;
Athirady Tamil News
Yearly Archives

2026

இன்னும் 10 சதவீதம் தான் மீதமுள்ளது; பெரும் நம்பிக்கையில் உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராகிவிட்டது. 10 சதவீதம் மீதமுள்ளது. போரை…

தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டுமே தவிர வழக்கு தொடர…

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணி இருக்கும் போது . தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு. அதனை பௌத்த துறவி செய்திருக்க கூடாது என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ நவடகல…

தையிட்டி விகாரைக்கு சென்ற நாகதீப விகாராதிபதி

நயினாதீவு விகாரை விகாராதிபதி தலைமையிலான பிக்குகள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை பகுதிக்கு விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அனுமதியின்றி தையிட்டி விகாரை…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜேஎம்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இவாடே மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

தையிட்டி விகாரைக்கு சென்ற நாகதீப விகாராதிபதி

நயினாதீவு விகாரை விகாராதிபதி தலைமையிலான பிக்குகள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை பகுதிக்கு விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அனுமதியின்றி தையிட்டி விகாரை…

நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட சிவதுரை றஜிந்தன் அவர்கள் இன்றைய தினம் (02.01.2026) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர்…

ஆப்கனில் தொடர் கனமழையால் 11 மாகாணங்களில் வெள்ளம்! 12 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெய்த கனமழை மற்றும் கடும் பனிப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், கடந்த சில நாள்களாக, கனமழை மற்றும் பனிப்பொழிவு பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள…

சீனாவில் குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு புதிய யோசனை

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, ஆணுறை உள்பட கருத்தடை சாதனங்களுக்கு அதிக வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா, மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 1980ம் ஆண்டு தம்பதி ஒரு குழந்தை…

வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து நபரை தாக்கி தீ வைப்பு: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து நபா் மா்ம கும்பலால் தாக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான…

ஸ்விட்சா்லாந்து மதுபான விடுதியில் தீ: 40 போ் உயிரிழப்பு: புத்தாண்டு கொண்டாட்டத்தில்…

ஸ்விட்சா்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கிரான்ஸ்-மொன்டானாவில் ஒரு மதுபான விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 40 போ் உயிரிழந்துள்ளதாகவும், 115 போ் காயமடைந்துள்ளதாகவும்…

காரைநகருக்குள் அத்துமீறி நுழைந்த 11 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் , காரைநகர் கடற்பரப்பினுள் புத்தாண்டு தினமான நேற்றைய தினம்(01) வியாழக்கிழமை இரவு ஒரு படகில் அத்துமீறி…

புத்தாண்டிலும் தொடரும் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் – நெடுந்தீவு…

புத்தாண்டு தினத்தன்றும் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் நெடுந்தீவு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடற்பரப்பினுள் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் வியாழக்கிழமை அத்துமீறி நுழைந்த இந்திய…

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் – போதை அடிமைகளுக்கு புனர்வாழ்வு

யாழ்.சுன்னாகம் பகுதியில் 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் போதை அடிமைகள் 80 பேர் நீதிமன்றம் ஊடாக புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மெஹமட் பிரிடவுஸ் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் மேலும்…

யாழில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பம் ; வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பம் தரிந்துள்ளதாக பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். உடுவில் பிரதேச செயலக பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வருட 2025…

கொன்றுவிடுவோம் என மிரட்டி பெண் பாலியல் வன்கொடுமை

புதுடெல்லி: ஹரியானாவின் பரிதாபாத், மெட்ரோ சவுக் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 25 வயது பெண் ஒருவர் கல்யாண்புரி சவுக் செல்வதற்காக ஆட்டோவுக்கு காத்திருந்தார். அப்போது மாருதி வேனில் வந்த இரு ஆண்கள் லிப்ட் தருவதாக கூறி அப்பெண்ணை அழைத்துச்…

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்த முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் பதிவான தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலைகள் தொடர்ச்சியாக பல மாதங்களாக மாறாமல் உள்ளன.…

மட்டக்களப்பில் 21 வயது இளைஞனுக்கு நடந்தது என்ன! சடலத்தால் பரபரப்பு

மட்டக்களப்பு, அரசடியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகுந்தன் சந்தோஸ் என்பவரே இவ்வாறு…

தொல்பொருட்களுடன் சிக்கிய பெண் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்

மினுவாங்கொடை - மாதமுல்ல பகுதியில் தொல்பொருட்களை வைத்திருந்த 41 வயதுடைய பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (01) மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை…

உக்ரைனை வெல்வது நிச்சயம் ; விளாதிமீர் புதினின் சூளுரை

உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார். ரஷ்ய ஜனாதிபதி புதினின் உரையை விமர்சித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி, எந்த விலை கொடுத்தும் அவர்கள் அமைதியை ஏற்கப்…

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா தவறாகப் பயன்படுத்த அனுமதியில்லை: பாகிஸ்தான்

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் கீழ், அந்த நதிப் படுகையின் மேற்கில் உள்ள நதிகளின் நீரை தவறாகப் பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதியில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கடந்த 1960-ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்தால், இந்தியா-பாகிஸ்தான்…

புத்தாண்டு தினத்தில் சோகம் ; பற்றி எரிந்த வரலாற்று புகழ்பெற்ற தேவாலயம்

நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வொண்டெல்கெர்க் தேவாலயத்தின் கோபுரப் பகுதியில் நேற்று (01) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு தினமான நேற்று எதிர்பாராத…

யாழில் பரபரப்பு சம்பவம் ; கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (1.1.2026) பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில்…

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை நேரம் குறித்து கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு!

பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக்…

சிங்கள ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள்: தையிட்டி விகாரை பற்றி வலிகாமம் வடக்கு சபை…

தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் பரப்பப்படும் தவறான தகவல்கள் தொடர்பாக சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த சிங்கள பத்திரிகைகளில் சிங்கள மொழியில் விளம்பரங்களை பிரசுரிக்க வலிகாமம் வடக்கு பிரதேச சபையில்…

தையிட்டி விகாரை போராட்டம்: வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேருக்கு நீதிமன்ற…

தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை அனுப்பபட்டுள்ளது. மல்லாகம் நீதிவான்…

நியூயாா்க் மேயராக மம்தானி பொறுப்பேற்பு! குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்!

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயாா்க்கின் 112-ஆவது மேயராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸோரான் மம்தானி பொறுப்பேற்றுள்ளாா். புது ஆண்டு தொடங்கிய சில நிமிஷங்களில் நகரின் பழைய சிட்டி ஹால் சப்வே நிலையத்தில் நடந்த விழாவில் அவா் குா்ஆன் என்…

சரியும் மக்கள் தொகை; ஜனவரி 1 முதல் கருத்தடை சாதனங்கள் மீது கூடுதல் வரி

சீனா ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் கருத்தடை சாதனங்கள் மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளது. சீனாவில் உள்ள நுகர்வோர் ஆணுறைகள் உள்ளிட்ட கருத்தடை மருந்துகள் மற்றும் பொருட்களுக்கு 13% கூடுதல் வரியை செலுத்த வேண்டியிருக்கும் என்று…

கனடாவில் 80 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி

கனடாவில் கடந்த 30ம் திகதி நடைபெற்ற லாட்டோ மேக்ஸ் சீட்டிழுப்பில் 80 மில்லியன் டாலர் ஜாக்பாட் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. அந்த டிக்கெட் ஒன்டாரியோவின் லண்டன் நகரில் விற்கப்பட்டுள்ளது. 2024 மார்ச் மாதம் லாட்டோ மேக்ஸ் ஜாக்பாட் 80 மில்லியன்…

புத்தாண்டில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; இரண்டு பெண்கள் உட்பட மூவருக்கு நடத்தப்பட்ட பெரும்…

மாவனெல்ல - தனகம பகுதியில் இன்று (01) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒருவர் கைது…

உக்ரைனை வெல்வோம்! புதின் சூளுரை

உக்ரைன் போரில் ரஷியா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார். ரஷிய அதிபர் புதினின் உரையை விமர்சித்துள்ள உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, எந்த விலை கொடுத்தும் அவர்கள் அமைதியை ஏற்கப் போவதில்லை எனத்…

தலதா மாளிகையில் புத்தாண்டு வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். இன்று காலை வரலாற்றுச்…

சடுதியாக உயர்ந்த தேங்காய் விலை ; எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளபோதும், சந்தையில் தேங்காய் விலை சடுதியாக உயர்ந்துள்ளமையைக் கட்டுப்படுத்துவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை நேரடித் தலையீட்டை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காய்…

போா் நிறுத்தம்: 18 கம்போடிய வீரா்களை விடுவித்தது தாய்லாந்து

தாய்லாந்து-கம்போடியா இடையிலான புதிய போா் நிறுத்த ஒப்பந்தம் 72 மணி நேரத்துக்கு மேல் நீடித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட 18 கம்போடிய வீரா்களை தாய்லாந்து புதன்கிழமை விடுவித்தது. இது குறித்து கம்போடிய தகவல்துறை அமைச்சா் நெத்…

நீருக்கு அடியில் சதுரங்கப் போட்டி ; உலக செம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது நெதர்லாந்து

நெதர்லாந்தின் குரோனிங்கன் (Groningen) நகரில் நடைபெற்ற உலக டைவிங் செஸ் (Diving Chess) செம்பியன்ஷிப் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த வீரர்களே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டி வழக்கமான சதுரங்கப் போட்டிகளைப் போலன்றி,…