;
Athirady Tamil News
Daily Archives

18 September 2026

ஆசிரியர் சேவையில் இணைய காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் முக்கிய தகவல்

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போட்டிப் பரீட்சை…

தென்னாப்பிரிக்காவில் தொடரும் கொடூரம் ; நிர்வாண நிலையில் அடுத்தடுத்து 9 பெண்களின் சடலங்கள்…

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை காவல்துறை மீட்டுள்ளது. நேற்று (17) எகூர்ஹுலேனி…

யாழ்ப்பாணத்தில் நூதன போராட்டத்தில் குதித்த பட்டதாரிகள்

வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர். யாழ். தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று (18) மதியம் 2 மணியளவில் ஒன்று கூடிய வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர்…

நைஜீரியாவில் மெத்தனால் கலந்த மதுபானத்தை குடித்த 48 போ் பலி

தெற்கு நைஜீரியாவில் மெத்தனால் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் மதுபானதத்தைக் குடித்து 48 போ் உயிரிழந்தனா். மேலும், சுமாா் 100 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். ஓண்டோ மாகாணத்தில் உள்ள ஒடிக்போ, இரேலே ஆகிய…

ரஷிய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி? டிரம்ப் மசோதாவால் வெடித்த புதிய பரபரப்பு

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிசக்திப் பொருட்களை கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில்…

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை!(Full…

video link-https://fromsmash.com/OfwmzyLBns-dt சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் ஜனாதிபதி…

சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் கல்முனை இளைஞர்: “மகனை உயிருடன் மீட்டுத்…

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இலங்கை இளைஞரை உயிருடன் மீட்டுத் தருமாறு அவரது தாயார் கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.…

மற்றொரு பெண்ணைச் சந்தித்ததாக காதலனை கொலை செய்த பெண்!

பெண் ஒருவர் காதலனை கொலை செய்த்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் லண்டனின் ஓல்ட் பெய்லி (Old Bailey) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. மற்றொரு பெண்ணைச் சந்தித்ததாகத் தெரிவித்த தனது காதலனைக் கத்தியால் குத்திக் கொன்றதாகவும், பின்னர்…

கல்லுண்டாய் குப்பை மேட்டில் நேற்றும் தீ!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தமையால் , அயலூர் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர் தீ பரவியத்தை அடுத்து நீண்ட பல மணிநேர பெரும் போராட்டத்தின் மத்தியில்…

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்

வடமேற்கு நேபாளத்தில் புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், இதனால் உயிா்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக எவ்வித உடனடித் தகவலும் இல்லை. தேசிய நில அதிா்வு ஆய்வு மையத்தின் தகவல்படி…

யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தினை நிர்வகிப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் செயற்பாடுகள் உறுப்பினர்களின் கையொப்பத்துடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்…

சுவீடன் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி

ஸ்டாக்ஹோம், ஐரோப்பிய நாடான சுவீடனில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள மொத்தம் 349 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலை யில், ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே நூலிழையில்…

விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்: வீடுகள், வெற்றிடங்கள் தீவிர பரிசோதனை!

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ், கல்முனை மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் இன்று (18) தீவிர…

வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுக் குட்டி யானை   பலி

அம்பாறை மாவட்டம், மகாஓயா பிரதேசத்திற்குட்பட்ட  புறநகர்  கிராமம் ஒன்றில் ‘ஹக்க பட்டாஸ்’ (jaw-bomb) எனப்படும்   வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுடைய குட்டி யானை ஒன்று உணவோ நீரோ உட்கொள்ள முடியாமல் பல நாட்கள் துடிதுடித்துப் பரிதாபமாக…

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பெருந்தொகையான உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த வர்த்தக…

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஜார்ஜியா மெலோனி, நெதன்யாகு

ரோம், பிரதமர் மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். குஜராத் மாநிலம் வாத்நகரில் 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி-ஹீராபென் மோடி தம்பதியின் 3-வது மகனாக பிறந்தவர் நரேந்திர மோடி. குஜராத் மாநிலத்தின்…

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜனது மரணதண்டனையை இரத்துச் செய்ய…

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜனது மரணதண்டனையை இரத்துச் செய்ய தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சரிடம் கஜேந்திரகுமார் எம். பி கோரிக்கை சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை…

நிலவில் புதிய பெரிய பள்ளம்; அறிந்திராத ஆச்சரியங்களும் அதிசயங்களும்… நாசா…

கேப் கேனவரெல் நிலவில் புதிய பெரிய பள்ளம் மற்றும் பல்வேறு ஆச்சரியம் நிறைந்த தகவல்களை நாசா விண்கலம் கண்டறிந்துள்ளது. பூமியின் துணைக்கோளாக அதனுடன் சேர்ந்து சுற்றி வரும் நிலவில் பல்வேறு ஆச்சரியங்களும் அதிசயங்களும் காணப்படுகின்றன. கவிஞர்களால்…

கல்முனை கடற்கரைப் பூங்கா நவீனமயமாக்கல்: ஆரம்பகட்டப் பணிகள் ஆரம்பம்

கல்முனை பிராந்தியத்தின் மிக முக்கியப் பொது இடமான கல்முனை கடற்கரைப் பூங்காவை நவீனமயமாக்கும் பிரம்மாண்டத் திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நேற்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. முன்மொழியப்பட்டுள்ள இப் நவீனமயமாக்கல் திட்டத்தின்…

ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்கா போர்க்குற்றம் புரிந்ததாக ஐ.நா. நிபுணர்கள் குற்றச்சாட்டு

ஈரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா போர்க்குற்றங்களைச் செய்ததாக நம்புவதற்கு முகாந்திரம் இருப்பதாக ஐ.நா. நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரானில் அமெரிக்கா போர்க்குற்றங்களை இழைத்ததாக நம்புவதற்கு "நியாயமான காரணங்கள்" இருப்பதாக ஐக்கிய நாடுகள்…

புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு

புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வினைத்திறன் மிகுந்த சேவையாற்றிய வைத்தியர் திரு. மொகம்மட் ஜௌபர் மொகம்மட் பர்ஷாத் அவர்கள் உயர்கல்வி…

சுவிட்சர்லாந்தில் விமான விபத்து; 3 பேர் பலி

பெர்ன் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் அமைக்கப்பட்ட சியான் விமான நிலையத்தில் இருந்து சிர்ரஸ்…

தகுந்த நேரத்தில் கைகொடுத்த தீவகம் சிவில் சமூகம்

தகுந்த நேரத்தில் கைகொடுத்த தீவகம் சிவில் சமூகம் நேற்றுமுந்தினம் ( 16-09-2026 ) அன்று தீவகம் நயினாதீவு பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏழு வயதுடைய சிறுமியொருவர் மரணமடைந்திருந்தார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜகான் விஜயம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான…

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட அலுவலகத்திற்குத் தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டக் காரியாலயத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும்…

கல்முனை கடற்கரை, பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல்களுக்கு தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரை பள்ளிவாசல் மற்றும் கல்முனை பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல் ஆகியவற்றுக்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது,…

கொடிகாமத்தில் இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்  கெற்பேலி பகுதியில் மகேந்திரா ரக வாகனமும் டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில்…

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா தீவிரம்

வாஷிங்டன், ரஷியா மீதான பொருளாதார தடைகள் மசோதாவை நிறைவேற்ற அமெரிக்கா அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உயர்ந்துள்ளது. 100 சதவீதம் வரிவதிப்பு இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய்…

ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவது சிரிக்கத்தக்கது – கடும் எதிர்ப்பை தெரிவித்த…

சார்லட் ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒன்றாக இணைவதற்கான முடிவில் கனடா உள்ளது. அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு…

“கையேட்டிலிருந்து டிஜிட்டலுக்கு…” அரச சேவையில் புதிய மாற்றம் – அரசாங்கத்தின் டிஜிட்டல்…

அரச திணைக்களங்களில் மேம்பட்ட டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி மும்மொழிச் சேவை வழங்கலை மேலும் வினைத்திறனுடனும் இலகுவாகவும் முன்னெடுப்பதற்கான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் இன்றைய தினம்…

சவுதி அரேபியாவின் எப் 15 ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீடியோ…

சனா: ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி படையினர், சவுதி அரேபியாவின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விமானம் தீப்பற்றி எரியும் காட்சிகள் மற்றும் அதன் சிதைந்த பாகங்களை காட்டும் காணொலியையும் ஹவுதிகள்…