;
Athirady Tamil News
Monthly Archives

June 2026

பாகிஸ்தான் பாதுகாப்பு படை அதிரடி வேட்டை; 17 பயங்கரவாதிகள் பலி

கராச்சி பாகிஸ்தானுக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் கடந்த வாரம் ரெயில் ஒன்றின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 3 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் மஸ்துங்,…

நயினாதீவு சென்ற இந்திய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் இன்றைய தினம் புதன்கிழமை நயினாதீவுக்கு சென்று, நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார். பூஜை வழிபாடுகளை தொடந்து இந்திய அரசாங்கத்தின்…

நாட்டை உலுக்கிய கோர சம்பவம்.. 11 பேர் பரிதாப மரணம் – மூவர் மாயம்

அங்குருவத்தோட்டா - படகொடாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேரைக் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் 7 பேர் தற்போது ஹொராணை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை…

முச்சக்கரவண்டி மீது மரம் வீழ்ந்ததில் மூவர் பலி

நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதில் பயணித்த பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (04) காலை 6:45 மணியளவில் குறித்த முச்சக்கரவண்டி…

சிறுமி வைஷாலி வழக்கு: பொலிஸாருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்; இறுதி அறிக்கை சமர்ப்பிக்க…

சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து - நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில் இறுதி அறிக்கையை வழங்க வேண்டும் என்று பொலிஸாருக்குக் கட்டளையிட்டுள்ளது. 2023…

பெற்ற மகனை கொன்று தந்தை செய்த பெரும் கொடூரம் ; வாட்ஸ்-அப் மூலம் சென்ற தகவலால் அதிர்ச்சி

கடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து அண்ணா கிராமம் சேர்ந்த தந்தை ஒருவரின் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இதனால் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் தனது மகனை கத்தியால்…

ஈரானை நோக்கி சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.…

இந்தியாவை உலுக்கிய தீ விபத்து ; டெல்லியில் 21 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று (3) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். காலை 9.40 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில்…

திறைசேரி அதிகாரியின் மரணத்திற்கு இதுவே காரணம்; நீதிமன்றில் வெளியான விடயம்

நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் கடமையாற்றி வந்த ரங்க நிஷாந்த என்ற அதிகாரியின் மரணம், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட வெட்டுக்காயங்கள் காரணமாகவே சம்பவித்துள்ளது என நால்வர் அடங்கிய விசேட சட்ட மருத்துவக் குழாம் ஏகமனதாகத்…

எல் நினோ காலநிலை ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

தற்போது உருவாகி வரும் எல் நினோ காலநிலை வடிவம் மேலும் வலுவடைந்தால், எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் வறட்சியான காலநிலை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட்…

சாய்ந்தமருது நகர சபை உருவாக்கப்பட்டிருப்பதை   வரவேற்கின்றோம்-முன்னாள் பாராளுமன்ற…

video link- https://fromsmash.com/um0PysvQUr-dt பாறுக் ஷிஹான் எமது மக்களை புலி சாயம் பூசி இன்னும் எம்மக்களை பிரித்தாளக் கூடாது.சில அரசியல்வாதிகள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவருவதை இட்டு நாங்கள் மனவேதனை அடைகின்றோம்.இந்த நாட்டில் உள்ள…

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை    இழுத்தடிக்கின்றது- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

video link- https://fromsmash.com/xoqTA-XpaN-dt மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கின்றது.தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில்  நாங்களும் அந்த உரிமைகளை அனுபவிக்க வேண்டும்.அதிகார பகிர்வு பகிர்ந்தளிக்கப்பட…

யாழில் 14 குடியிருப்பாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய 14 குடியிருப்பாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஒரு இலட்சத்து 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு நுளம்பு ஒழிப்பு திட்டங்களின் கீழ் கோப்பாய், இருபாலை மற்றும் நீர்வேலி…

ஈரானுக்கு தடைகள் தளர்வு இல்லை ; அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு பதிலாக, ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் எவ்வித உடன்பாடும் எட்டவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திட்டவட்டமாகத்…

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நேற்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் சிலர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போது விமான நிலையம்…

அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த இந்திய வாலிபர்

அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி பைலட்டான மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா​வின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட தேவ்…

பெற்ற பிள்ளையை சித்ரவதை செய்து கொன்ற தாய்! கேரளாவில் அதிர்ச்சி

கேரளாவில் ஒன்றரை வயது குழந்தை சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் நெடுமங்காடு அருகே பனவூரை சேர்ந்தவர் அகிலா, இவரது கணவர் இறந்துவிட்டார், ஒன்றரை வயது குழந்தையுடன் அஷ்கர்(காதலனுடன்) வசித்து…

குவைத் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல்

குவைத் சிட்டி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி…

நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுபம் நிறுவனத்திற்குச் சொந்தமான சிவகங்கை கப்பல் இன்று காலை 7.55 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து…

ஈரானை நோக்கி சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.…

இணையவழி நிதி மோசடி ; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 360 இற்கும் அதிகமான இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைப்பிரிவு வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலைப்பிரிவின் முதன்மை…

தீவிர வலதுசாரிகளால் வெடித்த கலவரம்… அமைதி காக்குமாறு வலியுறுத்திய ஸ்டார்மர்

மாணவர் ஒருவரின் மரணம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பிரித்தானியர்கள் மீது இனவெறி சார்ந்த வெறுப்பைத் தூண்டிவிடக் கூடும் என்பதால் அரசியல்வாதிகளும் சமூகத் தலைவர்களும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிவினையை உருவாக்க பொதுமக்கள்…

சுகாதாரத் துறையில் ஊழியர் பற்றாக்குறை; உள்ளீர்க்கப்படவுள்ள 3,000 தாதியர்

நாட்டின் சுகாதாரத் துறையில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறைக்குத் தீர்வுகாணும் நோக்கில், முதற்கட்டமாக 3,000 மாணவத் தாதியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு முதல்…

எபோலா பரவலுக்கு இடையே காங்கோவில் மீண்டும் விமான சேவை!

காங்கோ நாட்டில், எபோலா பரவலுக்கு இடையே அந்நாட்டின் முக்கிய விமான நிலையம் மீண்டும் விமான சேவைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. உகாண்டா, காங்கோ ஆகிய நாடுகளில் மட்டும்…

கழுத்து நெரிக்கப்பட்டே விரிவுரையாளர் தயாளினி படுகொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் கழுத்து நெரிக்கப்பட்டமையாலே கொலையானார் எனவும், குற்ற செயல் ஒன்று இடம்பெற்றுள்ளது எனும் முடிவுக்கு மன்று வந்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த…

உக்ரைனில் நள்ளிரவில் ரஷியா தாக்குதல்: 16 பேர் பலி; 100 பேர் காயம்

கீவ் உக்ரைனுக்கு எதிராக 4 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ படையெடுப்பு பெயரில் ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களில் நள்ளிரவில் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது.…

ஈரானின் ரேடாரில் சிக்காமல்.. 70 கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியே பாதுகாப்பாக வெளியேற்றிய…

டெஹ்ரான், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் நிலவி வந்தபோதிலும், சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக குவைத் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களும் இந்த கடல்…

இலங்கை சிறைகளில் இருந்த 30 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு நேற்று (02) நாடு திரும்பியுள்ளனர். இந்திய மற்றும்…

லொறியுடன் சொகுசு பேருந்து மோதியதில் பலர் காயம்!

தம்புள்ளை - குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று (03) பிற்பகல் 2.20 மணியளவில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில், சொகுசுப் பஸ்ஸில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை…

செம்மணி மனித புதைகுழி அகழ்வு: இன்று மேலும் 5 என்புக்கூடுகள் அடையாளம்; 6 எலும்புக்கூடுகள்…

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இன்றைய தினம் புதன்கிழமை 5 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் 06 என்புக்கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித…

அமெரிக்கா: குடும்ப சண்டையில் 6 பேர் படுகொலை; குற்றவாளியும் தற்கொலை

நியூயார்க் அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் மஸ்கடின் என்ற பகுதியில் 3 வெவ்வேறு இடங்களில் 6 பேரை நபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்துள்ளார். குடும்ப தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இதில், தகவல் அறிந்து போலீசார் வீடு…

சென்னை: கார் ஏற்றி இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் மற்றொரு சிறுமி பலி

சென்னை சென்னையில் கோயம்பேடு அருகே தனியார் மதுபான பார் ஒன்று உள்ளது. கடந்த மாதம் 31-ந்தேதி இரவு, மது அருந்தி விட்டு நடனம் ஆடியபோது, இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறு மோதலாக உருமாறியுள்ளது. இதனால், அந்த இரு தரப்பினரும்…

பதின்ம வயது பிக்கு தொடர் பாலியல் துஷ்பிரயோகம்; இலங்கையில் மற்றுமொரு தேரரின் திருவிளையாடல்…

அம்பாறை விகாரையொன்றில், 14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டுத் தலைமறைவாகியிருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) மாலை…

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி வீட்டில் 19 ரிவோல்வர்; பொலிஸார் அதிரடி !

மரண தண்டனை விதிக்கப்பட்டு பூஸ்ஸ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 'தெமட்டகொட சமின்த' என்பவருடைய குடும்பத்திற்குச் சொந்தமானது எனக் கூறப்படும் 19 ரிவோல்வர் (Revolver) ரக துப்பாக்கிகள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் ஒரு கோடி ரூபாய்க்கும்…