;
Athirady Tamil News
Daily Archives

28 June 2026

உலக அளவில் அதிக ஊதியம்; எலான் மஸ்குக்கு அடுத்தபடியாக இந்தியர்

உலக அளவில் உலக அளவில் அதிக ஊதியம் பெறும் CEO பட்டியலில் எலான் மஸ்குக்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளி அமெரிக்க காரரான ஷங்க் மித்ரா இடம் பெற்றிருக்கிறார். உலக பணக்காரர்களில் முக்கியமானவர் எலான் மஸ்க். இவரின் சொத்து மதிப்பு சில நாட்களுக்கு…

ஈரானின் ஏவுகணை- டிரோன் தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் குண்டுவீச்சு

வாஷிங்டன், அமெரிக்கா-ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் சமீபத்தில் கையெழுத்திட்டன. இதற்கான இறுதி ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடந்தது. இதில் இரு…

2027-ம் ஆண்டு டிரம்ப் இந்தியாவுக்கு வருகை; அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரூபியோ

வாஷிங்டன் டி.சி. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா வருகை தருவார் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரூபியோ கூறியுள்ளார். இறக்குமதி வரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதத்திற்கும்…

மரண அறிவித்தல்

16 SEP 1934 - 27 JUN 2026 (91 வயது) பிறந்த இடம் :புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka வாழ்ந்த இடங்கள் :வேலணை சோளாவத்தை, Sri Lanka  London, United Kingdom யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை வடக்கு…

புனே இளைஞர் கொலை சம்பவம்: சந்தேகம் வராமல் இருக்க இணைய இணைப்பை துண்டித்த காதலன்

புனே: புனே ரியல் எஸ்டேட் இயக்குநர் கொலை சம்பவத்தில் சந்தே கத்தை தவிர்ப்பதற்காக நிச்ச யிக்கப்பட்ட பெண்ணின் காதலன் தனது செல்போன் இணைய இணைப்பை 640 நிமிடங்கள் துண்டித்து வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்து உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம்…

நாட்டில் போதைக்கு அடிமையானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு,…

இரு பிள்ளைகளின் தந்தையை துரத்தித் துரத்தி பலி எடுத்த காட்டு யானை ; ஸ்தலத்திலேயே பிரிந்த…

அனுராதபுரம் மாவட்டம், மிகிந்தலை பிரதேசத்தில் காட்டு யானையொன்று தாக்கியதில், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மேலதிக…

இன்று முதல் மூடப்படும் மதுபானசாலைகள் ; காத்திருக்கும் கடும் சட்ட நடவடிக்கை

பொசன் வாரத்தை முன்னிட்டு, இன்று (28) முதல் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 'பொசன் வாரத்தை' முன்னிட்டு,…

யாழில் 29 வயது இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; பல நாட்களின் பின் குடும்பத்தை உலுக்கிய…

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கத்தி குத்து தாக்குதலுக்குள்ளான 29 வயதுடைய ஆணொருவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (27) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில்…

24 மணிநேரம்… நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிசய குழந்தை; வைரலான வீடியோ

காரகாஸ் வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி, பிறந்து 18 நாளேயான குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலையில் ஒரு நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து இரு…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பதாக்ஷான் மாகாணத்தில் ஹிந்து குஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு, பூமிக்கு அடியில் சுமாா் 178 கி.மீ. ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப்…

தும்கூரில் காருக்குள் பெட்ரோல் குண்டுவைத்து காதலியைக் கொல்ல முயன்ற காதலன் மரணம்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் திரு​மணம் செய்து கொள்ள மறுத்த காதலியைக் காருக்​குள் பெட்​ரோல் குண்டு வைத்து கொல்ல முயன்ற காதலன் தீப்​பிடித்து எரிந்து உயி​ரிழந்​தார். கர்​நாடக மாநிலம் உத்​தரா கன்னட மாவட்​டத்​தில் உள்ள அங்​கோலா​வைச் சேர்ந்​தவர்…

வரி அடையாள எண் விநியோகம் ; புதிய தகவலை வெளியிட்ட பிரதி அமைச்சர்

இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான வரி செலுத்துவோருக்கு வரி செலுத்துவோர் அடையாள எண்கள் (TIN) வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். சுமார் ஐந்து மில்லியன் மக்கள் தங்களுக்கான வரி…

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் சுகாதார அமைச்சரின் தலைமையில் விசேட…

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் பிரிவு ஆகியவற்றை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என ஒரு தரப்பினர் கோரி வரும் நிலையில், யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் செய்த  சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்…

யாழ்.போதனாவில் தீ விபத்தில் எரிந்த மருந்து களஞ்சிய சாலையை பார்வையிட்ட சுகாதார அமைச்சர்

தீ விபத்தில் எரிந்து நாசமான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சிய சாலையை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேரில் பார்வையிட்டார்.  கடந்த மே மாதம் 09ஆம் திகதி மருந்து களஞ்சிய சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்…

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல்,…

நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபர் கைது

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பரிசோதகருக்கு…

தன்னை கடித்த பாம்பை கையோடு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த பெண் – சிகிச்சைக்கு உதவியதாக…

புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள குரும்பாலி கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண், மணிமா நாயக்(வயது 38). இவர் கடந்த புதன்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது காலில் கூர்மையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால்…

யாழ். போதனாவில் 300 மில்லியனில் கத் லாப்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் செய்த  சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுமார் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான "கத் லாப்" (Cath lap) ஆய்வு கூட பிரிவினை திறந்து வைத்தார். இதய நோய்களைக்…

யாழ்.போதனாவிற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் செய்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். வைத்தியசாலைப் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய…

வெனிசுவேலா நிலநடுக்கம்: 1,000 பேர் பலி; 70 லட்சம் பேர் பாதிப்பு!

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. வெனிசுவேலாவில் இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 1000-க்கும்…

வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்

கராகஸ், வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இந்த…