;
Athirady Tamil News
Daily Archives

24 June 2026

75 மில்லியன் டாலர் லாட்டரி வென்ற டொராண்டோ அண்ணன்-தங்கை!

லாட்டரி பரிசுகளுக்காகப் பொதுவாகப் போட்டி இருக்கும் சூழலில், டொராண்டோவைச் சேர்ந்த ஒரு அண்ணனும் தங்கையும் இணைந்து விளையாடி, ஒன்டாரியோ லாட்டரி வரலாற்றிலேயே இல்லாத வகையில் புதிய சாதனை படைத்து 75 மில்லியன் டாலர் பிரம்மாண்டப் பரிசை வென்றுள்ளனர்.…

அமெரிக்காவின் தாக்குதலுக்கு நேரடியாக உதவியது இவர்கள் தான் ; ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு

மத்திய கிழக்குப் போரில் தங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற பிரிக்ஸ் பாதுகாவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஈரான்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள் & வீடியோ)################################# ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்சில் வசிக்கும்…

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை ; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

அமெரிக்கா மீதான ஆயுதச் சார்பை இஸ்ரேல் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் ஈரானுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அத்துடன்,போர்…

காங்கேசன்துறையில் தீ – இராணுவத்தினரின் உடைமைகள் சேதம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை வெட்டி அகற்றும் செயலில் ஈடுபட்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் , இராணுவத்தினரின் உடைமைகள் சில தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து…

Montreal நகரில் துப்பாக்கிச் சூடு மூவர் உயிரிழப்பு!

கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு பொதுமகன் மற்றும் தாக்குதல் நடத்தியவர் ஆகியோர் அடங்குவர். சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்…

யாழ்.கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ – 200 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  ஏற்பட்ட தீ யினால் சுமார் 200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயினால் , பலர் தற்காலிகமாக தமது வீடுகளில்…

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்காக காத்திருக்கும் லாரி பூனை !

பிரிட்டிஷ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பிறகு, கெய்ர் ஸ்டார்மர் விரைவில் 10 டவுனிங் தெருவை விட்டு வெளியேறவுள்ள நிலையில் லாரி என்ற பூனை புதிய பிரதமர் வருகைக்காக காத்திருகின்றது. ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ…

வடக்கில் வெளிப்படுத்தல் உறுதி ஊடாக இடம்பெறும் காணி மோசடிகளை தடுக்க சட்ட திருத்தம்

வடக்கு மாகாணத்தில் 'வெளிப்படுத்தல் உறுதி' ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகளைத் தடுக்கும் வகையில், நொத்தாரிசு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத்திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களங்களுடன்…

பிரான்ஸில் கடும் வெப்பத்தால் 18 பேர் பலி

ஐரோப்பாவெங்கும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்சில் இரு குழந்தைகள் காரினுள் விடப்பட்டமையால் உயிரிழந்தமை உட்பட, இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன அல்லது…

பிரித்தானியாவில் சிவப்பு வெப்ப அலை எச்சரிக்கை: மூடப்படும் டஜன் கணக்கான பள்ளிகள்

பிரித்தானியாவில் வெப்ப அலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து பல்வேறு பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை பிரித்தானியாவின் வானிலை ஆய்வு மையம்(Met Office) தீவிரமான வெப்ப அலை…

புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய புதிய தண்ணீர் தாங்கி திறந்து வைப்பு..…

1977 ஆம் ஆண்டு மாணவர்களினால் அவ்வாண்டில் ஒன்றாக படித்து இப்போது மறைந்த அம்மாணவர்களின் நினைவாக அவ்வித்தியாலயத்தின் மாணவ,மாணவிகள் தமது குடிதண்ணீர் தேவைக்காக பயன்படுத்தும் குடிதண்ணீர் தாங்கி தளத்தையும் புதிப்பித்து வழங்கி உள்ளதுடன், புதிய…

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு; சம்பவத்தால் பரபரப்பு

காலி கின்கங்கையின் வக்கவெல்ல பாலத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மிதந்துகொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போத்தல பொலிஸார் தெரிவித்தனர். கின்கங்கையின் வக்கவெல்ல பாலத்திற்கு அருகில் மிதந்துகொண்டிருந்த சடலத்தை போத்தல…

காருக்குள் சடலமாக கிடந்த பெண் வைத்தியர் ; யாழ்ப்பாணத்தில் சந்தேகநபரும் அவரது மனைவியும்…

கண்டி தெல்தெனியாவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினுள் சடலமாக மீட்கப்பட்ட இளம் இயன்முறை சிகிச்சையாளரின் (Physiotherapist) மரணம் தொடர்பான விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் சந்தேகநபராகக் கருதப்படும் அவரது காதலன்…

பிரான்சில் 26 வயதான இலங்கை தமிழ் இளைஞன் மரணம்!

பிரான்சில், 26 வயதான இலங்கை தமிழ் இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞன் நேற்று நீரீல் மூழ்கியதை அடுத்து உடன் மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டிருந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறவுகள்…

Hanta வைரஸ் ; சொகுசு கப்பலில் இருந்து 18 அமெரிக்கர்கள் விடுவிப்பு

'MV Hondius' என்ற சொகுசு கப்பலில் ஹன்டா (Hanta) வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 18 அமெரிக்கர்கள், 42 நாட்களுக்குப் பிறகு முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். சொகுசு கப்பலில் ஏற்பட்ட வைரஸ் பரவல் காரணமாக 18…

வடமராட்சி கிழக்கில் புற்தரைக்கு தீ வைத்த விஷமிகள் – போக்குவரத்து பாதிப்பு

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு வலிக்கண்டி பகுதியில் வீதியோர சம்பு புற்களுக்கு விஷமிகள் தீ வைத்தமையால் , சில மணி நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. பருத்தித்துறை - மருதங்கேணி பிரதான வீதியில் வலிக்கண்டி பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட…

தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.

இலங்கையின் திறன் மேம்பாட்டு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளது. இதற்கமைய இளைஞர்…

பிரான்ஸில் கடும் வெப்ப அலை; 1,300-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடல்

பிரான்ஸில் கடும் வெப்ப அலை காரணமாக இன்று 22ம் திகதி திங்கட்கிழமை நாடு முழுவதும் 1,352 பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தேசிய கல்வி அமைச்சர் Édouard Geffray அறிவித்துள்ளார். மேலும் 4,042 கல்வி நிலையங்கள் விசேட…

மகளின் லிவ் இன் வாழ்க்கை; தட்டிக்கேட்ட தாய், தந்தை , சகோதரியை கொலை செய்த இளம் பெண் ;…

லிவ் இன் வாழ்க்கை வாழ்ந்த மகளை பெற்றோர் தட்டிக்கேட்டதால் தாய், தந்தை மற்றும் சகோதரியை இளம் பெண் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெங்களூருவை உலுக்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, பெங்களூரு…

2027 முதலாம் தர மாணவர் சேர்க்கை; புதிய சுற்றறிக்கை

நாட்டில் 2027 ஆம் ஆண்டு முதல் அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக, புதிய விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒவ்வொரு வருடமும் அரச…

டிஜிட்டல் சேவைகளுக்கு வரி ; புதிய VAT திருத்தங்களுக்கு COPF அனுமதி

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) திருத்தச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த…

ஐ.நா. ஆய்வாளர்கள் அணுசக்தி தளங்களைப் பார்வையிடத் திட்டமிடவில்லை: ஈரான்

ஈரானின் அணுசக்தி தளங்களை ஐ.நா. ஆய்வாளர்கள் பார்வையிட எந்தப் பயணமும் திட்டமிடப்படவில்லை என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போரில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி தளங்களை ஐ.நா. ஆய்வாளர்கள் பார்வையிட எந்தப் பயணமும்…

போலி WhatsApp செய்திகள் மூலம் நிதி மோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ செய்தி போன்ற வடிவில் வட்ஸ்எப் செயலி ஊடாக பரவி வரும் நுணுக்கமான நிதி மோசடி குறித்து பொதுமக்கள் உடனடியாக அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசரப் பதிலளிப்புப் பிரிவு…

டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி அதிகரிப்பு

டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தியைக் கணக்கிடும் சர்வதேச அலகான 'பிரெட்டோ குறியீடு' படி, நாட்டின் பல பகுதிகளில் இந்த மதிப்பு பெருமளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் சங்கம் நேற்று வெளிப்படுத்தியுள்ளது. டெங்கு நுளம்பு குடம்பிகளின்…

செம்மணியில் அகழ்வு பணிகள் நிறைவு ; மீண்டும் ஜூலையில் ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியில் இன்று 19 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 32 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்ற நிலையில் குறித்த விடயம் கண்டறியப்பட்டது என சட்டத்தரணி…

700-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற மியான்மர் ராணுவம்!

மியான்மர் ராணுவம் கடந்த 6 மாதங்களில் 700-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மியான்மரில் தேர்தல் நடத்தப்படும் என கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மியான்மர் ராணுவம் அறிவித்திருந்தது. அன்று முதல், வாக்குப்பதிவு நடந்து முடிந்த…