;
Athirady Tamil News
Yearly Archives

2026

அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டம்: வாணவேடிக்கை நிகழ்ச்சியின்போது நியூயார்க் புரூக்ளின்…

வாஷிங்டன், அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் ஜூலை 4-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அமெரிக்க அரசு 'சுதந்திரம் 250' (Freedom 250) என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தலைநகர் வாஷிங்டனில் கடந்த 4-ந்தேதி வெள்ளை மாளிகை…

ஏமன் அருகே சரக்கு கப்பல் மீது தாக்குதல்; செங்கடலை கைப்பற்ற ஈரான் முயற்சியா?

தெஹ்ரான் ஏமன் அருகே செங்கடலில் சரக்கு கப்பல் மீது கடுமையான தாக்குதல் நடந்துள்ளது. கடல் வர்த்தக பாதையாக உள்ள செங்கடல் பகுதியில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகிறது. சமீபத்தில்…

அதிர்ச்சி சம்பவம்.. பாழடைந்த கிணற்றில் 2 வாலிபர்கள் பிணம்: கொலையா? என போலீசார் தீவிர…

திருச்சி, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதிகுடி கிராமத்தில் காட்டுப்பகுதியில் பாழடைந்த கிணறு உள்ளது. அந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் லால்குடி துணை போலீஸ்…

அரசாங்க அதிபருடன் யாழ்ப்பாண உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிராந்திய ஆணையாளர் சந்திப்பு

யாழ்ப்பாணம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய ஆணையாளர் A. P. குணதுங்ஹ அவர்கள் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (06.07.2026) அரசாங்க அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது வரி…

மண்ணெண்ணெய் ஊற்றி பேருந்து செலுத்திய மூவருக்கு ரூபா. 360,000 அபராதம்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (06) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதன்படி அம்பாறை…

உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலி

உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து ரஷியா நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் 7 பேர் பலியாகினர். உக்ரைன் தலைநகர் கீவ் நகரைக் குறிவைத்து ஞாயிறு இரவு முதல் திங்கட்கிழமை வரை தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ரஷியா நடத்தியது. இதில் 7

100 ரூபாய்க்கு சண்டை; கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மனைவி

லக்னோ, உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்ப தகராறில் கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (வயது 49) இவரது மனைவி…

சிறைச்சாலை மோதலுக்கு இதுதான் காரணம் ; காயமடைந்தவர்களை பார்வையிட சென்ற எம்.பி…

தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற நடவடிக்கைகளே நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதலுக்கு வழிவகுத்தன என்று சர்வஜன அதிகாரத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் காயமடைந்து…

சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் ; நீதிமன்றம் வழங்கிய அனுமதி ; இணையும் CCD, CID

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCD) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நீதிமன்ற அனுமதி…

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: ஒருவா் பலி; பலா் காயம்

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஒருவா் காயமடைந்தாா். பலா் காயமடைந்தனா். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மின்சார கட்டமைப்பை மேம்படுத்த பாகிஸ்தான் அரசு நிதி ஒதுக்கீடு…

லண்டனில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற கரும்புலிகள் நினைவேந்தல்

லண்டனில் கரும்புலிகள் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. புலம்பெயர் தமிழ் மக்களின் ஏற்பாட்டில் லண்டன், மிச்சம் நகரில் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது கரும்புலிகளின் திருவுருவப் படங்களுக்கு தீபம் ஏற்றியும், மாலை…

வவுனியா கோவில்குளத்தின் நீரேந்து பகுதி ஆக்கிரமிப்பு: நீர்வரத்து தடைப்படும் அபாயம் எனக்…

வவுனியா நிருபர் வவுனியா, கோவில்குளத்தின் நீரேந்து பகுதி பெண் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு அப்பகுதியில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், குளத்திற்கு இயற்கையாக வரும் நீர்வரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி,…

அதிபர் டிரம்ப் வேண்டுகோள் ஏற்பு.. சீன சிறையிலிருந்து அமெரிக்க பாதிரியார் விடுவிப்பு!

சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியாா் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பியதாக அவரது குடும்பத்தினா் மற்றும் வழக்குரைஞா்கள் தெரிவித்தனா். இரு மாதங்களுக்கு முன் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்தபோது அந்நாட்டு சிறையில்…

ஈரான் – கட்டார் இடையிலான கடல்வழி வர்த்தகம் மீண்டும் ஆரம்பம்

சுமார் ஐந்து மாத கால இடைநிறுத்தத்திற்குப் பின்னர், ஈரானுக்கும் கட்டாருக்கும் இடையிலான கடல்வழி வர்த்தகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டோஹாவிற்கான ஈரானின் வர்த்தகப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான கடல் வர்த்தக…

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்: இஸ்ரேல்

தெற்கு லெபனானில் உள்ள பியூஃபோர்ட் கோட்டையைச் சுற்றி இஸ்ரேலியப் படைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என ராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார். "லெபனானில் இருந்து பயங்கரவாத அமைப்புகளை அகற்றும்…

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில். திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக , வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்…

சாவகச்சேரி கிசோரின் பதவி பறிப்பு – இடைக்கால தடை விதிக்க மன்று மறுப்பு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் பதவி மற்றும் உறுப்பினர் பதவியை வறிதாக்கிய வடமாகாண ஆளுநரின் சுற்று நிரூபத்திற்கு இடைக்கால தடை கட்டளை வழங்க யாழ்ப்பாணம் மாவட்ட மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது. உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்று நிரூபத்தை சபையில்…

போா்க் கப்பலிலிருந்து அணுஆயுத ஏவுகணை: வடகொரியா வெற்றிகரமாக சோதனை!

போா்க் கப்பலில் இருந்து அணுஆயுதம் உள்ளிட்ட ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் நவீன ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்தச் சோதனையை வடகொரியா அதிபா் கிம் ஜோங் உன் நேரில் பாா்வையிட்டாா். வடகொரியா கடந்த ஆண்டு புதிதாக 5,000…

எல் நினோ தீவிரமடைய வாய்ப்பு ; உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை

உலகளாவிய ரீதியில் வெப்பமான காலநிலை ஏற்படுவதற்குக் காரணமாகக் கருதப்படும் ‘எல் நினோ’ காலநிலை நிகழ்வு, ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் தீவிரமடையக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) கணித்துள்ளது. எல் நினோ காலநிலை…

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு தொலைக்காட்சி அன்பளிப்பு  – அரச சேவைகள் பற்றிய…

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு, பிரஜைகள் சாசனம் (Citizen Charter) மற்றும் அரச சேவைகள் தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களை இலகுவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் தொலைக்காட்சி (Television) ஒன்று அன்பளிப்பாக வழங்கி…

“அலி கமேனிக்காக ஈரானிய மக்கள் போலி கண்ணீர் வடிக்கிறார்கள்..” – டொனால்டு…

வாஷிங்டன், முன்னாள் ஈரானிய உச்ச தலைவர் அலி கமெனியின் இறுதி சடங்கில் காணப்பட்ட துக்க காட்சிகளை கண்டு ஆச்சரியமடைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார். போலி கண்ணீர் இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்…

அம்பாறையில் மீன் வரத்து அதிகரித்தும் மீன்களின் விலை உயர்வு; நுகர்வோர் விவகார சபை நடவடிக்கை…

video link- https://fromsmash.com/T~TbJAdmBb-dt அம்பாறை மாவட்டத்தின் கடற்பரப்புகளில் மீன் பிடிபாடு கணிசமாக அதிகரித்துள்ள போதிலும்  சந்தைகளில் கடல் மீன்களின் விலைகள் மீண்டும் உயர்வடைந்து காணப்படுவதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் கவலை…

உக்ரைன் போர் விவகாரம்: ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு

வாஷிங்டன் ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அவர் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை…

மாதகலில் விபத்து – சில்லாலையை சேர்ந்த முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 80 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மாதகல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சில்லாலையை சேர்ந்த நபரும் , சூழல் பாதுகாப்பு அதிகார…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா; 3,398…

video link-    https://fromsmash.com/rMMaRIl5d_-dt இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஜூலை மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஒலுவிலிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான…

மறைந்த ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதி ஊர்வல நிகழ்வில் 2 கோடி பேர் பங்கேற்பு..!

தெஹ்ரான், ஈரானின் மறைந்த உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நேற்று முன்தினம் தொடங்கின. அயதுல்லா அலி காமேனி அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீர் வான்வழித் தாக்குதலை…

உயிரி ஆயுதம் பயன்படுத்துகிறாரா புடின்? உளவுத்துறையின் செய்தியால் உருவாகியுள்ள அச்சம்

ரஷ்யப் படைவீரர்கள், ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்துள்ள உக்ரைன் பகுதிகளில், ஆந்தராக்ஸ் என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கால்நடைகளின் உடல்களை கொண்டு வீசி வருவதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆந்தராக்ஸ் பவுடர் 2001ஆம்…

நிந்தவூர் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி…

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு திடீரென உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் குற்றச்சாட்டுடன்…

அவுஸ்திரேலியாவில் இரகசிய திருமணம்..பிரித்தானியாவில் ஒலிவியாவின் பிரம்மாண்ட கொண்டாட்டம்

பிரித்தானியாவில் முன்னாள் கால்பந்து வீரர் கிரேக் ரூதர்போர்ட், ஒலிவியா ஆகியோரது திருமண கொண்டாட்டம் நடந்தது. அவுஸ்திரேலியாவில் இரகசிய திருமணம் அவுஸ்திரேலியாவின் நட்சத்திரம் ஒலிவியா ஃப்ரேசரும் (Olivia Frazer), பிரித்தானியாவின் முன்னாள்…

போதையில் தொழிலதிபரை குத்திக்கொன்ற காதலி – அதிர்ச்சி சம்பவம்

பாங்காக், இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் தாமஸ் டேவிட் பவுல் (வயது 34). இவரது காதலி இசபெல் வைலட் கரிரஸ் (வயது 21). இவரும் இங்கிலாந்தை சேர்ந்தவர் ஆவார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்குமுன் தாய்லாந்து…

சாய்ந்தமருதில் விபத்துக்களை தவிர்க்க விழிப்புணர்வு – தேசிய காயம் தடுப்பு வாரத்தை…

சுகாதார அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக, நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 11வது தேசிய காயம் தடுப்பு வாரத்தை முன்னிட்டு, சாய்ந்தமருதில் பொதுமக்களுக்கான விசேட வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை

மாலி: ராணுவம் – கிளர்ச்சியாளர்கள் கடும் மோதல்

பமாகோ, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின்…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 25 பேர் பலி – காயங்களுடன் பலர்…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரின் உடல்களில் துப்பாக்கிச்சூடு…