;
Athirady Tamil News
Yearly Archives

2026

நாட்டில் கைத்தொலைபேசி விற்பனையாளர்களுக்கு முக்கிய தகவல் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசேட விசாரணைப் பிரிவு, தற்போது மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நிதி மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து…

பெங்களூர் காப்பகத்தில் பயங்கரம்! குழந்தைகளுக்கு ஏற்பட்ட மோசமான மனநலப் பிரச்னைகள்

பெங்களூரில் குழந்தைகள் காப்பகத்தில், துன்புறுத்தப்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு மனநலப் பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டபிறகு, தங்களது குழந்தைகளின் நடவடிக்கையில் ஏற்பட்ட…

நண்பன் வீட்டிற்கு சென்ற இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்

பாதுக்க, கலகெதர சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றின் வாயிலுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்ததாகக் கூறி, சிவில் உடையில் பொலிஸ் முச்சக்கர வண்டியில் வந்த இருவர் இளைஞன் ஒருவனை கொடூரமாக தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில்…

2027 புதிய கல்விச் சீர்திருத்தங்களால் ஏற்படவுள்ள மாற்றம் ; அரசாங்கத்தின் முக்கிய நடவடிக்கை

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கான அனைத்து ஆரம்பகட்ட ஆயத்தங்களும் தற்போது மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் நிறைவு செய்யப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

திருமணத்தை மீறிய உறவுக்கு ஆதாரம்: ‘கைப்பேசி அழைப்பு விவரங்களைக் கோருவது தன்மறைப்பு நிலை…

திருமணத்தை மீறிய முறையற்ற உறவை நிரூபிக்க கைப்பேசி அழைப்பு விவரங்கள், ஹோட்டலில் தங்கிய விவரங்களை சமா்ப்பிக்க கோருவது தன்மறைப்பு நிலை (பிரைவசி) உரிமை மீறல் அல்ல என்று தில்லி உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.…

யாழ். நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம் ; ஆரம்பமானது பணிகள்

நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நெடுந்தீவின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கவும்…

உக்ரைனின் தாக்குதல்களில் 8,500 ரஷியர்கள் பலி! வெளியானது அதிர்ச்சி தகவல்!

உக்ரைன் உடனான போரில், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8,500 ரஷியர்கள் கொல்லப்பட்டதாக, ரஷிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இருதரப்பும் 4 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து…

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ்; 473 பேர் பலி

கின்ஷாசா, மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா, லைபீரியா போன்ற ஆப்பிரிக்க…

டெங்கு ஆபத்து பகுதிகளை அறிவிக்க புதிய இலக்கம் அறிமுகம்

நாட்டில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அறிவிக்க புதிய அவசர தொலைபேசி சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் மேலதிக

அரச தொழிலுக்கான ஆட்சேர்ப்புகளில் முடிவுக்கு வந்த நடைமுறை ; அமைச்சர் நளிந்த வெளியிட்ட தகவல்

அரசியல் அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு ஏற்படுத்தபட்டுள்ளதோடு, வெளிப்படைத்தன்மையுடன் தகுதி அடைப்படையில் தெரிவு செய்யும் முறைமை பின்பற்றப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மத்திய அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள…

யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த கதி ; அதிகாலையில் அரங்கேறிய பயங்கரம்

யாழ்ப்பாணம் நாவாந்துறை இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள வீட்டொன்றில் இன்று (05) காலை இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்

பாகிஸ்தானியர்கள் உட்பட 23 பேரை பயங்கரவாதிகள் என அறிவித்தது மத்திய அரசு

புதுடெல்லி: லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய 23 நபர்களை உபா சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஈழத்துச் சிதம்பரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மஹா கும்பாபிஷேகம் இன்று பக்திப்பூர்வமாக…

ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் ஸ்ரீ செளந்தராம்பிகா சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரப் பெருமான் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன சமர்ப்பண நவகுண்ட பக்ஷ மஹா யாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று(5) காலை பக்தி பூர்வமாக…

வாகனங்கள் பழுதாகும்: இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் வாங்க பூடான் மறுப்பு

புதுடெல்லி, இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட 'இ20' பெட்ரோல் பயன்பாடு முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள்பூடான் நாட்டிற்கும் இந்த E20 பெட்ரோலை…

வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,645 ஆக உயர்வு

கராகஸ், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் கடந்த 24ம் தேதி அடுத்தடுத்து 2 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பலி…

அஸ்வெசும திட்டத்தில் பெரிய மாற்றம் ; பயனாளிகளுக்கு அதிர்ச்சித் தகவல்

பொருளாதார மீட்பு நடவடிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைக்கு அமைய, 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டில்…

உயர் தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் (A/L) பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளங்களான https://www.doenets.lk/ மற்றும் …

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் பெருமளவான வெள்ளி திருட்டு – இருவர் கைது

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருடிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை இருவர் செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்தில் காணப்பட்ட சுமார் 4 கிலோ வௌ்ளி களவாடப்பட்டுள்ளதாக…

போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது-மங்காத்தா திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ்…

video link- https://fromsmash.com/HzI777fwgD-dt கார் ஒன்றில் போதைப்பொருட்களை கடத்திச் சென்றவர்களை துரத்தி சென்று பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில்…

‘பாகிஸ்தானுடன் எங்களை ஒப்பிட வேண்டாம்..’ மேற்காசியாவில் மத்தியஸ்தம் செய்வது குறித்து…

பீஜிங், மேற்காசிய மோதல் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தராக இருந்து பாகிஸ்தான் செயல்படுவது குறித்தும், சர்வதேச தலைமைத்துவத்தில் இந்தியாவின் பங்கு என்ன? என்பது குறித்து பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; துணை ராணுவத்தினர் 30 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப்படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. தற்கொலைப்படை தாக்குதல் இந்நிலையில்,…

புதிய வரி விதிப்பால் வாகன இறக்குமதி குறைந்துள்ளது ; இலங்கை சுங்கம்

வாகன இறக்குமதிக்கான மேலதிக கட்டணம் (Surcharge) விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டிற்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் அளவில் தெளிவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.…

ஆன்லைன் கையடக்கத் தொலைபேசி மோசடிகள் குறித்து பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை தொடர்பான மோசடிகளில் சிக்கி பண இழப்புகளைச் சந்திக்க வேண்டாம் என இலங்கைக் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. விற்பனைக்குரிய பொருள் கைகளுக்குக் கிடைக்கும் வரை, அறிமுகமற்ற நபர்களின்…

இந்திய தூதரக சேவைகளுக்கு இலங்கையில் புதிய சேவை வழங்குநர்

இலங்கையில் விசா, கடவுச்சீட்டு, OCI, சான்றளிப்பு மற்றும் ஏனைய தூதரக சேவைகளுக்கான புதிய அவுட்சோர்சிங் சேவை வழங்குநராக (OSP) 'அல்ஹிந்த் குளோபல் சர்விசஸ்' (Alhind Global Services) நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய…

ஈரானில் அயதுல்லா அலி கமெனி உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி

கடந்த பிப்ரவரி 28-ந் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். போர் காரணமாக அவரது உடல் அடக்கம் உடனடியாக நடைபெறவில்லை. தற்போது அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில்…

ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய திட்டம் – பிரம்மாண்ட பைப்லைன்…

ஒட்டாவா, கனடா நாடு தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு இதுவரை அமெரிக்காவை மட்டுமே முழுமையாக நம்பி இருந்தது. இந்த நிலையை மாற்றி, ஆசிய நாடுக ளுக்குப் புதிய சந்தையை உருவாக்க கனடா பிரதமர் மார்க் கார்னி இப்போது தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.…

கச்சதீவில் சுகாதர சீர்கேட்டுடன் உணவு விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

கச்சத்தீவு திருவிழாவின் போது சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை செய்த உரிமையாளருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்த நீதவான் , அதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்ததுடன்,  24ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளார்.  கச்சதீவு பெருவிழா…

உலகை உலுக்கிய சவப்பெட்டி ; அலி கமெனியின் இறுதிச்சடங்கில் இதயங்களை உரைய வைத்த சம்பவம்

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய திடீர் தாக்குதலில் அப்போதைய ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அலி கமேனியுடன் சேர்த்து, அவரது மூத்த மகள், மருமகன், மருமகள் மற்றும்…

மால்டோவா பிரதமா் ராஜிநாமா

மால்டோவா நாட்டின் பிரதமா் அலெக்ஸாண்ட்ரு முந்தேனு வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். நாட்டின் சில அரசு நிறுவனங்களில் அதிகாரிகளுக்கு மிக அதிக அளவில் ஊதியம் வழங்கப்பட்டதாக அண்மையில் வெளியான ஊடகப் புகாா்களே இந்த அரசியல்…

மில்லியன் கணக்கான மக்களை கவர்ந்த இலங்கை சிறுமிக்கு முள்ளம்பன்றி கிடைத்த கதை!

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்கள் வாயிலாக சர்வதேச அளவிலும் கூட பெரும் கவனத்தை ஈர்த்து, மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை நெகிழ வைத்தது, இலங்கை சிறுமிக்கும் அவளது செல்லப் பிராணியான முள்ளம்பன்றிக்கும் இடையிலான பாசப் பிணைப்பாகும். வரலாற்றுச்…

ஈரான் பேச்சுவார்த்தை குழுவினரை கொல்ல இஸ்ரேல் சதி- அமெரிக்கா தகவலால் பரபரப்பு

அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஈரான் குழுவில் இடம்பெற்றுள்ள அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி ஆகியேரை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.…

அமெரிக்காவில் தீ விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இந்தியர்கள் பலி

ஓஹியோ, குஜராத் மாநிலம் கேடா மாவட்டம் நாடியாத்தைச் சேர்ந்தவர் ஹிதேஷ்பாய் சுதார். இவர் தனது மனைவி ஹினாபென், மகள் இஷானி (வயது 20) ஆகியோருடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். ஓஹியோ மாகாணம் வூஸ்டரில் உள்ள ஒரு ஓட்டலில்…

600 கிலோ கழிவு தேயிலைகளுடன் மூவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டயகம பிரதேசத்தில் இருந்து (03) இரவு கம்பளை பிரதேசத்திற்கு வேன் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி 600 கிலோகிராம் கழிவு தேயிலை ஏற்றிச்…

திருகோணமலையில் மீன்பிடி படகு விபத்து

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் மூன்று கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான படகில் இருந்த இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது. குறித்த…