;
Athirady Tamil News
Yearly Archives

2026

இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் கையிருப்பு; அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தகவல்

வாஷிங்டன், இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் கையிருப்பு இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூட் டமைப்பு தெரிவித்தது. 4,150 அணு ஆயுதங்கள் உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 93 சதவீதத்தை ரஷியாவும், அமெரிக்காவும் கொண் டுள்ளன. அணு தொழில்நுட்பத்தில்…

அமெரிக்க இடைத்தேர்தலில் எனக்கு ஓட்டுப் போட்டால் ரூ.4½ லட்சம் ஊக்கத்தொகை – டிரம்ப்…

வாஷிங்டன், அமெரிக்க இடைத்தேர்தலில் எனக்கு ஓட்டுப் போட்டால் ரூ.4½ லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில்…

MBBS 16 பட்டமளிப்பு விழா ; பதக்கங்க பெற்று சாதனை படைத்த மாணவி!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் (University of Colombo) மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவில் (General Convocation 2025), MBBS மருத்துவப் படிப்பிற்காக வழங்கப்பட்ட மொத்தமுள்ள 32 தங்கப் பதக்கங்களில் 16 தங்கப் பதக்கங்களை ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி…

சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் 20 பேர் பலி

பீஜிங் சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். சீனாவிலுள்ள துறைமுகத்திற்கு லைபீரிய நாட்டு கொடியுடன் கூடிய ஓசன் மெலோடி என்ற பெயரிட்ட சரக்கு கப்பல் ஒன்று வந்து நிறுத்தப்பட்டு உள்ளது. கப்பலில் மொத்தம்…

தென் கொரியாவின் காஸ்ட்லியான விவாகரத்து செட்டில்மென்ட்: ரூ.17,000 கோடி வழங்க நீதிமன்றம்…

சியோல், தென் கொரியாவின் பிரபல ‘ஸ்மைல்கேட்’ கேமிங் நிறுவனத்தின் நிறுவனரான குவான் ஹியுக்-பின், தனது மனைவியுடனான விவாகரத்து வழக்கில் 2.55 டிரில்லியன் வான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,000 கோடிக்கும் அதிகம்)…

முதுகு தசையை கடித்து குதறிய முதலை ; இறுதியில் இளைஞன் செய்த செயலால் வியப்பு

பொல்பித்திகம, மதகல்லை பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர், ஹல்மில்லகொல்ல பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். முதலையின் தாக்குதலில் கை, கழுத்து…

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் சிதறி பலி

காசா காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர். ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் ஆயுதங்களுடன் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். ஆண்டுதோறும்…

தமிழர் பிரதேசத்தில் பெரும் துயரம்; அநியாயமாக பறிபோன உயிர்

முல்லைத்தீவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு - திருமுறிகண்டியை வசிப்பிடமாகக் கொண்ட யுவதியே உயிரிழதுள்ளார். இன்னிலையில் யுவதியின் எதிர்பாராத இந்த இழப்பால்…

நேபாள வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,377 ஆக உயர்வு

காத்மாண்டு, இமயமலை பிராந்தியத்தில் நேபாள-திபெத் எல்லைக்கு அருகே கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் கடுமையான சேதங்கள்…

கார் என்ஜினுக்குள் மறைந்திருந்த 4 அடி நீள மலைப்பாம்பு: குடும்பத்தினர் அதிர்ச்சி!

வாஷிங்டன், அமெரிக்காவில் காரின் என்ஜின் பகுதியில் கிடந்த பாம்பை அழுக்குக் குழாய் என்று நினைத்து தொட முயன்ற குடும்பத்தினருக்கு, அது 4 அடி நீள மலைப்பாம்பு என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தனர். காரை சரிசெய்ய முயன்ற தம்பதி…

நேபாள வெள்ளம்: உயிரிழந்தவர்களை அடையாளம் காண உதவிய மெல்போர்ன் செப்

கான்பெர்ரா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சமையல் கலைஞராக பணிபுரியும் சோனியா பாட்டீல், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் கடினமான பணியில் தன் இரவு நேரங்களை செலவிட்டு தன்னார்வலராக உதவி…

மயிலிட்டியில் 21ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 21ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில்…

பருத்தித்துறையில் இருந்து இராணுவமே வெளியேறு !

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை நகரின் அபிவிருத்திக்கு , தடையாகவும்  புராதன இடங்கள் , வரலாற்று சிறப்புமிக்க இடங்களில்…

வடக்குக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை  மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்றைய தினம்…

காக்கைதீவு , சாவற்கட்டு இறங்குதுறை புனரமைப்புக்கு முதல் கட்டமாக 2.1 மில்லியன் ரூபாய் நிதி

டித்வா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்த காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கத்தின் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் நேற்றைய தினம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…

கேரளம்: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வரும் 13-ந்தேதி 400-க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு…

திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வரும் செப்டம்பர் 13-ந்தேதி 400-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற உள்ளன. இதுவரை 409 திருமணங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம்…

கிளிநொச்சி இயன்முறை மருத்துவச் சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டடம்

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் தற்போது போதிய இடவசதியின்றி இயங்கி வரும் இயன்முறை மருத்துவச் சிகிச்சைப் பிரிவின் தேவையை நிவர்த்தி செய்வதுடன், எதிர்கால மருத்துவத் தேவைகளையும் கருத்திற்கொண்டு பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய புதிய…

வடக்கில் அபிவிருத்தியை தடையின்றி முன்னெடுக்க தொழினுட்ப ஆளணி பற்றாக்குறையை தீர்க்க…

வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்து, ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் தரமாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தடையாக உள்ள தொழில்நுட்ப…

10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த கனடிய பூனைகளின் நெகிழ்ச்சிக் கதை!

கனடாவின் டெமிஸ்காமிங் பகுதியைச் சேர்ந்த ஹெய்டி கோர்டே என்பவரால் வளர்க்கப்படும் 'பிளாடி' மற்றும் 'ஃபிட்ஸ்' ஆகிய இரு பூனைகளும், வீடுகளுக்குள் அடைந்துகிடைக்கும் வழக்கமான வாழ்க்கையைத் துறந்து, காயாக்கிங் படகுச் சாகசம், மலைப் பாதைகளில்…

வடக்கில் கள் உற்பத்தி தொடர்பில் விரிவான கலந்துரையாடல்

கள் ஏற்றுமதியில் தற்போது நிலவும் இடையூறுகளை அகற்றி, எதிர்காலத்தில் வெளிப்படையானதும் நிரந்தரமானதுமான பொறிமுறையொன்றை உருவாக்குவதுடன், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவை கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்குவதற்கும்…

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இன்று (11) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், கடந்த காலத்தில் அதிக மழைவீழ்ச்சி…

பிலிப்பைன்ஸ்: பயணிகள் படகில் தீவிபத்து – 5 பேர் பலி, 80-க்கும் மேற்பட்டோர் மாயம்

ஜகார்த்தா, பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் இருந்து நேற்றைய தினம் 'எம்வி ஜூன் ஆஸ்டர்' (MV June Aster) என்ற என்ற பயணிகள் படகு புறப்பட்டு சென்றது. அந்த படகு மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கோரோன் (Coron) என்ற…

ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும்? அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில்

ஈரானுடனான மோதல் தொடர்ந்து வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை ‘டிரம்ப் ஜலசந்தி’ என மாற்றலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இதற்கு ஈரான் மகிழ்ச்சி அடையும் என்றும் அவர்…

20 ஆண்டுகளாக ஒரே எண்… லாட்டரி குலுக்கலில் 3 பம்பர் பரிசு வென்ற பெண்

வாஷிங்டன், அதிர்ஷ்டம் எப்போது, எப்படி கதவைத் தட்டும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், விடாமுயற்சியும் நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் ஒருநாள் அதிர்ஷ்டம் தேடி வரும் என்பதை அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நிரூபித்துக் காட்டியுள்ளார்.…

“கற்றல் உபகரணங்கள்” உதவியுடன், புங்குடுதீவு, கனடா ராகவியின் பிறந்ததினக் கொண்டாட்டம்..…

“கற்றல் உபகரணங்கள்” உதவியுடன், புங்குடுதீவு, கனடா ராகவியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)######################### ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடாவில் வசிக்கும் திருமதி.ராகவி…

இரகசிய தகவலால் தமிழர் பகுதியில் பிடிபட்ட நபர் ; சிக்கிய ஆபத்தான பொருட்கள்

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (10) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கோயில் விசேட…

இலங்கையில் புதிய சிம் அட்டைகளை வாங்கவுள்ளோரின் கவனத்திற்கு ; வெளியான முக்கிய தகவல்

சிம் அட்டைகளை விநியோகிப்பது தொடர்பில் புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய சிம் அட்டைகளைப் பெறுபவர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்துடன் சிம்…

இலங்கையில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் வெப்பத்துடன் வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அந்த வகையில் நாட்டில் வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர்…

நாட்டை விட்டு வெளியேறும் குடியேறிகளுக்கு ரூ.35 லட்சம் நிதியுதவி – சுவீடன் அரசு…

ஸ்டாக்ஹோம், சுவீடனில் குடியேறிய வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பினால், அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. புதிய திட்டம் ஒரு காலத்தில் அகதிகளையும் புலம் பெயர்ந்தவர்களையும் வரவேற்ற சுவீடன்…

72 வயது கால்பந்து ஜாம்பவான் 20 வயது இளம்பெண்ணுடன் திருமணம்

மலேசியா, மலேசிய முன்னாள் தேசிய கால்பந்து வீரர் ஒருவர் தனது 72 வயதில், 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த புகைப்படத்தை, அவரது தம்பியும் முன்னாள் தேசிய வீரர் ஒருவர் ஊடகங்களில் வெளியிட்டார். மலேசிய முன்னாள் தேசிய கால்பந்து வீரர் டத்தோக் அப்தா…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சற்று முன்னர் FCID இல் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு…

மலேசியா: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 பேர் பலி

மலேசியா, மலேசியாவின் லாங் லேலாங் விமான ஓடுதளம் அருகே ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உள்பட மருத்துவ ஊழியர்கள் என மொத்தம் 5 பேர் பலியாகினர். 'பறக்கும் டாக்டர்கள்' - ஹெலிகாப்டர் சேவை மலேசியாவின் போர்னியோ…

விரிவுரையாளரின் முறையற்ற நடத்தை குற்றச்சாட்டு ; யாழ். கல்வியற் கல்லூரி மாணவி எடுத்த விபரீத…

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், மன உளைச்சல் உள்ளாகி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ள நிலையில் தற்போது கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவி, கல்லூரியின் மன்றம்…

கொழும்பில் இன்று அதிகாலை வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்

கொழும்பு தெஹிவளை - கவுடான சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை காவல்துறையினர்…