;
Athirady Tamil News
Yearly Archives

2026

நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த நபர் ‘ஐஸ்’ போதைப்பொருள், பணத்துடன் வேனில் கைது

நீண்ட காலமாகப் பொலிஸாரைத் தப்பித்து ஏமாற்றி வந்த சந்தேக நபர் ஒருவர், வேன் ஒன்றில் பெருந்தொகையான 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் பணத்தைக் கடத்திச் சென்ற போது சம்மாந்துறை பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை…

அனோஜன் விவகாரத்தில் அவசர தலையீடு: வெளிவிவகார அமைச்சருடன் பேச ரிசாட் பதியுதீன் முயற்சி!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில், வெளியுறவு அமைச்சருடன் நேரடியாகப் பேசுவதற்குத் தான் முயற்சித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன்…

மலேசிய முன்னாள் பிரதமா் வீட்டுக் காவலில் தண்டனையைக் கழிக்க அரசா் அனுமதி

ஊழல் வழக்கில் சிறையில் உள்ள மலேசிய முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக் (73), தனது எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அந்நாட்டு அரசா் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தா் நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளாா். இது மலேசிய…

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில் கடலமையுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு…

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்(video)

video link- https://fromsmash.com/j-X7FOwx.D-dt ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனவும், அவரை தான் நேரில் கண்டதுமில்லை, பேசியதுமில்லை எனவும் அகில இலங்கை…

யாழ். கந்தர்மட சந்தியில் விபத்து – ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கந்தர்மட பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலாலி வீதியூடாக யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும் …

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 16 போலீஸாா் உள்பட 21 போ் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் பழைய காவல் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 5 போலீஸாா் உள்பட 16 போ் உயிரிழந்தனா்; 78 போ் காயமடைந்தனா். கைபா் பக்துன்கவா மாகாணத் தலைநகா்…

யேமனில் சௌதி-ஹௌதி மோதல்! 2 வாரங்களில் 1 லட்சம் பேர் இடம்பெயர்வு!

யேமனில் நடைபெறும் உள்நாட்டு மோதலால், கடந்த 2 வாரங்களில் மட்டும் 1.12 லட்சம் மக்கள் அந்நாட்டில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமனில் கடந்த சில வாரங்களாக சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசுப்படைகளுக்கும், ஹௌதி…

புங்குடுதீவில் புதர் மண்டி காணப்பட்ட நன்னீர் கிணறு மக்களின் பாவனைக்காக!!

புங்குடுதீவில் புதர் மண்டி காணப்பட்ட நன்னீர் கிணறு மக்களின் பாவனைக்காக!! புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் இராஜேஸ்வரி வித்தியாலயத்திற்கு முன்பாக நீண்ட நாட்களாகப் பராமரிக்கப்படாமல், முட்பற்றைகள் அடர்த்தியாக வளர்ந்து பற்றைக்காடு போலக்…

பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி!

பாகிஸ்தானில், மசூதி அருகில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தின் கோஹட் மாவட்டத்தில் காவல் துறையினரின் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள மசூதியின் அருகில் நேற்று…

ஒரே எண்களை நம்பியதனால் ஒருவருக்கு அடித்த அதிர்ஸ்டம்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், இன்னிஸ்ஃபில் நகரைச் சேர்ந்த ஸ்டான்லி ஜே என்ற பிளம்பர், 'லொட்டோ மேக்ஸ்' குலுக்கலில் 2.5 மில்லியன் கனடிய டாலர்கள் பரிசாக வென்றுள்ளார். 40 ஆண்டுகளாகப் பிளம்பராகப் பணியாற்றி வரும் ஸ்டான்லி, கடந்த ஜூலை 24 அன்று…

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்ற “தமிழின் பாரம்பரியம் – நம் பெருமை”…

வடமாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன், வலிகாமம் மேற்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய “தமிழின் பாரம்பரியம் – நம் பெருமை” எனும் தொனிப்பொருளிலான பண்பாட்டுப் பெருவிழா   (18.09.2026) வெள்ளிக்கிழமை யா/சுழிபுரம்…

தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்: நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற 5ஆம்…

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில் ஐந்தாம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம்(19) சனிக்கிழமை நல்லூரில்…

60-ல் ஒருவருக்கு எச்ஐவி! ஃபிஜியில் அவசரநிலை பிரகடனம்!

பசிபிக் மண்டலத்தின் சிறிய நாடான ஃபிஜியில் எச்.ஐ.வி. பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் எச்.ஐ.வி. வைரஸால் ஏற்படும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில்…

சவூதி அரேபியாவுக்கு 48 எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: வாஷிங்டன்: சவூதி அரேபியாவுக்கு 48 எஃப்-35 லைட்னிங் 2 போர் விமானங்கள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களை விற்பனை செய்வதற்கு சுமார் 24.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ விற்பனைக்கு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை,…

அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர…

சவூதியில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி! முஸ்லிம் எம்பிக்களை இணைத்து ஜனாதிபதி, சவூதி மன்னரிடம் அவசரக் கோரிக்கை விடுக்க நடவடிக்கை பாறுக் ஷிஹான்   video link- …

சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் கல்முனை இளைஞர் அனோஜன்: ரிசாத் பதியுதீன் நேரில்…

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் வீட்டிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் நேற்று (18) நேரில் விஜயம் செய்தார். அனோஜனின்…

ஹோர்முஸ் நீரிணையில் இந்திய மாலுமிகள் பயணித்த 2 கப்பல்கள் மீது தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் இந்திய மாலுமிகளுடன் சென்றுகொண்டிருந்த இரண்டு வெளிநாட்டு கப்பல்கள் மீது வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பனாமா நாட்டு கொடியுடன் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் வியாழக்கிழமை ஹோர்முஸ் நீரிணைக்கு…

அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைவரும் நேற்று (18) நள்ளிரவு முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறி ஆசனப்பட்டி அணியாமல் பயணிப்பவர்களுக்கு

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர்

சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டனர். இதன்போது, மருத்துவமனை…

வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவை உதவியாளர்கள் 350 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்  வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.  இந்த நியமனங்களில் 50 நியமனம் மத்திய…

அமெரிக்க விமானப்படை எஃப்-16 போர் விமானம் விபத்து: நல்வாய்ப்பாக விமானி உயிர்தப்பினார்!

மிச்சிகன்: மிச்சிகனில் வழக்கமான பயிற்சிப் பணியின்போது டெக்சாஸ் விமான தேசியக் காவல்படைக்குச் சொந்தமான எஃப்-16 போர் விமானம் விபத்துக்குள்ளானதில் நல்வாய்ப்பாக விமானி காயங்களுடன் உயிர்தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெக்சாஸ் தேசியக்…

ஆசிரியர் சேவையில் இணைய காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் முக்கிய தகவல்

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போட்டிப் பரீட்சை…

தென்னாப்பிரிக்காவில் தொடரும் கொடூரம் ; நிர்வாண நிலையில் அடுத்தடுத்து 9 பெண்களின் சடலங்கள்…

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை காவல்துறை மீட்டுள்ளது. நேற்று (17) எகூர்ஹுலேனி…

யாழ்ப்பாணத்தில் நூதன போராட்டத்தில் குதித்த பட்டதாரிகள்

வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர். யாழ். தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று (18) மதியம் 2 மணியளவில் ஒன்று கூடிய வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர்…

நைஜீரியாவில் மெத்தனால் கலந்த மதுபானத்தை குடித்த 48 போ் பலி

தெற்கு நைஜீரியாவில் மெத்தனால் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் மதுபானதத்தைக் குடித்து 48 போ் உயிரிழந்தனா். மேலும், சுமாா் 100 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். ஓண்டோ மாகாணத்தில் உள்ள ஒடிக்போ, இரேலே ஆகிய…

ரஷிய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி? டிரம்ப் மசோதாவால் வெடித்த புதிய பரபரப்பு

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிசக்திப் பொருட்களை கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில்…

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை!(Full…

video link-https://fromsmash.com/OfwmzyLBns-dt சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் ஜனாதிபதி…

சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் கல்முனை இளைஞர்: “மகனை உயிருடன் மீட்டுத்…

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இலங்கை இளைஞரை உயிருடன் மீட்டுத் தருமாறு அவரது தாயார் கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.…

மற்றொரு பெண்ணைச் சந்தித்ததாக காதலனை கொலை செய்த பெண்!

பெண் ஒருவர் காதலனை கொலை செய்த்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் லண்டனின் ஓல்ட் பெய்லி (Old Bailey) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. மற்றொரு பெண்ணைச் சந்தித்ததாகத் தெரிவித்த தனது காதலனைக் கத்தியால் குத்திக் கொன்றதாகவும், பின்னர்…

கல்லுண்டாய் குப்பை மேட்டில் நேற்றும் தீ!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தமையால் , அயலூர் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர் தீ பரவியத்தை அடுத்து நீண்ட பல மணிநேர பெரும் போராட்டத்தின் மத்தியில்…

நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்

வடமேற்கு நேபாளத்தில் புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், இதனால் உயிா்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக எவ்வித உடனடித் தகவலும் இல்லை. தேசிய நில அதிா்வு ஆய்வு மையத்தின் தகவல்படி…

யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தினை நிர்வகிப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் செயற்பாடுகள் உறுப்பினர்களின் கையொப்பத்துடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்…

சுவீடன் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி

ஸ்டாக்ஹோம், ஐரோப்பிய நாடான சுவீடனில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள மொத்தம் 349 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலை யில், ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே நூலிழையில்…