;
Athirady Tamil News
Yearly Archives

2026

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

பியொங்யாங், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு …

சடலம் அடையாளம் காணப்பட்டது: சாய்ந்தமருது இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

video link-https://fromsmash.com/_1-ZcOPGBG-dt   மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது: சாய்ந்தமருது இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு நீதவானின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை அம்பாறை…

உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் படைகளை அனுப்புவது போராக முடியும்: புதின் எச்சரிக்கை

உக்ரைனில் ஐரோப்பிய படைகள் நிலைநிறுத்தப்படுவது ரஷியா உடனான போருக்கு வழிவகுக்கும் என ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தில்லியில் நடைபெறும் 18 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்…

ஈராக்கில் இருந்து ட்ரோன் தாக்குதல் ; சவூதியின் முக்கிய எண்ணெய் குழாய் பாதை மூடல்

ஈராக்கில் இருந்து ஏவப்பட்டதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது பிரதான கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய் பாதையின் செயல்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் அப்கேக் எண்ணெய் வயலிலிருந்து…

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்! காரைதீவு பொலிஸார் தீவிர விசாரணை

video link-https://fromsmash.com/_1-ZcOPGBG-dt அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த…

கந்தரோடை விகாரைக்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த, புத்தசாசன அமைச்சர்  ஹினிதும சுனில் செனவி  சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள புராதன கந்தரோடை விகாரையை நேரில் பார்வையிட்டு, அதன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டார். நாட்டின்…

நேபாள வெள்ளம்: 5,000-க்கும் மேற்பட்டோர் மாயம் – தொடரும் மீட்பு பணிகள்

காத்மாண்டு, நேபாளத்தில் ஏற்பட்ட தீடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ள நிலையில், அதில் 589 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்…

நாடளாவிய ரீதியில் 125,000 ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் 125,000 ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி…

யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் வவுனியாவில் கைது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கொன்றில் சாட்சியம் அளிக்க வந்த சாட்சி மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு…

பருத்தித்துறையில் மூன்று வீடுகள் கையளிப்பு!

வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மூலம்  நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் - பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட துன்னாலை வடக்கு , பொலிகண்டி தெற்கு மற்றும் வல்வெட்டித்துறை தென்கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில்…

நல்லூர் உற்சவ காலத்தில் 234 சாரணர்கள் சேவையில்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ காலத்தில் சாரணர் சேவையில் பங்கேற்றவர்களுக்கான “சான்றிதழ் வழங்கும் விழா” நேற்றைய தினம் சனிக்கிழமை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நடைபெற்றது. இலங்கை சாரணர் சங்கத்தின் யாழ் மாவட்ட…

பலாலியில் தொடரும் போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 13ஆவது  வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை…

பாகிஸ்தானில் தொடரும் அவலம் ; 10 நாட்களில் 6 ஹிந்து சிறுமிகள் கடத்தல்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்படும் அவலம் தொடர்கிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து பெண்கள், குறிப்பாக கோலி, பீல், மேக்வார் போன்ற ஏழை சமூகத்தைச் சேர்ந்த…

அமெரிக்காவில் பயங்கரம்: 2 தோழிகளை கொலை செய்த கேரள இளம்பெண்

வாஷிங்டன், அமெரிக்காவில் கேரளாவை சேர்ந்த 2 தோழிகளை கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர் கேரளாவை சேர்ந்த தோழிகள் கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்தவர் அஞ்சனா ஹரி (வயது 35). திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மேரி

பணிப்புறக்கணிப்புக்குத் தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்

ரயில்வே திணைக்களத்தில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய ரயில்வே பொது முகாமையாளர் ஒருவரை அரசாங்கம் துரிதமாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இல்லாவிட்டால், பல…

யாழில் நடுவீதியில் இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம்; வசமாக பிடிபட்ட சந்தேகநபர்கள்

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் விவகாரத்தில், நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவைச் சேர்ந்த இரு…

அயர்லாந்துக்கு டிரம்ப் திடீர் பயணம்

டப்ளின், அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரவிருக்கிறது. மற்றொரு பக்கம் ஈரான் நாட்டுடன் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அயர்லாந்து நாட்டுக்கு திடீர் பயணம்…

கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த…

2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். கடலில் உயிருக்கு போராடிய 15 வயது சிறுவன் அமெரிக்காவின் அலாஸ்கா அருகில் உள்ள பெரிங் கடலில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15வயது சிறுவன்…

அமெரிக்காவில் அதிர்ச்சி: இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சுட்டுக்கொலை

வாஷிங்டன் அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஷாலினி (வயது 38). இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சகிரிமெண்டொ நகரில் உள்ள உணவகத்தில்…

75 அடி பள்ளத்தில் வீட்டின் மீது பாய்ந்த லொறி ; நால்வர் படுகாயம்

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில், துன்ஹிந்த நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள மதித்தலே பகுதியில் 75 அடி பள்ளத்தில் பாய்ந்து வீடு மீது லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (12) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில், லொறி…

இலங்கை வந்த வர்த்தகர் அதிரடி கைது

குஷ் போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்த விமானப் பயணி ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் குறித்த போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவந்து, விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான பசுமை வழி ஊடாக

நள்ளிரவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு ; சொகுசு வேனுக்குள் அரங்கேறிய தகாத செயல்

கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் நேற்று (12) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வேன் ஒன்றின் மூலம் கம்பஹா…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த இருவர் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பகுதியில் வசிக்கும் 42 வயதான வணிகர்கள் எனக்கூறப்படும் இரு சந்தேகநபர்களும் நேற்று இரவு (12) கைது…

கனமழை பெய்யக்கூடும்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் இன்று பல இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ​வடமத்திய, மத்திய, சபரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையில் கனமழை பெய்யக்கூடும்…

IMF உடனான புதிய ஒப்பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் திட்டம்

தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) முடிவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம் என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய அரசாங்கத்தால்…

குரோஷியா: மாணவர்களிடையே மோதல்; கத்திக்குத்தில் 2 பேர் காயம்

ஜாக்ரெப் குரோஷியாவில் மாணவர்கள் இடையே நடந்த மோதல் முற்றி கத்திக்குத்தில் முடிந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர். குரோஷியா நாட்டின் தலைநகர் ஜாக்ரெப்பில் உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்…

தொடருந்து போக்குவரத்தில் எடுக்கப்பட்ட விசேட தீர்மானம்

தொடருந்து போக்குவரத்து தொடர்ச்சியாக தாமதமடைதல், தொடருந்துகள் ரத்து செய்யப்படல் மற்றும் தொடருந்துகளில் அடிக்கடி ஏற்படும் இயந்திரக் கோளாறுகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

கொழும்பில் 40 வருட பழமையான வீட்டுத்தொகுதிகள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் தகவலின்படி, கொழும்பிலுள்ள வீடமைப்புத் திட்டங்களில் 40 சதவீதமானவை 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகர எல்லைக்குள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார…

3 சரக்கு கப்பல்கள் மீது கடும் தாக்குதல்; 42 இந்திய பணியாளர்கள் உயிர் தப்பினர்

தெஹ்ரான் இந்திய பணியாளர்களுடன், வெளிநாட்டு கொடிகளை கொண்ட 3 கப்பல்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஜிம்பாப்வே கொடியுடன் கூடிய கச்சா எண்ணெய் கப்பலான ரீஸ்கோ, பலாவ் கொடியுடன் கூடிய சமையல் எரிவாயு கப்பல் ஹாரிசான் 1 மற்றும்…

அமெரிக்காவும் இஸ்ரேலும் மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கின்றன; டெல்லியில் ஈரான் அதிபர் பேச்சு

புதுடெல்லி: அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதாகவும், ஆனால் அதற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மசூத்…

சாலையில் எதிர் எதிரே மோதிக்கொண்ட 3 வாகனங்கள்: ரஷ்யாவில் 12 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் நடந்த கோர சாலை விபத்தில் 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மோதிக்கொண்ட 3 வாகனங்கள் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஆர்காங்கெல்ஸ்க்(Arkhangelsk) மாகாணத்தில் நடந்த கோரமான சாலை விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.…

இளவரசி டயானாவின் ‘Revenge Dress’ ஏலம்!

பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா அணிந்திருந்த, அரச குடும்ப வரலாற்றில் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘Revenge Dress’ என அழைக்கப்படும் கருப்பு நிற ஆடை ஏலத்திற்கு வரவுள்ளது. 1994ஆம் ஆண்டு, அப்போதைய இளவரசர் சார்லஸ் தன்னுடைய…

அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர்கல்வி பற்றிய ஆலோசனைக் உபகுழுவின் முன்னிலையில் துணைவேந்தர்கள்…

வேலை இழந்தால் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டுமா?- டிரம்ப் அரசின் அதிரடி…

வாஷிங்டன்: அமெரிக்காவின் எச்-1பி விசா மற்றும் பிற தற்காலிக விசாக்களை பெற்று பணிபுரிந்து வருபவர்கள் வேலை இழந்தால் இனி உடனடியாக அங்கிருந்து வெளியேறும் வகையில் அதிபர் டிரம்ப் அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. வேலை இழந்த பிறகு ஊழியர்களுக்கு…