத்தில் நடிக்க இருந்தவர் கொழும்பில் உயிரிழப்பு

இந்தியத் திரைப்படமொன்றில் பாராளுமன்ற உறுப்பினராக நடிப்பதற்காக தயாராக இருந்த நபர் ஒருவர், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள கழிவறையில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

அமைச்சர் பிமல் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் கூட்டம் – ஊடகவியலாளர்கள்…

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் செய்தி சேகரிக்க முடியாது என ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல்…

ஜப்பான் ராணுவப் பயிற்சியில் பீரங்கியில் வெடிப்பு: 3 வீரா்கள் உயிரிழப்பு

ஜப்பானில் ராணுவப் பயிற்சியின்போது, பீரங்கிக்குள்ளேயே குண்டு வெடித்ததில் 3 வீரா்கள் உயிரிழந்தனா். தெற்கு ஜப்பானில் உள்ள ஹிஜூடாய் ராணுவப் பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுவந்த வழக்கமான பயிற்சியில், ‘டைப் 10’ ரக போா்…

முன்னாள்  நீதிவானுக்கு   விளக்கமறியல் விதிப்பு

முன்னாள் நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம்…

திருச்சூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 13 பேர் உயிரிழப்பு

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்​சூர் மாவட்​டம் முண்​டத்​தி​கோட் பகு​தி​யில் பட்​டாசுத் தொழிற்​சாலை உள்​ளது. திருச்​சூர் மாவட்​டத்​தில் ஆடிப்​பூரம் திரு​விழா மிக​வும் விமரிசையாக நடை​பெறும். அப்​போது வாண வேடிக்​கைகள் அதிக அளவில் நடை​பெறும்.…

செம்மணி புதைகுழி விவகாரம்: மரபணு பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரிக்கு…

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் மரபணு பரிசோதனையை மேற்கொள்வது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிவான் பணித்தார். செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்கிழமை…

முன் ஜென்ம சம்பவங்கள்; அதிசய சிறுவனைக் காண செல்லும் மக்கள் !

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில், மூன்று வயது சிறுவன் ஒருவன் தனது முன்ஜென்ம நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்கிம்பூர் மாவட்டம், மைலானி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் -…

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண வடிவமைப்பு அலுவலகம் திறப்பு

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண வடிவமைப்பு அலுவலகம் இன்றையதினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - கடற்கரை வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் அலுவலகத்தில் வடமாகாண வீதி அபிவிருத்தி…

தூக்கு தண்டனையை எதிர்கொண்டுள்ள 8 ஈரானிய பெண்களை விடுவியுங்கள்: ஈரானுக்கு டிரம்ப்…

வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி…

போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை எனில்… ராணுவம் ஆவலாக உள்ளது: டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி…

குறிகட்டுவான் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறையின் இரண்டாம் கட்ட பணிகளின் ஆரம்ப நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984 மில்லியன் ரூபா மக்களின்…

ஜப்பான் அமைதி கொள்கை மாற்றம்: ஆயுத ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஜப்பான் அமைதி கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆயுத ஏற்றுமதிக்கான தடை நீக்கம் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு எடுத்துக் கொள்ளப்பட்ட அமைதி கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் செய்யும் வகையில், செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக…

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் கொடியேற்றம்..!!!

யாழ்ப்பாணம் –  நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்  வருடாந்த மஹோற்சவம் இன்று (22.04.2026) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.எதிர்வரும் 30 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 01ஆம் திகதி காலை தீர்த்த…

கோர விபத்தில் இளைஞன் பலி

சியம்பலாண்டுவ - எத்திமலை பிரதான வீதியின் முதலாம் மைல் கல் பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ஜீப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த…

யாழில் அதிகாலையில் பறிபோன இரு உயிர்கள்; துயரத்தில் குடும்பம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில்இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில், உந்துருளியில் பயணித்த 65 வயதான தந்தையும் 29 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக…

போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாது; ஈரானுடன் சிறந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும்: டிரம்ப்…

வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த…

இயேசு சிலையை சேதப்படுத்திய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு சிறை

ஜெருசலேம், லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே, இஸ்ரேலிய வீரர்கள் 2 பேர் இயேசு கிறிஸ்துவின் சிலையினைச் சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தப்…

தீவக வலயக் கல்வி அலுவலகம் அசமந்தம் – நான்கு மாதங்களாக இயங்கு நிலை அற்றுக் கிடக்கும்…

தீவக பாடசாலைகளை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் செல்லும் ஹயாஸ் வாகனம் நான்கு மாதங்களாக செயற்பாடு இன்றி காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது - தீவக பாடசாலைகளுக்காக வலையக் கல்வி அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள்…

கல்முனை மற்றும் மருதமுனை உணவகங்களில் அதிரடிச் சோதனை- மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள்…

கல்முனை பிராந்திய உணவகங்களின் ஊடாக, பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சகல உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களும் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…

தென்கிழக்குப் பல்கலையில் “Taste of Eid 1447 H” சிறப்பு நிகழ்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசாரப் பீடத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிவரத் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த “Taste of Eid 1447 H” எனும் ஈத் உணவுவிழா நிகழ்வு 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி பீடத்தின் பிரதான கற்றல் அறை…

இளைஞனின் உயிரை பறித்த சிக்கன் ; ஆளில்லா கட்டிடத்திற்கு சென்றவருக்கு நடந்த விபரீதம்

சிவமொக்கா கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் அவரது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். பிறந்தநாள் விழா முடிந்த பிறகு விருந்தினர்களுக்கு சிக்கன்கறி உணவு பரிமாறப்பட்டது. மதுபோதை அப்போது குறித்த இளைஞன்…

காலாவதியாகும் போர் நிறுத்தம்; ஈரான் , அமெரிக்கா அச்சுறுத்தல்!

அமெரிக்கா - ஈரான் இரண்டு வார கால போர் நிறுத்தம் நாளை புதன்கிழமையுடன் (22) ஒப்பந்தம் ஏதுமின்றி முடிவடைந்தால், "முன்னெப்போதும் கண்டிராத பிரச்சனைகளை" தெஹ்ரான் சந்திக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்திய நிலையில் ,…

வித்தியாசமாக காதலை தெரிவிப்பதாக கூறி காதலி காதலனுக்கு அரங்கேற்றிய கொடூரம் ; வீடியோவில்…

இந்தியாவில் தொலைத்தொடர்பு கடை ஒன்றில் பணிபுரியும் பெண், தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்து, வித்தியாசமாக ப்ரோபோஸ் செய்கிறேன் என்று கூறி, அவரது கண்களை கட்டி, நாற்காலியில் கட்டிப்போட்டு, பின்னர் தீ வைத்து எரித்து கொன்றுள்ளதாக இந்திய

கிழக்கு மாகாண பாடசாலை அதிபர் நியமனத்தில் புதிய நடைமுறை – வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என…

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் ஏற்படும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப கோரல் மற்றும் தெரிவு செயல்முறையில் முக்கியமான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்…