சமூக ஊடக மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம்..! பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு எச்சரித்துள்ளது.
கணினிகள் அல்லது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி, தனிப்பட்ட…