;
Athirady Tamil News
Yearly Archives

2026

வீட்டிற்குள் இருந்து மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்.. சங்கானையில் அதிர்ச்சி சம்பவம்

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார்,…

அனுமதியின்றி கட்டப்பட்ட பலாலி வைத்தியசாலையை அகற்றுவோம்!

வலி. வடக்கில் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் கட்டப்படும் இராணுவ வைத்தியசாலையை பிரதேச சபை இடித்தழிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்…

வடக்கில் மூன்று புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவ இணக்கம்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபயசிங்கவிடம் கோரிக்கை விடுத்தமைக்கு அதற்காகப்…

சிகிச்சையின் போதே விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கையின் முன்னணி வர்த்தகர்

இலங்கையில் உள்ள முன்னணி ஆடைகள் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரான பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் விசாரணையின் போது இதயம் தொடர்பான மருத்துவக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.…

பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, உளவுத்துறை யின் துல்லியமான வழிகாட்டுதலின்படி,…

ரஷியாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக.. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது…

வாஷிங்டன், ரஷியாவிடம் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா, அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரஷியா போர்…

உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்கா

அமெரிக்காவில் உயா் கல்வி மேற்கொள்ள குடியேற்றத்துக்கு அல்லாத ‘எஃப்’ வகை நுழைவு இசைவில் வரும் மாணவா்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே தங்கிப் படிக்கும் வகையில் நுழைவு இசைவு நடைமுறைகளை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. இதனால், இந்திய மாணவா்களே…

நியூசிலாந்தில் உள்நாட்டுப் பறவைக்கு H5N1 பறவைக் காய்ச்சல்

முதன்முறையாக, நியூசிலாந்தில் நாட்டின் பூர்வீகப் பறவை இனத்தைச் சேர்ந்த 'சுவாம்ப் ஹாரியர்' (Swamp Harrier) வகை கழுகுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வட தீவின் வைராபா பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தக்

டெங்கு நுளம்புகள் பெருகும் திறந்த வடிகாலமைப்புகள்!

இலங்கையில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து, நாடு முழுவதும் பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகளும் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இந்தச் சூழலில், டெங்கு கட்டுப்பாட்டு…

ஈரானின் IRGC கண்காணிப்பு கோபுரத்தை அழித்ததாக அமெரிக்கா அறிவிப்பு

ஈரானின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் அமைந்திருந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கு (IRGC) சொந்தமான கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள…

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி: 36ஆம் நாளில் மேலும் 6 என்புக்கூடுகள் அடையாளம்!

ஐ. சிவசாந்தன் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில்,…

பொதுக் கட்டமைப்புகளைப் பரஸ்பரம் தாக்கிய அமெரிக்கா-ஈரான்

ஹோா்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டுக்கு அமெரிக்காவும் ஈரானும் தீவிரமாக முயன்று வரும் நிலையில், பொதுமக்களின் அத்தியாவசியக் கட்டமைப்புகளை இருநாடுகளும் பரஸ்பரம் தாக்கி அழித்துள்ளன. புதிய மோதல் போக்கு தொடங்கிய பிறகு தொடா்ந்து 6-ஆவது நாளாக…

உகாண்டா: பள்ளி பேருந்து விபத்தில் 20 குழந்தைகள் உயிரிழப்பு

கம்பாலா, கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தொடக்கப் பள்ளிப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் நிறுவனரும் அதே பேருந்தில்…

கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம்

குடும்பத்தின் வருமானம் உயரும் போது பிள்ளைகளுக்கு திறமையான கல்வி வாய்ப்புகள் ஏற்படும். எனவே பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக குடும்பங்கள் தமது வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.…

சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 8 பேர் பலியான நிலையில் 34 பேரைக் காணவில்லை. தென்மேற்கு சீன நகரமான சோஃக்கிங்கில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, பெருமளவிலான பாறைகளும் மண்ணும் அடித்து வரப்பட்டு, 10-க்கும்…

“AHEAD” பாலர் பாடசாலை மாணவர்களின் ஆக்க திறன் கண்காட்சி

"AHEAD" பாலர் பாடசாலை மாணவர்களின் ஆக்க திறன் கண்காட்சி யாழ் . இந்து ஆரம்ப பாடசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. பாலர்கள் தமது ஆக்க திறன்களை வெளிப்படுத்தும் முகமாக ஆக்கங்களை உருவாக்கி அதனை காட்சிப்படுத்தினர். அதன் போது…

கனடாவில் பயங்கர காட்டுத்தீ: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கனடாவின் ஓன்டோரியோ மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் சில நாள்களாக பரவிவரும் பயங்கர காட்டுத்தீ காரணமாக அந்நாட்டின் தலைநகரான ஒட்டாவா மற்றும் டொரண்டோ நகரங்களில் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் மக்களின்…

கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு 04 புதிய பயிற்சி மருத்துவர்கள் நியமனம்

நாட்டின் பொதுச் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு பயிற்சி மருத்துவர்கள் இன்று சனிக்கிழமை தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். கடமைகளைப்…

பிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்

பிரிட்டனில் ஆளும் தொழிலாளா் கட்சியின் புதிய தலைவராக ஆண்டி பா்ன்ஹாம் (56) வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதன்மூலம், அவா் பிரிட்டனின் புதிய பிரதமராக அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளாா். கடந்த 10 ஆண்டுளில், அந்நாட்டின்…

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கே டஃப் கொடுக்கும் இந்தியா; முதல் ஹைட்ரஜன் ரயில்!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ள நிலையில், இந்த ரயிலில் உள்ள ஆச்சரியமூட்டும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக, ஹரியானா மாநிலத்தின் 'ஜிந்த்'…

ஒருதலை காதலால் நிகழ்ந்த விபரீதம்: பஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பண்ட்வால் தாலுகா காக்யபாடா அருகே கொடங்கே பகுதியை சேர்ந்தவர் பாலப்பா கவுடா. இவரது மகள் லாவண்யா (வயது 22). இவர் கல்லடுக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். ஒரு தலையாக காதல் இவர்…

போதைப்பொருள் சுற்றிவளைப்பு-ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்  3,820 மில்லிகிராம்  ‘ஐஸ்’   போதைப்பொருளுடன் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கு அமைய, பொலிஸ் மா அதிபரின்…

மருதமுனையில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து- அரச உத்தியோகத்தர் பரிதாபமாகப்…

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் நேற்று வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி, அரச உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில்…

மெக்சிகோவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பரபரப்பும் நிலவியது. பல பகுதிகளில் கட்டிடங்கள் பலமாக குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான…

சீனாவில் பயங்கர நிலச்சரிவு: பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என தகவல்

பிஜீங், சீனாவின் சோங்க்சிங் நகரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து விழுந்தன. பாறைகள் சரிந்து சாலைகள் மூடப்பட்ட நிலையில், பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பயங்கர நிலச்சரிவு சீனாவின் சோங்க்சிங் நகரில் இன்று…

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்

சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவை எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் எழுப்பபட்ட ஆட்சேபனையை தொடர்ந்து அதனை நிறுத்த உள்ளூராட்சி ஆணையாளர் தீர்மானித்துள்ளார். சாவகச்சேரி…

வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; மக்களே அவதானம்

நாட்டில் இன்று சனிக்கிழமை (18) சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும்…

Jaffna Kings அணியில் இடம்பெற்ற மோசடி ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட Jaffna kings அணியின் இணை உரிமையாளர் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு…

‘தேர்தல் தோல்வி தொடர்பான டிரம்ப்பின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது’ – சீனா பதிலடி

பீஜிங், அமெரிக்காவில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் குறித்து ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 25 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், என்னை தோற்கடிக்க சீனா பல்வேறு…

ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசாவின் நிதியில் புங்குடுதீவில் வீதி மின்விளக்குகள்

ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசாவின் நிதியில் புங்குடுதீவில் வீதி மின்விளக்குகள் வேலணை பிரதேச சபை உறுப்பினரும் தமிழ்த்தேசிய பேரவையின் அங்கத்துவ கட்சியான ஜனநாயக தமிழரசு கட்சியின் பிரதி செயலாளருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்களின்…

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

அலவத்துகொட, படுகொட பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார். வீடொன்றை அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த நிலப்பகுதியில், அடித்தளத்திற்காக குழி தோண்டிக்கொண்டிருந்த போது இந்த மண்மேடு சரிந்து…

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு

ஜெருசலேம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும். இஸ்ரேலில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு செயல்பட்டு வருகிறார். இதனிடையே, இஸ்ரேல் நாடாளுமன்ற 4 ஆண்டுகள் பதவி காலத்தை நிறைவு செய்ய…

சக்கர நாற்காலியில் வந்து அதிகாரிகளை மிரள வைத்த வெளிநாட்டு பெண் ; சினிமா பாணியில் சம்பவம்

உடலுக்குள் இரகசியமான முறையில் கொக்கெய்ன் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து வைத்து நாட்டிற்குள் கொண்டுவந்த 54 வயதுடைய அங்கோலா நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது…

வீட்டில் இறக்கி விடுவதாக கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம், நாயுடுப்பேட்டை பகுதியில் பாடசாலை மாணவியை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஒருவர் பாடசாலை முடிந்து…