;
Athirady Tamil News
Monthly Archives

April 2026

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையில் (DVTC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு செவ்வாய்க்கிழமை(21) சமூக மட்டத்தில் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையில் அங்கு…

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில்  உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து  கல்முனையில் அஞ்சலி

video link-https://fromsmash.com/RBOlFC3WGN-dt கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 200ற்கும் மேற்பட்ட உயிர்களை பலிக்…

யாழில். போதைப்பொருள் விற்பனையாளர் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , அளவெட்டி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்து சோதனையிட்ட போது…

ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

ஜெர்மனியில் உள்ள குருத்வாராவில் சீக்கியர்களிடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் காயமடைந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெர்மனியில் உள்ள மோயர்ஸ் நகரில் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாரா அமைந்துள்ளது. அங்கு ஞாயிறன்று ஏற்பட்ட மோதலில்…

ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமானது: டொனால்ட் டிரம்ப்

ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமான வேலை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத்சோசியல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்பது ஈரானில் உள்ள…

மூட நம்பிக்கை; சீனாவில் உயிரிழந்தவருடன் புதைக்கப்பட்ட 1.49 கோடி ரூபாய் கார்!

சீனாவில் உயிரிழந்த ஒரு நபர் ஒருவரின் இறுதிச் சடங்கின் போது சுமார் 1.49 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) சொகுசு சிற்றூந்து ஒன்றுடன் சேர்த்துப் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்தச் சம்பவம்…

குழந்தைகள் உணவில் எலி விஷம்! விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்!

குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் ’ஹிப்’ என்கிற தனியார் நிறுவனத்தின் உணவு ஜாடிகள் சிலவற்றில் எலி விஷம் கலந்தது உறுதிப்படுத்தப்பட்டதால் அதனைத் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரியாவில் உள்ள ஸ்பார்…

ஆறாத வடுவும் நீதிக்கான நீண்ட போராட்டமும்

இலங்கையின் சமகால வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத, கறைபடிந்த ஒரு நாளாக 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி பதிவாகியுள்ளது. அமைதி தவழ்ந்த ஒரு காலைப் பொழுதில், தேவாலயங்களிலும் சொகுசு விடுதிகளிலும் ஒலித்த குண்டுச் சத்தங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும்…

10 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஈராக் – சிரியா எல்லை: ஹார்முஸ் முடக்கத்திற்கு…

பாக்தாத், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போர் நீடித்தது. கடந்த 7-ந்தேதி இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தம்…

தோட்ட உதவி முகாமையாளர் மீது மாட்டு சாணத்தால் தாக்குதல்

கொட்டகலை பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட, திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிலுள்ள மேபீல்ட் (Mayfield) தோட்டத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து, சுமார் 1000 தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் தோட்ட உதவி…

அமெரிக்காவில் குடும்பத் தகராறில் 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை

அமெரிக்காவின் லூசியாணா மாகாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக தனது சொந்த குழந்தைகள் உள்பட 8 பேரை தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு காரைக் கடத்தித் தப்ப முயன்ற தந்தை ஷமாா் எல்கின்ஸை, போலீஸாா்…

எரிபொருள் விநியோகம்; அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு !

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், இலங்கையில் எரிபொருள் QR குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை…

ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்

ஹோா்முஸ் நீரிணை அருகே ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் நாட்டு சரக்குக் கப்பலைத் தாக்கி, அமெரிக்க கடற்படை சிறைப்பிடித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட 2 வாரகால போா்நிறுத்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள…

கொழும்பில் தாக்குதல் நடத்த திட்டமா? தெளிவு படுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ்…

ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 15 ஆண்டுகள் பணியாற்றிய டிம் குக் அந்தப் பதவியிலிருந்து விலகுகிறார். உலகின் பிரபல தொழில்நுட்ப சாதனங்கள் விற்பனை நிறுவனமான ஆப்பிளை ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பின்னர்,…

யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் சர்ச்சைக்குள்ளான காணொளி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் பாதுகாப்பு ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை, வைத்தியர் ஒருவர் இழுத்து விழுத்தியதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது. குறித்த சம்பவம் சுமார் ஒரு வருடத்தின் முன்னர் நடந்ததாக

அலி காமெனி உடல் நல்லடக்கம் செய்யப்படவில்லை ; மொஜ்தபா காமெனி எங்கே!

அமெரிக்க - இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்திய கூட்டுத்தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அயதுல்லாஹ் அலி காமெனி உயிரிழந்து ஏழு வாரங்கள் கடந்தும் இன்னும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது ஈரானின் மத, கலாசார, அரசியல்…

குழந்தைகள் ஆபாசப்படங்கள் விவகாரம்: எலான் மஸ்க் ஆஜராக பிரான்ஸ் கோர்ட்டு சம்மன்

பாரீஸ், எக்ஸ் வலைத்தளம் மற்றும் அதன் செயற்கை நுண்ணறிவு கருவியான குரோக் மூலம் குழந்தைகள் ஆபாசப் படங்கள் விநியோகிக்கப்பட்டது, பெண்களின் ஆபாச டீப்பேக் படங்கள் உருவாக்கப்பட்டது மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டது குறித்து பிரான்சில் உள்ள…

கயிறு இழுத்தல் போட்டியில் இளைஞன் மரணம்; புத்தாண்டு கொண்டாட்டத்தில் துயரம்

புத்தளத்தில் கலாசாரப் நிகழ்வில் கயிறு இழுத்தல் போட்டியில் கலந்துகொண்ட இளைஞன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . புத்தாண்டு விளையாட்டுகளில் மகிழ்ச்சியாக ஈடுபட்டிருந்த இருபது வயது இளைஞர் ஒருவர், கயிறு இழுக்கும் போட்டியின்…

இலங்கையில் ஈவிரக்கமற்ற செயல் ; 10 நாய்கள் விஷம் கொடுத்து கொலை

அனுராதபுரம் கலாவெவ பகுதியில் நேற்று (20) 10 நாய்கள் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய்கள் உயிரிழந்தமை தொடர்பில் விலங்கு நலக் கூட்டமைப்பின் (AWC) செயற்குழு உறுப்பினர் மிஹிரி…

நாட்டின் பல பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, அம்பாறை மற்றும்…

அமெரிக்காவை உலுக்கிய சிறுமியின் மரணம்; காருக்குள் மீட்கப்பட்ட உடல் பாகங்கள்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு காணாமல் போய் பின்னர் மரணமான 14 வயது சிறுமி செலஸ்டி ரிவாஸ் ஹெர்னாண்டஸின் தொடர்பாக, பிரபல இண்டீ-பொப் (indie-pop) பாடகர் D4vd மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள்…

பல்கலைக்கழகம் மீது குண்டு வீசுங்கள்; நெதன்யாகுவிடம் கோரிக்கை வைத்த புளோரிடா மாணவி

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தனது பல்கலைக்கழகம் மீது ''குண்டுகளை வீசுமாறு" கேட்பது போன்ற ஒரு செய்தியை வாட்ஸ்அப் குழு அரட்டையில் பதிவிட்டதற்காக, புளோரிடா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் பின் காணிக்குள் இருந்து கஞ்சா மீட்பு

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் பின்புறமாக உள்ள வெற்றுக்காணிக்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொதி ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து , அங்கு விரைந்த பொலிஸார் , பொதியை மீட்டு சோதனை செய்தனர்    அதற்குள் 10 கிலோ…

தீபச்செல்வனின் 5 வகையான நூல்கள் தடுத்து வைப்பு – மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது  புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ்  மனித உரிமை ஆணைக்குழுவில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளார். இந்தியாவில் இருந்து தீபச்செல்வனுக்கு  …

யாழ். ஆயர் இல்ல சிற்றாலய முன்றலில் ஈஸ்டர் நினைவேந்தல் நிகழ்வுகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகள் இடம்பெற்றன. யாழ். மறைமாவட்டத்தில், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம்…

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை!

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேல் உளவுத் துறையுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஈரான் அரசு இன்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர்…

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: முதல் முறையாக கருத்து தெரிவித்த சீனா

பீஜிங், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போர் நீடித்தது. கடந்த 7-ந்தேதி இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தம்…

“ஆதாயங்களைக் காட்டி அடக்கவோ, அதிகாரங்களை ஏவி மிரட்டவோ முடியாது” – விஜய் கடிதம்

சென்னை: ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: “எனக்கு எல்லாமும் தந்த…

தனியார் வங்கியில் இலட்சக்கணக்கில் மோசடி; ஷாக் கொடுத்த சம்பவம்

தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்ற விசாரணை வடமேல் மாகாணப் பிரிவுக்கு கிடைத்த…

கடும் மழை மற்றும் பலத்த காற்று ; பாரிய மரம் முறிந்து விழுந்து சொத்துக்களுக்கு சேதம்!

மலையகத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, டிக்கோயா, புளியாவத்தை பகுதியில் குடியிருப்பு ஒன்றின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்து சொத்துக்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பாரிய மரம் ஒன்று, பலத்த காற்றினால்…

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பித்த பின்னர் செம்மணிக்கு செல்லவுள்ள ஐரோப்பிய ஒன்றிய…

செம்மணி புதைகுழி காணப்படும் பகுதியை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிட யாழ்.நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியிருந்த போதிலும் அவர்கள், வருகை தரவில்லை. செம்மணி புதைகுழி பகுதியை நேரில் பார்வையிட…

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 27ஆம் திகதி ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம்…

ஈரான் போரில் இதுவரை 3,300 பேர் பலி!

இஸ்ரேல் - அமெரிக்காவுடனான போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த புதிய எண்ணிக்கையை அந்நாடு நேற்று (ஏப்ரல் 20) வெளியிட்டது. கடந்த மாத இறுதியில் ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதல்களால் அந்நாட்டின் உச்ச தலைவரான கமேனி