;
Athirady Tamil News
Monthly Archives

June 2026

பயிற்சி மையத்தில் தீ விபத்து ; 15 மாணவர்கள் மரணம் ; இந்தியாவை உலுக்கிய சம்பவம்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பயிற்சி மையக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்டபோது, ஏராளமானோர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.…

தமிழர் பகுதியில் பிரபல பாடசாலை மாணவர்கள் அரங்கேற்றிய செயல் ; பலருக்கு எதிராக சட்ட…

வவுனியாவில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களால் நேற்று (22) நடாத்தப்பட்ட அனுமதியற்ற வாகனப் பேரணி ஒன்றின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,…

டிரம்ப் பேச்சால் அதிருப்தி: முதல் சுற்று பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்த ஈரான்

ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போர், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்காலிக ஒப்பந்தமாக மாறியது. இருப்பினும், ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல்…

சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அரசாங்க அதிபருடன் சந்திப்பு

Lசுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் H. P. சோமதிலக அவர்கள் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம்(22.06.2026) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வாண்டு…

ஹோர்மூஸ் நீரிணையை மூடினால் ஈரான் என்ற நாடே இருக்காது; ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

ஹோர்மூஸ் நீரிணையை மூடினால் ஈரான் என்ற நாடே இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதோடு ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்…

என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான…

சுவிட்சர்லாந்தின் பூர்கென்ஸ்டாக் பகுதியில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தனக்கு மிகவும் விருப்பமான ஒரு இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் யார் என்பதை கூறியுள்ளார். அவர், “எனது வாழ்க்கையில்…

அமெரிக்காவில் அதிர்ச்சி: பெற்றோர், பாட்டியை சுட்டுக்கொன்ற இந்தியர்

வாஷிங்டன், அமெரிக்காவில் பெற்றோர், பாட்டியை சுட்டுக்கொன்ற இந்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் ஸ்விரா ராம் (வயது 56). இவருக்கு திருமணமாகி ராணி (வயது 46) என்ற…

புதிய மெட்ரோ பேருந்துகளால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவலை

இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) கீழ் புதிய ‘மெட்ரோ’ பேருந்துகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது வரி செலுத்துவோர் மீது கூடுதல் சுமையைச் சுமத்தும் என்று கூறி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ‘மெட்ரோ’ பேருந்துகள்…

கிரிமியா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்: பதற்றம் அதிகரிப்பு

ரஷியாவின் கிரிமியா பகுதியில் உள்ள எண்ணெய் நிலையம் உள்ளிட்ட இடங்கள் மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள எண்ணெய் கிடங்கு உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது உக்ரைன் அண்மையில்…

சோதனைச்சாவடியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பறிபோன உயிர்

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில், கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி, தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (22) காலை 10 மணியளவில்…

ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் தொடா் தாக்குதல்: பிரதமா் ஸ்டாா்மா் கண்டனம்

ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் நடத்திய தொடா் தாக்குதல்களுக்கு பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் கண்டனம் தெரிவித்துள்ளாா். பிரிட்டன் ஆளுகைக்கு உட்பட்ட ஸ்காட்லாந்தின் எடின்பா்க்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலில் நடத்தப்பட்ட…

செம்மணியில் நேர்சீரின்மையாக குவியலாக என்புகூடுகள்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 13 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 31ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய…

அமெரிக்க ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் சுங்கக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், தற்போதைய சமாதான முயற்சிகள் தோல்வியுற்றால், அமெரிக்கா கட்டணம் விதிப்பது

விசாரணைக்கு சென்ற இடத்தில் நாயை சுட்டுக்கொன்ற காவலர்… அதிர்ச்சி வீடியோ

வாஷிங்டன், விசாரணைக்கு சென்ற இடத்தில் தன் மீது பாய்ந்த நாயை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர…

ஏழு வாகனங்கள் மோதி கோர விபத்து; பெண் உயிரிழப்பு…10 பேர் வைத்தியசாலையில்

கேகாலை மாவட்டம், கொழும்பு-கண்டி பிரதான வீதியில் உள்ள வரகொட பகுதியில் ஏழு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து ஈற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது தனியார் பஸ்…

உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரியை தெற்கு அல்பேனியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அல்பேனியாவில் உள்ள அட்டோமஸ் குகைக்குள் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி 138 புள்ளி 3 மீட்டர் நீளமும், 42…

திருமண நிகழ்வில் மோதல்; மேலும் நால்வருக்கு விளக்கமறியலில்

ஹட்டன், கொட்டகலை நகரில் நடைபெற்ற திருமண விசேட நிகழ்வொன்றில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற திம்புலபத்தனை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து, முறுகலில் ஈடுபட்ட குழுவினர் ஜூலை மாதம் 06 ஆம் திகதி

வடக்கில் இவ்வாண்டு 15ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை

வடக்கில் ஆண் மற்றும் பெண் நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சையை இந்த ஆண்டும் தொடரவுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,…

8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்திய தேசியக் கொடியுடன் ஒரே நாளில் ஹார்முஸ்…

புதுடெல்லி: இந்​திய தேசி​யக் கொடி​யுடன் 3 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாது​காப்பாக கடந்​துள்ளன. அமெரிக்கா - ஈரான் இடையி​லான போர் கடந்த பிப்​ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கியது. அதனால், ஈரான் கடல் பகு​தி​யில் உள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா…

கடற்படையில் 3 அதிநவீன போர்க்கப்பல்கள்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

கொல்கத்தா, மத்​திய அரசின், ‘தற்​சார்பு இந்​தி​யா’ திட்​டத்​தின் கீழ் என்​எஸ் துனகிரி, ஐஎன்​எஸ் அக்​ராய், ஐஎன்​எஸ் சன்​ஷோதக் ஆகிய 3 அதிநவீன கப்பல்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கொல்​கத்​தாவைச் சேர்ந்த பொதுத்​துறை நிறு​வன​மான கார்​டன் ரீச்…

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுக்கும் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்த ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் 'ஹலோ ட்ரஸ்ட்' (HALO Trust) மற்றும் 'மக்' (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான விசேட…

ஆனந்த விஜேபால பதவி வகிக்கத் தகுதியற்றவர்; மனுவை விசாரிக்க தீர்மானம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று…

க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையைத் திட்டமிடப்பட்ட திகதியில் தொடங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பரீட்சைக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்குப் போதுமான நேரம் வழங்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரீட்சை அட்டவணையை…

அமெரிக்காவில் அதிர்ச்சி: பெற்றோர், பாட்டியை சுட்டுக்கொன்ற இந்தியர்

வாஷிங்டன், அமெரிக்காவில் பெற்றோர், பாட்டியை சுட்டுக்கொன்ற இந்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் ஸ்விரா ராம் (வயது 56). இவருக்கு திருமணமாகி ராணி (வயது 46) என்ற…

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் ஏழு வாகனங்கள் மோதி விபத்து

கேகாலை மாவட்டம், கொழும்பு-கண்டி பிரதான வீதியில் உள்ள வரகொட பகுதியில் ஏழு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து ஈற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது தனியார் பஸ்…

கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் யார் என தெரியாது

video link- https://fromsmash.com/.N.6etPPl1-dt கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது.ஆனால் நிதி மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றது.மேலும் இந்த ஆட்சியாளர்கள் கேலிகூத்துக்களை…

லிபியா: 61 அகதிகளுடன் நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 51 பேர் பலி என அச்சம்?

பெங்காஜி லிபியா அகதிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் 51 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. லிபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த படகில்…

வடக்குக்கான புகையிரத சேவைகள் மீள அதிகரிக்க புதிய இயந்திரங்கள் கொள்வனவு

வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிக்க முடியாதமைக்கு , இயந்திர பற்றாக்குறையே பிரதான காரணம் எனவும் , புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய…

ராஜஸ்தான்: மது குடிப்பதை கண்டித்த மனைவியை வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட கணவன்

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் மது குடிப்பதை கண்டித்த மனைவியை கணவன் வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கு திருமணமாகி மணிஷா…

வடக்கில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி பணிகளுக்கான வேலை வாய்ப்பு

வடக்கு மாகாணத்தில் 'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேரடி நேர்முகத் தேர்வு எதிர்வரும்…

மெலோனி – டிரம்ப் இடையே தொடரும் வார்த்தை போர்

வாஷிங்டன், மெலோனி - டிரம்ப் இடையே நடந்து வரும் வார்த்தை போர் அமெரிக்கா -ஈரான் போரை விட தீவிரமாகியிருக்கிறது. வார்த்தை போர்ஒரு காலத்தில் சர்வதேச அரங்கில் மிகவும் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகக் கருதப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்

தென்னிலங்கையில் சூடு பிடிக்கும் அரசியல்! ரணில் – சஜித் திடீர் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த…

24 மணிநேரத்தில் 1,069 டெங்கு நோயாளர்கள்; எச்சரிக்கும் சுகாதாரப் பிரிவு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,037 ஆக உயர்ந்துள்ளதாகவும் இதுவரை

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: கடல் ஆமைகளின் பாதுகாவலர் மோனா கலீல் உயிரிழப்பு

பெய்ரூட், லெபனான் மீது கடந்த 4-ம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பெரும் காயமடைந்த கடல் ஆமைகளின் பாதுகாவலர் என்று அழைக்கப்படும் மோனா கலீல் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இஸ்ரேல்-லெபனான் மோதல்: மேற்கு ஆசியாவின் மத்திய…