;
Athirady Tamil News
Yearly Archives

2026

வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுக் குட்டி யானை   பலி

அம்பாறை மாவட்டம், மகாஓயா பிரதேசத்திற்குட்பட்ட  புறநகர்  கிராமம் ஒன்றில் ‘ஹக்க பட்டாஸ்’ (jaw-bomb) எனப்படும்   வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுடைய குட்டி யானை ஒன்று உணவோ நீரோ உட்கொள்ள முடியாமல் பல நாட்கள் துடிதுடித்துப் பரிதாபமாக…

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பெருந்தொகையான உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த வர்த்தக…

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஜார்ஜியா மெலோனி, நெதன்யாகு

ரோம், பிரதமர் மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். குஜராத் மாநிலம் வாத்நகரில் 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி-ஹீராபென் மோடி தம்பதியின் 3-வது மகனாக பிறந்தவர் நரேந்திர மோடி. குஜராத் மாநிலத்தின்…

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜனது மரணதண்டனையை இரத்துச் செய்ய…

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜனது மரணதண்டனையை இரத்துச் செய்ய தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சரிடம் கஜேந்திரகுமார் எம். பி கோரிக்கை சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை…

நிலவில் புதிய பெரிய பள்ளம்; அறிந்திராத ஆச்சரியங்களும் அதிசயங்களும்… நாசா…

கேப் கேனவரெல் நிலவில் புதிய பெரிய பள்ளம் மற்றும் பல்வேறு ஆச்சரியம் நிறைந்த தகவல்களை நாசா விண்கலம் கண்டறிந்துள்ளது. பூமியின் துணைக்கோளாக அதனுடன் சேர்ந்து சுற்றி வரும் நிலவில் பல்வேறு ஆச்சரியங்களும் அதிசயங்களும் காணப்படுகின்றன. கவிஞர்களால்…

கல்முனை கடற்கரைப் பூங்கா நவீனமயமாக்கல்: ஆரம்பகட்டப் பணிகள் ஆரம்பம்

கல்முனை பிராந்தியத்தின் மிக முக்கியப் பொது இடமான கல்முனை கடற்கரைப் பூங்காவை நவீனமயமாக்கும் பிரம்மாண்டத் திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நேற்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. முன்மொழியப்பட்டுள்ள இப் நவீனமயமாக்கல் திட்டத்தின்…

ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்கா போர்க்குற்றம் புரிந்ததாக ஐ.நா. நிபுணர்கள் குற்றச்சாட்டு

ஈரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா போர்க்குற்றங்களைச் செய்ததாக நம்புவதற்கு முகாந்திரம் இருப்பதாக ஐ.நா. நிபுணர்கள் கூறுகின்றனர். ஈரானில் அமெரிக்கா போர்க்குற்றங்களை இழைத்ததாக நம்புவதற்கு "நியாயமான காரணங்கள்" இருப்பதாக ஐக்கிய நாடுகள்…

புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு

புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வினைத்திறன் மிகுந்த சேவையாற்றிய வைத்தியர் திரு. மொகம்மட் ஜௌபர் மொகம்மட் பர்ஷாத் அவர்கள் உயர்கல்வி…

சுவிட்சர்லாந்தில் விமான விபத்து; 3 பேர் பலி

பெர்ன் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் அமைக்கப்பட்ட சியான் விமான நிலையத்தில் இருந்து சிர்ரஸ்…

தகுந்த நேரத்தில் கைகொடுத்த தீவகம் சிவில் சமூகம்

தகுந்த நேரத்தில் கைகொடுத்த தீவகம் சிவில் சமூகம் நேற்றுமுந்தினம் ( 16-09-2026 ) அன்று தீவகம் நயினாதீவு பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏழு வயதுடைய சிறுமியொருவர் மரணமடைந்திருந்தார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜகான் விஜயம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான…

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட அலுவலகத்திற்குத் தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டக் காரியாலயத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும்…

கல்முனை கடற்கரை, பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல்களுக்கு தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரை பள்ளிவாசல் மற்றும் கல்முனை பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல் ஆகியவற்றுக்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது,…

கொடிகாமத்தில் இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்  கெற்பேலி பகுதியில் மகேந்திரா ரக வாகனமும் டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில்…

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா தீவிரம்

வாஷிங்டன், ரஷியா மீதான பொருளாதார தடைகள் மசோதாவை நிறைவேற்ற அமெரிக்கா அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உயர்ந்துள்ளது. 100 சதவீதம் வரிவதிப்பு இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய்…

ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவது சிரிக்கத்தக்கது – கடும் எதிர்ப்பை தெரிவித்த…

சார்லட் ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒன்றாக இணைவதற்கான முடிவில் கனடா உள்ளது. அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு…

“கையேட்டிலிருந்து டிஜிட்டலுக்கு…” அரச சேவையில் புதிய மாற்றம் – அரசாங்கத்தின் டிஜிட்டல்…

அரச திணைக்களங்களில் மேம்பட்ட டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி மும்மொழிச் சேவை வழங்கலை மேலும் வினைத்திறனுடனும் இலகுவாகவும் முன்னெடுப்பதற்கான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் இன்றைய தினம்…

சவுதி அரேபியாவின் எப் 15 ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீடியோ…

சனா: ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி படையினர், சவுதி அரேபியாவின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விமானம் தீப்பற்றி எரியும் காட்சிகள் மற்றும் அதன் சிதைந்த பாகங்களை காட்டும் காணொலியையும் ஹவுதிகள்…

வலி. வடக்கில் தியாக தீபத்திற்கு அஞ்சலி – நிகழ்வை புறக்கணித்த தவிசாளர் உள்ளிட்ட…

வலி. வடக்கு பிரதேச சபையின் வளாகத்தினுள் நடைபெறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என சபையின் தவிசாளர் உள்ளிட்ட தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர் வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த…

இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுப்போம்”: மருதமுனையில் சமூக நீதிக்…

video link-  https://fromsmash.com/j9fbuMCxHS-dt "இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்" எனும் கருப்பொருளில் சமூக நீதிக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பொதுக் கூட்டமும், சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலும்…

கீரிமலையைக் காப்போம்: கழிவகற்றல் தீர்மானமும் அதன் தேவையும்

மயூரப்பிரியன்    கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினரால்  கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட கழிவுகள் சூழலுக்கும் அப்பகுதி மக்களின் சுகாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில் , கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ள

அநீதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலமாக எமக்கு இழைக்கப்படும் அநீதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். யாழ் ஊடக…

டி.வி. நேரலையின்போது விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்; 3 பேர் பலியான சோகம்

லாஸ் ஏஞ்சல்ஸ் டி.வி. நேரலையின்போது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சான் பெர்னாண்டோ வேலி பகுதியில் நார்ட்ஹாப் ஸ்ட்ரீட் பகுதியருகே மெட்ரோ பஸ் ஒன்றும், சொகுசு காரும் மோதி விபத்து…

கனடாவில் கனமழை; ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் அழுகும் நிலையில் பயிர்கள்

டொரண்டோ கனடாவில் பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோதுமை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடாக கனடா உள்ளது. அந்நாட்டில் கனோலா எனப்படும் கடுகு…

கொழும்பு ஹோட்டல் மாடியிலிருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு

கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (16) அதிகாலை சுமார் 3.58 மணியளவில், சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க - கொழும்பு வீதியில்…

ஈரானின் 2 படகுகளை அழித்த அமெரிக்க ராணுவம்- மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு

வாஷிங்டன்: ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா இயக்கி வந்த ஆளில்லா கடல் டிரோனை கைப்பற்ற முயன்றதாக கூறி, ஈரானின் 2 சிறிய படகுகளை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க மத்திய கட்டள அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கேப்டன் டிம்…

துருக்கியில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

அங்காரா, துருக்கியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே அமைந்துள்ள நாடு துருக்கி. இந்நாட்டில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் மாகாணம் பைதா…

எல் நினோ ; 10 நாட்களில் நாடு முழுவதும் கொட்டப்போகும் மழை!

இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனைத் தெரிவித்தார். தற்போது எல் நினோ (El…

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா கட்சியின் 7 தலைவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு, அரசு வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப்பெரிய மக்கள் புரட்சியாக வெடித்தது. அந்த ஜூலை புரட்சியின்போது, அப்போ தைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு, ராணுவத்தையும்,…

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 13 பேர் படுகாயம்

ரியாத், சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பேர் படுகாயமடைந்தனர். ஏமன் உள்நாட்டுப்போர் ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த…

டிரம்பின் விசா கட்டுப்பாட்டுக்கு அமெரிக்க கோர்ட்டு அதிரடி தடை

அமெரிக்காவில் உள்ள உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும், அங்குள்ள முன்னணி ஊடகங்களில் பணியாற்ற வும் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக் கானோர் அந்நாட்டுக்கு செல்கின்றனர். குறிப்பாக, இந்தியாவில் இருந்தும்…

அமெரிக்காவில் ரெயிலில் அடிபட்டு இந்திய வம்சாவளி நண்பர்கள் 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சப்வே ரெயில் தண்டவாளத்தில் போதை தலைக்கேறிய நிலையில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த 24 வயது இளைஞரும், இளம் பெண்ணும் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். ரெயில் மோதி பலி அமெரிக்காவின்…

இலங்கைப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து மகிழ்ந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்

நியூசிலாந்து பெண்களைக் கவர்ந்த ‘மொரிட்டா அட்வென்ச்சர்ஸ்’: அருகம்பையில் மீன்பிடிப் பயணமும் பார்பிக்யூ விருந்தும்! இலங்கைப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து மகிழ்ந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் பொத்துவில்,…

நல்லூர் பிரதேச சபையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில்  இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை பல…