;
Athirady Tamil News
Yearly Archives

2026

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நேற்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் சிலர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போது விமான நிலையம்…

அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த இந்திய வாலிபர்

அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி பைலட்டான மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா​வின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட தேவ்…

பெற்ற பிள்ளையை சித்ரவதை செய்து கொன்ற தாய்! கேரளாவில் அதிர்ச்சி

கேரளாவில் ஒன்றரை வயது குழந்தை சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் நெடுமங்காடு அருகே பனவூரை சேர்ந்தவர் அகிலா, இவரது கணவர் இறந்துவிட்டார், ஒன்றரை வயது குழந்தையுடன் அஷ்கர்(காதலனுடன்) வசித்து…

குவைத் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல்

குவைத் சிட்டி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி…

நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுபம் நிறுவனத்திற்குச் சொந்தமான சிவகங்கை கப்பல் இன்று காலை 7.55 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து…

ஈரானை நோக்கி சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா

வாஷிங்டன், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.…

இணையவழி நிதி மோசடி ; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 360 இற்கும் அதிகமான இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைப்பிரிவு வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலைப்பிரிவின் முதன்மை…

தீவிர வலதுசாரிகளால் வெடித்த கலவரம்… அமைதி காக்குமாறு வலியுறுத்திய ஸ்டார்மர்

மாணவர் ஒருவரின் மரணம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பிரித்தானியர்கள் மீது இனவெறி சார்ந்த வெறுப்பைத் தூண்டிவிடக் கூடும் என்பதால் அரசியல்வாதிகளும் சமூகத் தலைவர்களும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிவினையை உருவாக்க பொதுமக்கள்…

சுகாதாரத் துறையில் ஊழியர் பற்றாக்குறை; உள்ளீர்க்கப்படவுள்ள 3,000 தாதியர்

நாட்டின் சுகாதாரத் துறையில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறைக்குத் தீர்வுகாணும் நோக்கில், முதற்கட்டமாக 3,000 மாணவத் தாதியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு முதல்…

எபோலா பரவலுக்கு இடையே காங்கோவில் மீண்டும் விமான சேவை!

காங்கோ நாட்டில், எபோலா பரவலுக்கு இடையே அந்நாட்டின் முக்கிய விமான நிலையம் மீண்டும் விமான சேவைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. உகாண்டா, காங்கோ ஆகிய நாடுகளில் மட்டும்…

கழுத்து நெரிக்கப்பட்டே விரிவுரையாளர் தயாளினி படுகொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் கழுத்து நெரிக்கப்பட்டமையாலே கொலையானார் எனவும், குற்ற செயல் ஒன்று இடம்பெற்றுள்ளது எனும் முடிவுக்கு மன்று வந்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த…

உக்ரைனில் நள்ளிரவில் ரஷியா தாக்குதல்: 16 பேர் பலி; 100 பேர் காயம்

கீவ் உக்ரைனுக்கு எதிராக 4 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ படையெடுப்பு பெயரில் ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களில் நள்ளிரவில் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது.…

ஈரானின் ரேடாரில் சிக்காமல்.. 70 கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியே பாதுகாப்பாக வெளியேற்றிய…

டெஹ்ரான், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் நிலவி வந்தபோதிலும், சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக குவைத் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களும் இந்த கடல்…

இலங்கை சிறைகளில் இருந்த 30 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு நேற்று (02) நாடு திரும்பியுள்ளனர். இந்திய மற்றும்…

லொறியுடன் சொகுசு பேருந்து மோதியதில் பலர் காயம்!

தம்புள்ளை - குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று (03) பிற்பகல் 2.20 மணியளவில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில், சொகுசுப் பஸ்ஸில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை…

செம்மணி மனித புதைகுழி அகழ்வு: இன்று மேலும் 5 என்புக்கூடுகள் அடையாளம்; 6 எலும்புக்கூடுகள்…

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இன்றைய தினம் புதன்கிழமை 5 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் 06 என்புக்கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித…

அமெரிக்கா: குடும்ப சண்டையில் 6 பேர் படுகொலை; குற்றவாளியும் தற்கொலை

நியூயார்க் அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் மஸ்கடின் என்ற பகுதியில் 3 வெவ்வேறு இடங்களில் 6 பேரை நபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்துள்ளார். குடும்ப தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இதில், தகவல் அறிந்து போலீசார் வீடு…

சென்னை: கார் ஏற்றி இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் மற்றொரு சிறுமி பலி

சென்னை சென்னையில் கோயம்பேடு அருகே தனியார் மதுபான பார் ஒன்று உள்ளது. கடந்த மாதம் 31-ந்தேதி இரவு, மது அருந்தி விட்டு நடனம் ஆடியபோது, இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறு மோதலாக உருமாறியுள்ளது. இதனால், அந்த இரு தரப்பினரும்…

பதின்ம வயது பிக்கு தொடர் பாலியல் துஷ்பிரயோகம்; இலங்கையில் மற்றுமொரு தேரரின் திருவிளையாடல்…

அம்பாறை விகாரையொன்றில், 14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டுத் தலைமறைவாகியிருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) மாலை…

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி வீட்டில் 19 ரிவோல்வர்; பொலிஸார் அதிரடி !

மரண தண்டனை விதிக்கப்பட்டு பூஸ்ஸ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 'தெமட்டகொட சமின்த' என்பவருடைய குடும்பத்திற்குச் சொந்தமானது எனக் கூறப்படும் 19 ரிவோல்வர் (Revolver) ரக துப்பாக்கிகள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் ஒரு கோடி ரூபாய்க்கும்…

கால்​பந்து ஜாம்​ப​வான் மெஸ்ஸியின் 70 அடி சிலை அகற்றம்

உலகப் புகழ்​பெற்ற கால்​பந்து ஜாம்​ப​வான் லயோனல் மெஸ்ஸி​யின் 70 அடி உயர பிரம்​மாண்ட சிலை நேற்று  முன்தினம் மாலை மேற்கு வங்​கத் தலைநகர் கொல்​கத்​தா​வின் லேக்டவுன் பகு​தி​யில் இருந்து , அகற்​றப்​பட்​டது. கடந்த சில நாட்​களாக வீசிய பலத்த…

பேருந்து தரையில் அமர்ந்து பயணித்த வெளிநாட்டு பெண் ; வைரலாகும் புகைப்படம்

திருகோணமலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு நடந்த ஒரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலையிலிருந்து புல்மொட்டை நோக்கிச் சென்ற ஒரு தனியார் பேருந்தில், வெளிநாட்டு பெண் பயணி ஒருவர் இருக்கைகள்…

எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது

எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஆலய திருவிழாவை முன்னிட்டு , நடைபெற்ற இசை நிகழ்வில் கிளிநொச்சியை…

அமெரிக்காவில் சோகம்; நண்பர்களை கரை சேர்த்து விட்டு அணையில் மூழ்கி பலியான இந்திய வாலிபர்

ஹூஸ்டன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே அப்துல்லாபூர்மேடு பகுதியை சேர்ந்தவர் அனுரூப் ரெட்டி (வயது 23). அவர் குருநானக் கல்வி மையத்தில் பி.டெக் முடித்து விட்டு, மேல்படிப்புக்காக 2024-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். பின்னர், நார்த் டெக்சாஸ்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ;கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை

உயிர்த்த ஞாயிறு பயங்கவாதத் தாக்குதல் தொடர் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து கோட்டை நீதிவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார். உயிர்த்த…

வடக்கு இஸ்ரேல் மீது தாக்குதலை நிறுத்தாவிட்டால் லெபனான் மீது தாக்குதல்; இஸ்ரேல் அறிவிப்பு

டெல் அவிவ் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல்களால் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஈரான் நாட்டுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனானில் இருந்து அதன் உறுப்பினர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு…

வவுனியா மாநகர சபை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நீக்கி உயர்…

வவுனியா மாநகர சபை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நீக்கி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை: ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் வவுனியா மாநகர சபை முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் ஆட்சேபம் தெரிவித்து எதிரணியால்…

வவுனியாவில் ‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ சமூக சக்தி வேலைத்திட்டம்: நெல்…

வவுனியாவில் 'வளமான நாடு அழகான வாழ்க்கை' சமூக சக்தி வேலைத்திட்டம்: நெல் உலர்த்தும் தளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது! தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'வளமான நாடு அழகான வாழ்க்கை' சமூக சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா கந்தபுரம்…

14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம்-அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக  துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம  பகுதியில்…

ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார்: அமெரிக்கா

அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் படுகாயமடைந்த ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனியின் தற்போதைய நிலைமை பற்றி அமெரிக்கா தரப்பிலிருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் மீதான போரின் தொடக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத்…

யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதம்: தேவையற்ற விசமப் பிரசாரங்களை தவிர்க்குமாறு பீடாதிபதி…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், தேவையற்ற - விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் கேட்டுக்…

இஸ்ரேல் – லெபனான் இடையே நேரடி பேச்சுவார்த்தை! வாஷிங்டனில் தொடங்கியது!

அமெரிக்காவில், இஸ்ரேல் மற்றும் லெபனான் பிரதிநிதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தைத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைக்கு இடையே மீண்டும் தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில், இருதரப்பும்…

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி – கால எல்லை முடிவடைந்ததால்…

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை  நிறைவடைவதால், வழக்கு உத்தியோகபூர்வமாக முடிவுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் விசாரணை குழு தன் மீது விசாரணைகளை…

யாழ்,பொது நூலகத்திற்கு ஒரு தொகை நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர்   சந்தோஸ் ஜா யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சென்று , நூலகத்தை பார்வையிட்டதுடன் , ஒரு தொகை நூல்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார். நூலகத்திற்கு சென்ற சந்தோஸ் ஜா, முன்னதாக தனது…