;
Athirady Tamil News
Yearly Archives

2026

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரை வீதி, பாசையூரைச் சேர்ந்த 25 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 9.00 மணிக்கு…

நான் தோற்க சீனாதான் காரணம் – டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையிட்டதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அமெரிக்காவில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் குறித்து ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 25 நிமிட…

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு: 4 பேர் பலி -12 பேருக்கு சிகிச்சை

அமராவதி, ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக 4 பேர் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ஜி.வீரபாண்டியன் இதுகுறித்து கூறியதாவது:- கொரோனா பாதிப்பு ஒய்.எஸ்.ஆர். கடப்பா…

சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் இலங்கைக்குள் போதைப்பொருள்

சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான சிறிய அஞ்சல் உறைகள் பயன்படுத்தி போதைப்பொருட்களை…

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

நாட்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,455 ஆக…

தமிழர் பகுதியில் கலப்பட நெய் விற்பனை ; நபருக்கு 30,000 ரூபா அபராதம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உடையார்கட்டு பகுதியில் கைப்பற்றப்பட்ட நெய் மாதிரியில் கலப்படம் இருப்பதும், அதன் லேபலில் குறிப்பிடப்பட்டிருந்த உரிமையாளர் விபரமும் போலியானது என்பதும் ஆய்வில்…

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் புதிய கிரீட வடிவ கொடிக்கம்பத்தில் நவநாள்…

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கிரீட வடிவிலான கொடிக்கம்பத்தின் அர்ச்சிப்பும், ஆலய திருவிழா நவநாள் ஆரம்பம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை, பங்குத்தந்தை அருட்பணி மனுவேல்பிள்ளை றெக்ஸ் சவுந்திரநாயகம் அடிகளாரின்…

ஆப்பிரிக்காவில் புதிய வகை குரங்கு இனம் கண்டுபிடிப்பு

ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் உள்ள அடர்ந்த காடுகளில், தனித்துவமான குரல் ஒலி, 'இளஞ்சிவப்பு-ஆரஞ்சு' நிற உதடுகள் கொண்ட புதிய வகை குரங்கு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசின் டி.ஆர்.சி அடர்ந்த காடுகளில் ஒரு புதிய குரங்கு…

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – 7 பேர் பலி

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஈரான் புதிய உச்ச தலைவராக…

நாங்கள் டிரம்ப்பை கொல்வோம்! – ஈரானின் பதாகையால் அதிர்ச்சி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானிய…

ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் ; அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரானின் தெற்குப் பகுதி நகரங்களான பண்டார் அப்பாஸ், கெஷ்ம் தீவு மற்றும் சாபஹார் ஆகிய இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அத்துடன், ஈரானிய துறைமுகத்தை நோக்கிச் செல்ல முயன்ற எண்ணெய் கப்பல் ஒன்றின்…

ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…

Courtesy: தீபச்செல்வன் பண்பாட்டை மறந்த இனம் பூமியில் நிலைப்பதில்லை என்பார்கள். தனி மனிதன் வாழ்வியல் நெறிகளை அறியவும் தன்னை சமூகத்தில் இணைத்துக் கொள்ளவும் பண்பாடு வழி வகுக்கிறது. உலகம் மிக நவீனத்துமடைந்து வருகின்ற காலத்தில் தொடர்பாடல்…

அமெரிக்கா தாக்கினால் செங்கடலை முடக்க ஹூதிகளுக்கு ஈரான் வழங்கிய ரகசிய உத்தரவு

அமெரிக்கா தனது நாட்டின் எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தினால், செங்கடல் ஊடான எண்ணெய் போக்குவரத்துப் பாதையை மூடுவதற்குத் தயாராக இருக்குமாறு, ஏமனின் ஹூதி அமைப்பிடம் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் சாத்தியமான…

எரிபொருள் QR முறைமை; வௌியானது புதிய அறிவிப்பு

நாட்டில் எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இந்தத் தருணத்தில் நீக்குவதற்கு எவ்வித முடிவும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளுக்கான ஸ்திரத்தன்மை இன்னமும்…

வங்கக் கடலில் கவிழ்ந்த ரோஹிங்கியா அகதிகள் படகுகள்

மியான்மரின் ரோஹிங்கியா அகதிகள் பயணித்த 2 படகுகள் வங்கக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமாா் 530 போ் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் ரக்கீன் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட இந்தப் படகுகளில், வங்கதேச அகதிகள்…

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 35ஆவது நாளான…

பாகிஸ்தானில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 4 சிறுவா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் உயிரிழந்தனா். பெஷாவரின் தெஹ்கல் பயான் பகுதியில் உள்ள அந்த வீட்டில், மரச்சாமான்கள்…

புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

நாட்டில் வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து…

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்புடைய ரூ.59,000 கோடி சொத்துகள் முடக்கம்

டாக்கா, வங்காள தேசத்தில் 2024ம் ஆண்டு வெடித்த மாணவர் புரட்சி காரணமாக, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பிறகு அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு மற்றும் தற்போதைய…

கருணைக் கொலை சட்டமூலத்துக்கு பிரான்ஸ் அனுமதி!

கருணைக் கொலை சட்டமூலத்திற்குப் பிரான்ஸ் பாராளுமன்றத்தின் கீழ் அவை அனுமதி அளித்துள்ளது. சுமார் 14 ஆண்டுகால பாராளுமன்ற விவாதங்கள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது அல்ல…

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் துறைமுகத்துக்கு சென்ற கப்பல் மீது அமெரிக்கா குண்டுவீச்சு

சரமாரி தாக்குதல் ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்து அந்நாட்டின் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் சரமாரியாக தாக்கி வருகிறது. மேலும், ஈரான் துறைமுகங்களை முடக்கும் விதமாக ஹோர்முஸ்…

விக்ரமரத்ன மரணம்; குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மாலபே, தலஹேனமாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை அவர் உடலமாகக்…

யோஷித ராஜபக்ஷவு வழக்கு; நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில்…

அஸ்வெசும கொடுப்பனவு பெறுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் பயனாளர்களின் பணத்தை திருடும் நோக்கில், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த மோசடி நடவடிக்கைகள் தொடர்பில்…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; இரு அதிகாரிகளின் இறுதிச்சடங்கு இன்று!

கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சமீபத்தில் உயிரிழந்த இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இறுதிச் சடங்குகள் இன்று (17) நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 வயதான சிறைச்சாலை காவலர் ஆர்.பி. மதுசார மற்றும் சிறைச்சாலை…

சைபர் மோசடி: ஐ.டி. அலுவலகத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை

ஐதராபாத், தெலுங்கானாவில் ஐ.டி. நிறுவன அலுவலகத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து மென்பொருள் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரைச் சேர்ந்தவரான வி.அவினாஷ் (வயது 40) ஐதராபாத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் 2 மாதங்களுக்கு முன்…

உக்ரைனின் புதிய பிரதமராக செர்ஹி கோரெட்ஸ்கி தேர்வு!

உக்ரைனின் புதிய பிரதமராக செர்ஹி கோரெட்ஸ்கி தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் நிலையில், அறிவிக்கப்படாத காரணங்களால் அந்நாட்டின் அரசுக்குள் பல்வேறு முக்கிய…

2025 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (Employees’ Trust Fund Board) முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களுக்கான 'நிபுண சவிய' நிதி உதவித் திட்டத்திற்கு…

உயிருக்கு போராடிய மகன்: ஜாலியாக செல்போன் பார்த்த அம்மா

கர்நாடகாவில் கணவரை கொன்றுவிட்டு உயிருக்கு போராடிய மகனின் அருகில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் தார்வார் டவுன் பல்கலைகழக சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிரண்- பிரியா…

சவர்க்காரங்களுக்கு புதிய கட்டுப்பாடு; விசேட வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் விற்பனை செய்யப்படும் சவக்கார உற்பத்திகளுக்கான கட்டாய பெயரிடல் தேவைகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஒழுங்குவிதிகள் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள்,…

ஆற்றைக் கடந்தும் தப்பவில்லை: 14 ஆண்டுகளில் ஒரே குடும்பத்தில் 4 பேரை கொன்ற காட்டு யானை!

காத்மண்டு, நேபாள நாட்டில் சிட்வான் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ளது மாடி என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சனிச்சரா போட்டே. இவர் குடிசை போட்டு வாழ்ந்த இடம் யானை சென்று வரும் வழித்தடமாம். பாவம் அவருக்கு அது தெரியவில்லை. அந்த கால…

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. கடுமையான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம்…

யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை; அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் தவெக கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில், ஊழல் புகார்களில் சிக்கினால் பதவி பறிக்கப்படும் என அமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (16) காலை 10.30…

யாழில் அதிரடியாக கைதான முக்கிய நபர்!

இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண கிங்ஸ் அணியின் உரிமையாளர் போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டில் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2026 இலங்கை பிரீமியர் லீக் தொடரின் உத்தியோகபூர்வ தொடக்க விழா…