;
Athirady Tamil News
Monthly Archives

May 2026

யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் ஒப்புதல்

யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பெப்ரவரி 28ஆம் திகதியில் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தியது.…

கிளிநொச்சியில் பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற தாய் உயிரிழப்பு; இளைஞர்களால் பறிபோன உயிர்

கிளிநொச்சி - கரடிபோக்கு, உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உருத்திரபுரம் பகுதியிலிருந்து கரடிபோக்கு நோக்கித் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்த…

தமிழர் பகுதியில் பயங்கரம் ; நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாவற்கொடிச்சேனை, தும்பாலஞ்சோலையில் வயல் காவலாளியாக பணி புரிந்த நெடியமடு பகுதியைச்…

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 8 பேர் ஆற்று நீரில் மூழ்கி…

உத்தர கன்னடா: கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நேற்று ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் தாலுகாவில் உள்ள ஷிராலி கிராமத்தின் அருகே தட்டே ஹக்கலு ஆறு ஓடுகிறது. ஆற்றோரம் வாழும் மக்களின்…

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

பொலன்னறுவை வைத்தியசாலையில் முதலாவது சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சீனா-இலங்கை நட்புணர்வு சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.…

விமல் வீரவங்ச பிணையில் செல்ல அனுமதி

தலங்கம பொலிஸாரினால் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் 10 ஆம் தேதி வீட்டில் இருந்து இரவு வேளையில் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக் கழிக்க சென்ற நிலையில்,…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு; பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்த…

இடியுடன் கூடிய மழை ; காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோமீற்றர்… விடுக்கப்பட்ட…

நாட்டில் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புத்தளத்திலிருந்து கொழும்பு…

குண்டுவெடிப்பு சம்பவம் மிகவும் கொடூரமானது – பாக். பிரதமர் வேதனை

இஸ்லமாபாத், பாகிஸ்தானின் முக்கிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது. இங்குள்ள குவெட்டாவின் சாமன் பட்டாக் பகுதியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ வீரர்களை ஏற்றி கொண்டு ஒரு ரெயில் குவெட்டாவின் சாமன் பட்டாக் சிக்னல் அருகே வந்தது.

வடக்கில் காணி விடுவிப்பு

வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் சிலவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் போதிய புரிதல் இன்றி போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்…

ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் வரை பொருளாதார தடை தொடரும் – டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன். மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு ஒரு முழுமையான தீர்வைக் காண்பதற்காக, ஈரானுடன் "ஒப்பந்தம் செய்ய அமெரிக்க அவசரப்படாது" என்று அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு…

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அதிரடியாக கைது

நீதிமன்றம் அழைத்துசெல்லப்பட்ட விமல் வீரவங்ச .. தலங்கம பொலிஸாரினால் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, சற்றுமுன் பொலிஸ் நிலையத்தில் இருந்து நீதிமன்றம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன்படி, அவரை…

1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை.

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா…

தெலுங்கானா: வெயிலின் தாக்கத்தால் ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. கோடை வெயில் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், வட மற்றும் மத்திய இந்தியாவில் கூடுதல் தீவிரத்துடன் உள்ளது. டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் 45 டிகிரியை தாண்டி வெப்பம்…

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற  நீதிபதி ஏ.சி றிஸ்வான் இடை நிறுத்தம்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வான்   நீதிச்சேவை ஆணைக்குழு  வெள்ளிக்கிழமை (22) முதல் இடை நிறுத்தி உள்ளது. இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிரான  …

கடலுக்கு சென்ற களுதாவளை 19 வயதுடைய இளைஞர் மாயம்

களுவாஞ்சிகுடியில் மீன் பிடிக்க சென்ற 19 வயதுடைய இளைஞர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் காணாமல் போனவரின் உறவினர்களால் நேற்று (24) களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளி உயிர்மாய்ப்பு – சிறைச்சாலைக்கு நேரில் சென்று…

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்த்த நிலையில் , சிறைச்சாலைக்கு சென்று யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உசைன் விசாரணைகளை மேற்கொண்டார். அதன்போது சட்ட வைத்திய…

பிலிப்பின்ஸில் 9 மாடி கட்டடம் இடிந்து விபத்து: ஒருவா் பலி; 21 பேரைத் தேடும் பணி தீவிரம்!

பிலிப்பின்ஸில் உள்ள ஏஞ்சல்ஸ் நகரில் கட்டுமானத்தில் இருந்த 9 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளா்கள் பலா் இடிபாடுகளில் சிக்கியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். கட்டட இடிபாடுகள் அருகில் இருந்த…

இவான்கா ட்ரம்பைக் கொல்ல சதி;ஈராக் இளைஞர் மீது குற்றச்சாட்டு

ஈரான் முன்னாள் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாக ஈராக் இளைஞர் முகமது பாகெர் சாத் தாவூத் அல்-சாதி மீது குற்றச்சாட்டு…

அமைச்சர் செங்கோட்டையன் வைத்தியசாலையில் அனுமதி

தமிழக சி​ரேஷ்ட அமைச்சர் செங்கோட்டையன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திடீர் சுகவீனம் காரணமாக அவர் கோவையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக கட்சியின் சிரேஷ்ட…

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?

இலங்கையில்  நடைபெற்று முடிந்த யுத்தத்தின் சுவடுகளை காட்டி நிற்கின்ற பல்வேறு அரச கட்டடங்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பரந்து காணப்படுகின்றதை எவராலும் மறக்க முடியாது.அது போன்று தான் இன்று அபிவிருத்தி என்ற என்ற விடயம் ஆராயப்படும்…

வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி சிறையில் உயிர் மாய்ப்பு

புங்குடுதீவு - வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ். சிறைச்சாலையில் இன்று காலை அவர் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பூபாலசிங்கம்…

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 30 இற்கும் அதிகமானோர் பலி – பலுசிஸ்தான்…

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் (Quetta) நேற்று தற்கொலைப்படை தாக்குதல் ஒன்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு ரயில் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மோதி…

10 வயது சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம் ; தாயின் பரபரப்பு குற்றச்சாட்டு

கோவை (Coimbatore) மாவட்டத்தின் சூளூர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன சிறுமி பின்னர் குளம் ஒன்றில் சடலமாக…

டிக்கோயா வயோதிப தம்பதியினர் படுகொலை சம்பவம் ; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

ஹட்டன் - டிக்கோயாவில் வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்ததேகநபர் இன்று (24) ஹட்டன் மாவட்ட நீதவான் பீற்றர் போல்…

O/L பெறுபேறுகள் குறித்து பரவும் போலிச் செய்திகள் ; பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட…

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாதத்தின்…

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச…

ரூபாய் மதிப்பு மாற்றத்தால் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றமா?

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மாற்று விகிதம்…

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் மோதலை முழுவதும் முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஈரானுடன்…

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிநவீன ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் சோதனை வெற்றி

வாஷிங்டன், அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப 'ஸ்டார்ஷிப்' என்ற பிரமாண்ட ராக்கெட்டை தயாரித்து வருகிறது. 40 அடுக்கு மாடி உயரமுள்ள இந்த அதிநவீன…

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடிவிபத்து ; 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு

வடக்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்தில் 90 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 16 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட மிகப் பெரிய சுரங்க விபத்தாக இது…

கால்கள் இல்லை…கைகளால் தவழ்ந்து ….எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை! உலகை வியக்க வைத்த வீரர்

தனது இரு கால்களையும் இழந்த, ரஷ்யாவின் முன்னாள் இராணுவ வீரரான ருஸ்தம் நபியேவ், கைகளை மட்டுமே பயன்படுத்தி எவரெஸ்ட்டை அடைந்து, மனித வரலாற்றிலேயே புதியதொரு சாதனை படைத்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தொன்றில் தனது இரு கால்களையும்…

மஹிந்த சமரசிங்க இராஜினாமா

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கான தற்போதைய இலங்கைத் தூதுவரும், முன்னாள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க, தனது பதவியிலிருந்து விலகுவதாக  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடையவிருந்தது.…