;
Athirady Tamil News
Yearly Archives

2026

லைபீரியா வரலாற்றிலே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை!

மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் அமைந்துள்ள லைபீரியாவின் மன்ரோவியாவில் உள்ள சட்டவிரோத சேமிப்புக் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், லைபீரியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை ஜூலை 21, 2026 அன்று நடைபெற்றது. இதன்போது சுமார்…

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

நேபிடா. மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28-ந்தேதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார்…

அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை; கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், அவர்…

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் எஸ். பாஸ்கரன் சுட்டிக்காட்டு பாறுக் ஷிஹான்   video link- https://fromsmash.com/oxh34F63GH-dt "1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால…

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் தண்டனையை நிறுத்தி வைக்க கேரளா உயர்…

கொச்சி: கேரளா​வில் நடிகை கடத்​தப்​பட்​டு, தாக்​கப்​பட்ட வழக்கில், குற்​றத்​தின் தீவிரத்​தைக் கருத்​தில் கொண்டு இரு குற்றவாளி​களின் 20 ஆண்டு சிறைத் தண்​டனையை நிறுத்திவைக்க கேரளா உயர்​ நீ​தி​மன்​றம் மறுத்​து​விட்​டது. செஷன்ஸ்…

யாழ். காக்கைதீவு பிரச்சனை – நில தரகர்களால் மக்கள் தூண்டி விடப்படுகின்றனர்

யாழ் . மாநகரத்தைச் சுகாதாரமான மற்றும் சுற்றுலாத் தளத்துக்கேற்ற நகரமாகவும் மாற்றுவதே எமது முதன்மை இலக்காகும். இதற்குப் பொதுமக்கள் தரம் பிரித்த குப்பைகளை வழங்கி முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என யாழ். மாநகரசபையின் மராமத்துக் குழுத்…

காங்கோவில் எபோலா தொற்று உயிரிழப்புகள் 1,000-ஐ கடந்தது!

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு இதுவரை 1,031 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த மே 15 தொடங்கிய இந்த நோய்ப் பரவலில், மொத்தம் 2,473 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது பரவி வரும்…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிரதமராக நவாஸ் ஷெரீப் விருப்பம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமராகப் பொறுப்பேற்று, அப்பகுதியின் வளா்ச்சிப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவருமான நவாஸ் ஷெரீஃப்…

யாழ்ப்பாண பழைய கச்சேரி , மந்திரிமனை ஆகியவற்றை பாதுகாக்க நடவடிக்கை

யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டடம் ,  மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண…

சுற்றுச்சூழலை அழித்து அபிவிருத்தியை அடைய முடியாது

முதலீடுகளையும் கைத்தொழில்துறை வளர்ச்சியையும் நாம் மனதார வரவேற்கின்றோம், ஆனால், சுற்றுச்சூழலை அழித்து அல்லது அதற்கு ஊறுவிளைவித்து எந்தவொரு அபிவிருத்தியையும் நாம் நிலைத்து நிற்கும்படி அடைய முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…

வாட்ஸ் அப்பில் திடீரென ஆபாசமாக தோன்றிய இளம்பெண்; கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி

பெங்களூரு, மராட்டியத்தை சேர்ந்த 20 வயதான கிரிக்கெட் வீரர் ஒருவர் கடந்த வாரம் பெங்களூருக்கு கிரிக்கெட் விளையாட வந்தார். பின்னர் அவர் பெங்களூருவில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அப்போது அவர் தனது செல்போனை பார்த்து கொண்டு…

வடக்கில் இருந்து குறைப்பாடுகளுடன் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் தொடர்பில்…

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசுப் பேருந்துகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார…

அமெரிக்கா – லெபனான் இடையே 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை

அமெரிக்கா மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே, 40 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டி ருந்த நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1985ம் ஆண்டு, அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் ஆட்சிக் காலத்தில்,…

மனைவி, மகள்களுக்கு நடந்த கொடூரம் ; தொழிலதிபரின் கடிதத்தால் அதிரந்து போன குடும்பம்

கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தொழிலதிபர் ஒருவர் , பழைய வாகனங்களை…

9 மாத பெண் குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து ; வைத்தியசாலையில் 3 சிறுமிகள்

தம்புள்ள - ஹெட்டிபொல வீதியின் கலேயாய பகுதியில் லக்கல களுகங்கை நீர்த்தேக்க வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்த கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய வாகனத்தில் சாரதி உட்பட…

சிந்துபாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை

வைத்தியசாலைகளில் இறந்தவர்களை தாம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் புதைப்பதில்லை என வைத்திய சாலை தரப்பினர் கூறியுள்ளனர். அதேவேளை இந்த மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டதற்கு இந்த மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை என சட்டத்தரணி வி.எஸ்…

செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளின் காலத்தை அறிய பரிசோதனை செய்ய அனுமதி…

செம்மணி புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புக்கூடுகளின் காலத்தை அறிவதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் என குற்றப்புலனாய்வு பிரிவினர் , யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்துள்ளனர். செம்மணி புதைகுழி வழக்கு இன்றைய…

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் என்புக்கூடு

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான…

சவுதி அரேபியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் – அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன், அணுசக்தி ஒப்பந்தம் மூலம் சவுதி அரேபியாவுக்கு யுரேனியம் செறிவூட்டலுக்கான அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக சவுதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் நிறுவனம் அமைக்கப்படும். சிவில் அணுசக்தி திட்டம் சர்வதேச அணுசக்தி முகமையானது, தனது…

‘கப்பல்களை தாக்கினால் ஈரானின் மின் நிலையங்களை அமெரிக்கா அழிக்கும்’ – டிரம்ப்…

வாஷிங்டன், ஈரான்-அமெரிக்கா இடையே போர் தாக்குதல் தொடங்கி நேற்று 11-வது நாளாக நீடித்து வருகிறது. இருதரப்புக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் தாக் குதல்கள் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. இதனிடைய…

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் கியூபாவுக்கு ரூ.965 கோடி மனிதாபிமான உதவித் திட்டம்…

வாஷிங்டன், அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே நீண்ட காலங்களாகப் பகை நீடித்து வருகிறது. கியூபா அரசுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. இதனால் கியூபாவில் கடுமையான உணவுப் பற்றாக்குறையும், மின்சாரத்…

ஈரானின் உட்கட்டமைப்புகளுக்கு பேராபத்து ; ட்ரம்பின் மிரள விடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பதில் வழங்கும் நோக்கில், ஈரானின் ஒரு பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

இனவாதத்தைக் கடந்த மனிதநேயப் பண்பாளர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

அறிவும் நிர்வாகத் திறனும் இணைந்தால் அரசாங்க நிறுவனங்களும் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியும் என்பதை அவர் தனது செயற்பாடுகளால் நிரூபித்து வருகிறார். இலங்கை அரசியலில் கொள்கை உறுதி, நேர்மை, திறமை மற்றும் மக்கள் நலனில் அசைக்க முடியாத…

கனடாவில் வரலாறு காணாத காட்டுத் தீ பரவல்

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் வடபகுதியில் காட்டுத்தீ பரவல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ஒன்டாரியோ இயற்கை வளங்கள் அமைச்சு இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 180-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் செயலில் உள்ளன. கடந்த…

ரத்கம விதுரவின் 15 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

ரத்கம விதுர என்றழைக்கப்படும் புபுதுமுனு விதுர லக்ஷான் டி சொய்ஸா விஜேசிங்க என்ற குற்றவாளிக்குச் சொந்தமான சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரே இதனைக் செயற்படுத்தியுள்ளனர்.…

நாட்டில் டெங்கு பாதிப்பு 79 ஆயிரத்தை கடந்தது ; பொதுமக்களுக்கு மீண்டும் அவசர அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவு நேற்று (22) இரவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் இதுவரையான…

செங்கடலில் பயணித்த 2 சவூதி கப்பல்கள் மீது தாக்குதல்

செங்கடலில் பகுதியில் பயணித்த 2 சவூதி எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்தும் ஈரானின் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், செங்கடலில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் இரண்டாவது தடையை…

கொழும்பு துறைமுக நகரில் சீனர்கள் அடிதடி!

கொழும்பு துறைமுக நகர் பகுதியில் சீனவை சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த சீன நாட்டவர் ஒருவர், எதிர்தரப்பினரால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் இரு தரப்பைச்…

கன்னியாவில் எதனையும் புதிதாக கட்டவில்லை – யாழில் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர்

திருகோணமலை கன்னியா பகுதியில் புதிதாக எந்த வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ,  ஏற்கனவே உள்ள தொல்பொருள்கள் மற்றும் நினைவிடங்கள் பாதுகாக்கும் பணிகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் செனரத்…

ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை ; காங்கோவில் தீவிரமெடுக்கும் எபோலா வைரஸ்

எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா, லைபீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி வருகிறது. எபோலா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் காங்கோ போன்ற நாடுகளுடனான விமான…

அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ ; மக்கள் வெளியேற்ற உத்தரவு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அலமேடா கவுண்டி பகுதிக்குட்பட்ட பிளசண்டன் மற்றும் சுனோல் நகர எல்லைப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் "லிட்டில் ஃபயர்" எனப் பெயரிடப்பட்ட காட்டுத் தீ திடீரெனப் பற்றி எரியத் தொடங்கியது. கடும் வெப்பம்,…

யாழ்.மந்திரி மனை கச்சேரி கட்டடங்களை பாதுகாக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.  அது தொடர்பில் மேலும்…

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பில் வருந்திக்கொண்டிருக்க முடியாது

யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது தொடர்பில் நாம் இன்றும் வருந்தி கொண்டிருப்பது மட்டும் நமது பணியாக இருக்காது. அதனை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்றே எமது அரசாங்கம் 100 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார…

தையிட்டி விகாரை பிரச்சனை 2 வாரங்களுக்கு தீர்வு – யாழில். புத்தசாசன அமைச்சர்

தையிட்டியில் மக்களுக்கு சொந்தமான காணி மக்களுக்கும் , விகாரைக்கு சொந்தமான காணி விகாரதிபதியிடமும் ஓரிரு வாரங்களில் ஒப்படைக்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும…