பாகிஸ்தான் பாதுகாப்பு படை அதிரடி வேட்டை; 17 பயங்கரவாதிகள் பலி
கராச்சி
பாகிஸ்தானுக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் கடந்த வாரம் ரெயில் ஒன்றின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 3 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள்.
இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் மஸ்துங்,…