;
Athirady Tamil News
Monthly Archives

August 2026

செம்மணியில் தொடரும் கொடூரம்: துண்டிக்கப்பட்ட தலைகள், சிசுக்களின் எலும்புகள் –…

செம்மணி மனித புதைகுழியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் 100ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன. 100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 501 என்புக்கூடுகள் அகழ்ந்து…

ஜப்பானை நோக்கி நகரும் ‘டால்பின்’ சூறாவளி ; விமான சேவைகள் ரத்து

ஜப்பானின் தென்பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி ‘டால்பின்’ சூறாவளி நகர்ந்து வருவதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டதுடன், அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூறாவளி மணிக்கு 144…

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று ஆய்வுப்பணி மேற்கொண்ட நாசா விஞ்ஞானிகள்

வாஷிங்டன், நாசா விஞ்ஞானிகள் அனில் மேனன் மற்றும் ஜெசிக்கா மெய்ர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புற பகுதிக்கு…

அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

வாஷிங்டன், அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களை தாக்கல் செய்பவர்கள், தேவையான ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்காவிட்டால், அவர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு…

புளியங்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சொகுசு பேரூந்து உரிமையாளர் நீதிமன்றத்தால்…

வவுனியா, புளியங்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட ரட்னா ரவல்ஸ் சொகுசு பேரூந்தின் உரிமையார் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் விபத்து ஏற்பட்டு ஒருவர் மரணமடைந்த நிலையில்…

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்திற்கான இடைக்கால தடை நீடிப்பு:…

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்தின் மீதான இடைக்கால தடைக்கட்டளை எதிர்வரும் செப்ரெம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் விவாதங்களை எழுத்து மூல சமர்பணமாக வழங்குமாறும் வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று (07.08)…

வவுனியாவில் தேசிய பனை உற்பத்தி பொருட் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார் பெருந்தோட்ட மற்றும்…

வவுனியாவில் தேசிய பனை உற்பத்தி பொருட் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன! 'பனை வாழ்வின் விருச்சம் நாட்டின் சுபிட்சம்' எனும் தொனிப்பொருளில் தேசியக் கண்காட்சி நேற்று…

புதிய கருத்துக் கணிப்பில் டிரம்ப் அரசுக்கு பின்னடைவு!

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போர் நடவடிக்கைகளுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்க மக்களில் சுமார் 60 சதவீதத்தினர்…

பாரிஸ் 19-வது வட்டாரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது ; போதைப்பொருள் வலையமைப்புக்கு…

பாரிஸ் மாநகரின் 19-வது வட்டாரத்தில் (19e Arrondissement) நீண்டகாலமாகத் தலைவிரித்தாடி வரும் 'க்ராக்' (Crack) போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கைகளின் பலனாக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 309…

பள்ளத்தில் கவிழ்ந்த வேன் ; தொழிலுக்கு சென்ற 12 பெண்கள் உட்பட இரு ஆண்களுக்கு நேர்ந்த கதி

புலத்சிங்கள, உடுகலகந்த அமரகெதர பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து இன்று (7) காலை இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை ஒன்றிற்காக ஊழியர்களை ஏற்றி உடுகலகந்த பகுதியில் இருந்து சென்ற…

டிரம்பின் வரிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு ; இறக்குமதியாளர்களுக்கு கோடிக்கணக்கில்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த அதீத வரி நடவடிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பெரும் தொகை மீள வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி…

அமெரிக்காவில் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் திடீர் கைது

அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் தீவிர குடியேற்ற கொள்கையின் விளைவாக, பல ஆண்டுகளாக அங்கு…

இந்தோனேசியாவில் காட்டுத் தீ கோரம் ; 148 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரோமோ தெங்கா் செமேரு தேசியப் பூங்காவில் திங்கள்கிழமை முதல் பரவி வரும் காட்டுத் தீயில், சுமாா் 148 ஏக்கா் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது. கிழக்கு ஜாவா மாகாணத்தின் மிக முக்கிய…

சீரற்ற வானிலை ; நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளைப் புதுப்பித்துள்ளது. அதன்படி, மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள பிரதேசங்கள் இரண்டாம் கட்டத்தின்…

நேரலையில் சமூக ஊடகப் பிரபலம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு; சம்பவத்தால் ஷாக்

மெக்சிகோவில் தனது நண்பர்களுடன் டிக்டொக் நேரலையில் உரையாடிக்கொண்டிருந்த சமூக ஊடகப் பிரபலம் சீசர் காஸ்டெலம் (Cesar Gastelum) துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடமேற்கு நகரமான…

லெபனானில் ஹிஸ்புல்லாவுடன் மோதல்; 2 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழப்பு: போா் நிறுத்தத்துக்குப்…

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இஸ்ரேல் ராணுவ வீரா்கள் இருவா் உயிரிழந்தனா்; 4 வீரா்கள் படுகாயமடைந்தனா். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் லெபனானில் போா் நிறுத்தம் கடந்த ஜூனில்…

கீரிமலையில் அனுமதியின்றி கொட்டப்படும் குப்பைகள் – நேரில் சென்ற மத்திய சுற்றாடல்…

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு , மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகஸ்தர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் கள தரிசிப்பை மேற்கொண்டனர். கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட பள்ளங்களுக்குள் , வலி தெற்கு பிரதேச…

போர்நிறுத்தம்! காஸாவில் 300 குழந்தைகள் கொலை! – யூனிசெஃப் அறிவிப்பால் அதிர்ச்சி

இஸ்ரேல் உடனான போர்நிறுத்தம் அமலில் இருக்கும் 300 நாள்களில் 300 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் அமைப்பு அறிவித்துள்ளது. காஸாவில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனக் கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையே 2025 அக்டோபரில் கையெழுத்தான போர்நிறுத்த…

“PayDigital Jaffna” விழிப்புணர்வு மற்றும் அறிமுக நிகழ்வு

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் "PayDigital Jaffna" விழிப்புணர்வு மற்றும் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்க வளாகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக்…

கீரிமலையில் பள்ளங்களுக்குள் குப்பைகளை தள்ளிவிட கனரக வாகனங்களுடனும் , கடற்படையினருடனும்…

கீரிமலை பகுதியில் தாம் கொட்டிய குப்பைகளை மீள அள்ளாது பள்ளபகுதிக்குள் தள்ளிவிட வந்த வலி.தெற்கு பிரதேச சபையினரை வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்  வலி.வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை…

வடக்கில் சுற்றுலா சேவை வழங்குநர்கள் தம்மை நவீன தொழில்நுட்பங்களுடன் தகவமைத்துக்கொள்ள…

யாழ்ப்பாணத்துக்கு வரும் சுற்றுலாவிகளின் வருகையைக் கருத்திற்கொண்டு, வணிகர்கள், உணவகங்கள், தங்குமிடங்கள் மற்றும் சுற்றுலா சேவை வழங்குநர்கள் தங்களை நவீன தொழில்நுட்பங்களுடன் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன்…

ஈரானில் 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது! மரண தண்டனை விதிப்பா?

ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்த 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது செய்யப்பட்டதாக, ஈரானிய அரசு அறிவித்துள்ளது. ஈரானின் தென்கிழக்கு மாகாணமான கெர்மனில், இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாத் அமைப்பிற்காகச் செயல்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த 21 பேர்…

வலி தென்மேற்கு பிரதேச சபையின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு

வலி தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பவனி இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் போது, வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்தல், தண்ணீர் தேங்கும் இடங்களை அகற்றுதல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு…

ஹிஜ்றா சந்தி – அல்-மர்ஜான் வீதியை 4 வழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை

தென்கிழக்கு பல்கலைக்கழக வீதி அபிவிருத்திப் பணிகள் தீவிரமாக ஆய்வு: பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.பி.ரத்நாயக்க சம்மாந்துறைக்கு விஜயம்! தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால்…

வங்காளதேசத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு

டாக்கா, வங்காளதேசத்தில் ஜனாதிபதி தேர்தல் வருகிற ஆகஸ்டு 20-ந் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூலை…

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (07) காலை கல்வியங்காட்டில் நடைபெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல்…

‘ஐஸ்’ போதைப்பொருள் நுகர்ந்த டிப்பர் சாரதி கைது- பொலிஸாருடன் தர்க்கத்தில்…

பாறுக் ஷிஹான் அம்பாறை பகுதியில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின்   நேரடியாக மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனையின் போது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்துத் தர்க்கத்தில் ஈடுபட்ட டிப்பர் சாரதி ஒருவர் கைது…

திராய்க்கேணிப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு

 திராய்க்கேணி படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு சுடரேற்றி அஞ்சலி செலுத்திய கிராம மக்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள்பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ்க்கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம்…

அரச குடும்பத்தில் முதல் முறை: டென்மார்க் இளவரசி ராணுவ பயிற்சியில் சேர்ந்தார்

டென்மார்க் நாட்டின் இளவரசி இசபெல்லா(Princess Isabella) தன்னுடைய ராணுவ சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். டென்மார்க் மன்னர் பிரடெரிக் -ராணி மேரி தம்பதியின் 19 வயது மகளான இளவரசி இசபெல்லா சமீபத்தில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார்.…

ஷேக் ஹசீனா உடன் காணொலி சந்திப்பு… ஷகிப் அல் ஹாசன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு…

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் எம்பியுமான ஷகிப் அல் ஹாசனின் பூர்வீக வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடு தழுவிய மாணவர்களின்…

எல்நினோ வெப்பத்திலும் தளராத பசுமைப் பணி: புங்குடுதீவில் மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சும்…

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலடியிலிருந்து குறிச்சுகாடு சந்தி வரையிலும் மற்றும் ஆலடி கலட்டி வரசித்தி விநாயகர் ஆலய வளாகத்திலும் நடுகை செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகள் எல்நினோ கடும் வெப்பம் காரணமாக பாதிக்கப்படுகின்ற நிலையில் சூழகம் அமைப்பின் உப…

தையிட்டி விகாரதிபதியால் அடாத்தாக பிடிக்கப்பட்ட பவானி வீதியை விடுவிப்பதால் சமாதான…

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினை மன்று தள்ளுபடி…

யாழ்ப்பாண மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதிய உதவிப் பணிப்பாளர்…

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எம்.ஆர்.என்.கே. அழககோன், நேற்றைய தினம் (06.08.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப்…

தாய்லாந்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு.!

பாங்காக், தென் தாய்லாந்தில் உள்ள சுங்கை கோலோக் பகுதியில் சாம்கொல்ட்ஸ் - அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. சன்டிபாப் விளையாட்டரங்களில் போட்டி நடந்தது. அப்போது சாம்கொல்ட்ஸ் அணியின் 24 வயது வீரரான சோவ்யான்…