;
Athirady Tamil News
Yearly Archives

2026

மறைந்த ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதி ஊர்வல நிகழ்வில் 2 கோடி பேர் பங்கேற்பு..!

தெஹ்ரான், ஈரானின் மறைந்த உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நேற்று முன்தினம் தொடங்கின. அயதுல்லா அலி காமேனி அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீர் வான்வழித் தாக்குதலை…

உயிரி ஆயுதம் பயன்படுத்துகிறாரா புடின்? உளவுத்துறையின் செய்தியால் உருவாகியுள்ள அச்சம்

ரஷ்யப் படைவீரர்கள், ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்துள்ள உக்ரைன் பகுதிகளில், ஆந்தராக்ஸ் என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கால்நடைகளின் உடல்களை கொண்டு வீசி வருவதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆந்தராக்ஸ் பவுடர் 2001ஆம்…

நிந்தவூர் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி…

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு திடீரென உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் குற்றச்சாட்டுடன்…

அவுஸ்திரேலியாவில் இரகசிய திருமணம்..பிரித்தானியாவில் ஒலிவியாவின் பிரம்மாண்ட கொண்டாட்டம்

பிரித்தானியாவில் முன்னாள் கால்பந்து வீரர் கிரேக் ரூதர்போர்ட், ஒலிவியா ஆகியோரது திருமண கொண்டாட்டம் நடந்தது. அவுஸ்திரேலியாவில் இரகசிய திருமணம் அவுஸ்திரேலியாவின் நட்சத்திரம் ஒலிவியா ஃப்ரேசரும் (Olivia Frazer), பிரித்தானியாவின் முன்னாள்…

போதையில் தொழிலதிபரை குத்திக்கொன்ற காதலி – அதிர்ச்சி சம்பவம்

பாங்காக், இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் தாமஸ் டேவிட் பவுல் (வயது 34). இவரது காதலி இசபெல் வைலட் கரிரஸ் (வயது 21). இவரும் இங்கிலாந்தை சேர்ந்தவர் ஆவார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்குமுன் தாய்லாந்து…

சாய்ந்தமருதில் விபத்துக்களை தவிர்க்க விழிப்புணர்வு – தேசிய காயம் தடுப்பு வாரத்தை…

சுகாதார அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக, நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 11வது தேசிய காயம் தடுப்பு வாரத்தை முன்னிட்டு, சாய்ந்தமருதில் பொதுமக்களுக்கான விசேட வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை

மாலி: ராணுவம் – கிளர்ச்சியாளர்கள் கடும் மோதல்

பமாகோ, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின்…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 25 பேர் பலி – காயங்களுடன் பலர்…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரின் உடல்களில் துப்பாக்கிச்சூடு…

ஐரோப்பாவில் வெப்ப அலை: சீன ஏர் கண்டிஷனர்களுக்கு அதிக தேவை

ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை காரணமாக, சீனாவில் தயாரிக்கப்படும் ஏர் கண்டிஷனர்களுக்கு (AC) அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் வெப்பநிலை சாதனை அளவுக்கு உயர்ந்ததால், மக்கள் குளிர்சாதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.…

தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழப்பு -விசாரணைகள் ஆரம்பம்

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தொடர்பில் கைதான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயது…

மேல் மாகாணத்தில் டெங்கின் உச்சத்தால் அச்சம்! உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்

மேல் மாகாணத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் உச்சக் கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு மிகவும் பாரதூரமான மட்டத்தை எட்டியுள்ளதாலும்,…

QR குறியீடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம்!

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள கியூ.ஆர் (QR) குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை எந்தவித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் , பெற்றோலியக் கூட்டுத்தாபன…

காங்கோ: படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 20 பேர் பலி

கின்ஷாசா, மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளை, உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படததால் அவ்வப்போது படகு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு

போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத்தீ – மீட்புப் படையினரை அனுப்பி வைத்த…

லிஸ்பன், போர்ச்சுகல் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள விசேயு மாவட்டத்தில் இருக்கும் வனப்பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு எதிர்பாராத விதமாக காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக இந்த தீ வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 10 ஆயிரம்…

மராட்டியம்: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து – 6 பேர் பலி

மும்பை, மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழையால் சாலைகள், குடியிருப்புகளில் மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. 6 பேர் பலி இந்நிலையில்,…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; விசாரணை நடத்த குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை நடத்த விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையிலான இரு குழுக்களுக்கிடையில்…

நெடுந்தீவில் வீட்டுத்திட்ட வீட்டினை கையளித்த அமைச்சர்கள்

நெடுந்தீவில் வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றை  ஞாயிற்றுக்கிழமை  சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து, அதன் சாவியை பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதேவேளை  வீட்டுத்திட்டத்தின் அடுத்த கட்டத்திற்காக தெரிவு…

யாழில். பொலிசாரை கண்டதும் வீதியில் மணலை பறித்துக்கொண்டு தப்பியோடிய மணல் கடத்தல்காரர்கள்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்றவர்கள் பொலிஸார் தம்மை துரத்தாது இருக்க வீதியில் மண்ணை பறித்த வண்ணம் தப்பி ஓடியுள்ளனர். நீண்ட தூரம் துரத்தி சென்ற பொலிஸார் குறித்த உழவு இயந்திரம் வீதியில் கைவிடப்பட்ட நிலையில்…

வெனிசுலாவில் தொடரும் துயரம்.. உயரும் பலி எண்ணிக்கை..!

கராகஸ், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் கடந்த 24ம் தேதி அடுத்தடுத்து 2 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்நிலையில்,…

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு

எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் லிட்ரோ மற்றும் லாஃவ்ஸ் நிறுவனங்கள் எரிவாயு விலைகளைக் குறைத்துள்ளதைத் தொடர்ந்து, உணவகங்களில் விற்கப்படும் சில உணவுப்…

காய்கறி விலை உயர்வால் நுவரெலியா மக்கள் அதிர்ச்சி ; தக்காளி விலை கடும் உயர்வு

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், இன்று தக்காளி ஒரு கிலோ 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கோவா ஒருகிலோ 90 ரூபாய்க்கும், கரட் ஒருகிலோ 250 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒருகிலோ 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.…

நாடு முழுவதும் இன்று புதிய பேருந்து கட்டண திருத்தம் அமுல்

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நேற்று (5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை மாதம் முதலாம் திகதி…

ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் மர்ம உயிரிழப்பு ; தற்கொலையா? கொலையா?

இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டம், கூடூர் மண்டலத்துக்கு உட்பட்ட அனந்தாயிபேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள்…

நெடுந்தீவு அபிவிருத்திக்கு 2 ஆயிரம் மில்லியன் ரூபா

நாம் ஆட்சிக்கு வந்து 20 மாத காலங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன் , ஊழல், இனவாதம் என்பவற்றை கூட பெருமளவில் ஒழித்துள்ளோம். இன்னமும் மிகுதி 40 மாதங்களில் மேலும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என போக்குவரத்து…

வெனிசுலாவையும், ஈரானையும் பாருங்கள் முழுவதுமாக அழித்துவிட்டோம் – சுதந்திர தின…

வாஷிங்டன், அமெரிக்காவின் 250-வது சுதந்திர நாள் கொண்டாட்டம் வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் கொண்டாட திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்வின் போது வாஷிங்டனில் ஏற்பட்ட தீவிர புயல் அபாயம் காரணமாக டிரம்ப்பின் திட்டமிடப்பட்ட உரை மற்றும் அணிவகுப்புகள்…

உக்ரைனின் தொழில் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக புதின் அறிவிப்பு; ஜெலென்ஸ்கி மறுப்பு

கீவ், கிழக்கு உக்ரைனின் முக்கிய தொழில் நகரமான கொஸ்தியந்தினிவ்காவைத் தங்களது படைகள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷிய ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் வலேரி கெராசிமோவ், அதிபர் புதினிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். இதனை ஒரு "முக்கிய…

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று (05) சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. அதற்கமைய, சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.12 அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்துள்ளது. அதேநேரம், WTI மசகு எண்ணெய்…

நீர்வீழ்ச்சியிலிருந்து இரத்தம் போல் கொட்டும் நீர்: அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ள உண்மை

அண்டார்டிகாவிலுள்ள டெய்லர் பனிப்பாறையிலிருந்து சிவப்பு நிறத்தில் இரத்தம் போல் கொட்டும் நீர் பல ஆண்டுகளாக அறிவியலாளர்களை வியப்பிலாழ்த்திவந்தது. இரத்த நீர்வீழ்ச்சி பனிப்பாறையிலிருந்து கொட்டும் நீர் இரத்தம் போலவே காட்சியளிப்பதால், அந்த…

7-8 வீதமாக எதிர்கால பொருளாதார வளர்ச்சி!

தற்போது 5% என்ற மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7%–8% மட்டத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், அந்தப் பயணத்தில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின் விரிவான…

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாகிஸ்தான் துணைப் பிரதமா் பேரன் கைது

பாகிஸ்தானில் நெதா்லாந்து மற்றும் வெனிசுலா நாடுகளைச் சோ்ந்த இரு வெளிநாட்டுப் பெண்களைக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் துணைப் பிரதமா் இஷாக் தாரின் பேரன் முகமது ரஸா தாா் முதன்மை குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளாா்.…

தமிழர் பகுதியில் மண்ணெண்ணெய் பயன்படுத்தியவர் அதிரடி கைது

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் செலுத்தப்பட்டு வந்த டிப்பர் வாகனம் ஒன்றுடன் அதன் சாரதி கந்தளாய் போக்குவரத்து பொலிஸாரால் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் நடத்திய தாக்குதல்: இதுவரை கொல்லப்பட்ட 8500 ரஷ்யர்கள்

உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 8,500 ரஷ்ய பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் உயிரிழப்புகள் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை முடிவின்றி நடந்து வருகிறது.…

தெற்கு பிரான்சில் கடும் வெப்பம், அனல் காற்று: வேகமாக பரவும் காட்டுத்தீ: வெளியேறும் மக்கள்

தெற்கு பிரான்சில் கடும் வெப்பம் மற்றும் அனல் காற்று காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. பிரான்சில் காட்டுத்தீதெற்கு பிரான்ஸ் பகுதியில் நிலவி வரும் அதீத வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி பெரும் பாதிப்புகளை

நெடுந்தீவு மக்களின் நீண்டகால குறை தீர்ந்தது: புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு…

நெடுந்தீவுக்கான புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் விமல் ரட்நாயக்க , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  மற்றும் தேசிய மக்கள்…