;
Athirady Tamil News
Monthly Archives

April 2026

கிளிநொச்சி மாணவியின் விபரீத முடிவால் துயரத்தில் உறவுகள்

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் திடீர் மரணம், குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களையும் ஆழ்ந்த சோகத்தில்…

விஜய்க்கு புதிய நெருக்கடி ; பிரசாரத்தில் பறக்கவிடப்பட்ட புறாக்களால் வெடித்த சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, விலங்கு நல அமைப்பான பீட்டா (PETA) கண்டனம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் போது, கட்சியின் நிறங்கள் பூசப்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. உயிருள்ள பறவைகள்…

‘இந்தியாவும், சீனாவும் பூமியின் நரகக் குழிகள்’ – டிரம்ப் பகிர்ந்த பதிவால் வெடித்த…

வாஷிங்டன், அமெரிக்காவை சேர்ந்த வானொலி வர்ணனையாளரும், டிரம்ப் ஆதரவாளருமான மைக்கேல் சாவேஜ் என்பவர், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க குடியுரிமை சட்டங்கள் குறித்து விமர்சித்து பேசினார். அப்போது அவர், “அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு…

அமெரிக்கா: தென்கிழக்கு ஆசிய சைபா் மோசடி மையங்கள் மீது நடவடிக்கை தொடக்கம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் சட்டவிரோத சைபா் மோசடி மையங்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. சீனாவின் எல்லைத் தாண்டிய குற்றக் கும்பல்களால் இயக்கப்படும் இந்த மோசடி மையங்கள், வேலை தருவதாகக் கூறி வெளிநாட்டினரை…

கைத்தொழில் பேட்டையாக மாறவுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை கைத்தொழில் பேட்டையாக உருவாக்குவது தொடர்பில் பிரதி அமைச்சர் குழாம் கள விஜயம் மேற்கொண்டது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் 36 வருடங்களுக்கு மேலாக…

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர்   டி.எஸ்.இந்திக  …

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார். சுப நேரத்தில் இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்ற அவர் சப்ரகமுவ மாகாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

வீட்டு அறையில் தூக்கிட்டு மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை(24) அன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு அருகில்…

வடக்கில் பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க சில அரச திணைக்களங்கள் தடையாக உள்ளது –…

அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் பயனுள்ள செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக செயற்படுகின்றன என வடமாகாண ஆளுநர்…

பேண்ட் பாக்கெட்டில் பாம்பை வைத்து டீக்கடைக்கு வந்த தொழிலாளி வேறொருவருக்கு எடுத்து…

மலப்புரம், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அமிதுல் இஸ்லாம் (வயது 28). தொழிலாளி. இவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். அவர், ஒரு பாம்பை தனது பேண்ட் பாக்கெட்டில் சுருட்டி வைத்துக் கொண்டு ஒதாயி பகுதியில் உள்ள டீக்க…

தென்கொரியாவில் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: 18 நாள் வேலைநிறுத்த எச்சரிக்கை

சியோல், தென்கொரியாவில் 40 ஆயிரம் சாம்சங் நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் கேட்டு 18 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் சாம்சங் நிறுவனம் தற்போது இமாலய லாபத்தை…

சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

15 வயது சிறுமியின் 7 மாத கருவைக் கலைக்க அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், ‘எந்தவொரு பெண்ணையும் குறிப்பாக ஒரு சிறுமியை அவரது விருப்பத்துக்கு மாறாக கருவை சுமக்க நிா்பந்திக்க முடியாது’ என்று தெரிவித்தது. மற்றொரு சிறுவன் உடனான உறவால் கருவுற்ற 15…

அபாயகரமாக வாகனம் ஓட்டிய சாரதி ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

ஏப்ரல் 18 அன்று ஹின்னதியான மஹாகம பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு விழாவின்போது அபாயகரமாக வாகனம் ஓட்டியதாக சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் பொலிஸாரின் கூற்றுப்படி, ஏப்ரல் 22 அன்று கட்டுநாயக்க பொலிஸாரால், சம்பவத்தில்…

யாழில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகம், உணவகம் மற்றும் பலசரக்கு கடை என்பவற்றின் முகாமையாளர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. நெல்லியடி பொதுச்சுகாதார பரிசோதகர்…

நாட்டை அதிரவைத்த சைபர் மோசடி ; திறைசேரி பணம் ஹேக்கர்கள் கையில்

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம், நம்பகமான தரப்பாகத் தோன்றி போலியான தகவல்களை முன்வைத்த ஒரு தரப்பினரால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) தெரிவித்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளில் இந்தத்…

தடையின்றி எரிபொருள் விநியோகம் ; அடுத்தடுத்து வரவுள்ள கப்பல்கள்

நாட்டுக்குத் தேவையான எரிபொருளை எவ்விதத் தடையுமின்றி விநியோகிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், மற்றுமொரு டீசல் கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இது குறித்து இலங்கை…

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் புதிய திருப்பம்; நாசா அனுப்பிய விண்கலம் மூலம் முக்கிய…

செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிருந்ததா என்பது பற்றி ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்தை ஆராய 2012-ல் அனுப்பப்பட்டது. இது கார்…

ஈரானின் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது – டிரம்ப்

வாஷிங்டன், ஈரானிய கடற்பகுதியை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க படையினர், அதை மீறி செல்லும் அந்த நாட்டு கப்பல்களை தாக்கி சிறைப்பிடித்து வருகின்றனர். அதேநேரம் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான். அதை மீறும் கப்பல்களை தாக்கி…

போர் நிறுத்தம் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, வெள்ளை மாளிகையில்…

30 ஆண்டு கால நட்பிற்கு கிடைத்த ‘பரிசு’! 80 மில்லியன் டொலர் வென்ற நண்பர்கள்

கனடாவின் ஒன்றாரியோ லண்டனில், முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பழகிய இரு நண்பர்களுக்கு ஒரு மெகா ஜாக்பாட் பரிசு கிடைக்கப் பெற்றமை லண்டன் நகரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 1990-களில் கனடாவிற்குப் புலம்பெயர்ந்த கிரெக் மற்றும் கிரிஸ் ஆகிய இரு…

தமிழக அரசியலின் சுவாரஸ்யங்கள்: கார்ப்பரேட் பாணியில் உருமாறும் தேர்தல் திருவிழா

நியூசிலாந்து சிற்சபேசன் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, ஏப்ரல் 23-இல் பூர்த்தியடைந்துள்ளது. அதனால், ஒரு பெரும் புயல் கடந்துபோன உணர்வுடன் தமிழகம் சற்று ஆசுவாசமடைகின்றது; ஆனால், அரசியல்வாதிகளினதும் அவர்களுடைய தீவிரத்…

ஈரான் இளவரசா் மீது திரவம் வீச்சு

ஜொ்மனி தலைநகா் பொ்லினில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரானின் இளவரசா் ரேசா பஹ்லவி மீது சிவப்பு நிற திரவம் ஊற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் 1979-இல் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு அந்நாட்டின் மன்னராக இருந்த முகமது…

இலங்கையில் இன்றும் வீழ்ச்சியடைந்த தங்கவிலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

இலங்கையில் இன்றும் தங்கவிலை வீழ்ச்சியடைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து வருகிறது. அதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,672 டொலராக…

அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி வெளியேறிய 34 ஈரான் கப்பல்கள்

ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகை அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், 34 ஈரான் கப்பல்கள் எல்லை தாண்டிச் சென்றுள்ளதாக பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை இப்போது…

இலங்கையில் மீண்டும் தட்டம்மை பரவல்; அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் ஏற்கனவே ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தட்டம்மை நோய் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களுக்கு இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு…

ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவு

ஹோா்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பொருத்தும் ஈரான் படகுகளைக் கண்டால் உடனடியாகச் சுட்டு வீழ்த்த அமெரிக்க கடற்படைக்கு அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பட்டிருந்தாலும், இரு…

சம்பா அரிசி வகைகளின் விலைகள் மாற்றம்!

சந்தையில் சம்பா அரிசி வகைகளின் விலைகள் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு கிலோ 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசி தற்போது ரூ.225 - ரூ.235 எனும் எல்லைக்குள் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு கிலோ ரூ. 325இற்கு…

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் 9 சுரங்கத் தொழிலாளா்கள் கொலை

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தாமிரம் மற்றும் தங்கச் சுரங்கத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 தொழிலாளா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பலூசிஸ்தான் மாகாணத்தில் சமீபகாலமாக கனிம வளங்கள் அதிகளவில் கண்டறியப்பட்டு வரும்…

சமிக்ஞை விளக்கு கோபுரத்தில் ஊஞ்சலாடிய நபர்; கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !

கொழும்பு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதி சமிக்ஞை விளக்குக் கோபுரத்தின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இன்று , வெளிக்கிழமை (24) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த நபர்…

ஹோர்முஸ் முற்றுகைக்கு மத்தியில் அமெரிக்க கடற்படையிலிருந்து விலகிய முக்கிய புள்ளி

அமெரிக்க கடற்படை செயலாளர் ஜான் பெலான், பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார். ஜான் பெலான் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடற்படை…

பெண் கொடூரமாக சித்திரவதை; வீடொன்றில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பலாங்கொடை - பல்லேவெல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (23) பிற்பகல் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணைகளில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற வகையில் பயன்படுத்திய சம்பவம்…

ரணில் வீட்டுக்குள் திடீரென நுழைந்த சி.ஐ.டிஅதிகாரிகள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டிற்கு குற்றப் புலனாய்பு திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று காலை 9.30 அளவில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை…

விமானப்படைக்கா? திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு வந்த சோதனை!

இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற சிவாலங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் இலங்கை விமானப்படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இத்திட்டத்திற்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு வெளியிட வேண்டும் என ஆலய நம்பிக்கை…

ஐரோப்பிய நாடொன்றில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: பலர் காயம்

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இரண்டு ரயில்கள் மோதல் இன்று, டென்மார்க்கின் தலைநகரான ‌Copenhagenக்கு வடக்கே அமைந்துள்ள Hillerod என்னுமிடத்தில்…