;
Athirady Tamil News
Yearly Archives

2026

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்

2026 ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் சற்றே அதிகரிப்பு ஏற்பட்டிருந்த போதிலும், நுகர்வோரின் நலன் கருதி…

கண்டி மற்றும் நுவரெலியாவிற்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் விடுக்கப்பட்டுள்ள இற்றைப்படுத்தப்பட்ட அறிவிப்புக்கமைய, குறித்த…

யாழில் காற்று மாசு அதிகரிப்பு – காரணம் இந்தியாவா ?

யாழ். மாவட்ட காற்றின் மாசாக்கத்துக்கு உள்ளூர் காரணிகள் பல இருந்தாலும் எல்லைதாண்டும் மாசாக்கமே இதற்கு பிரதான காரணியாக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, இது சுவாச நோய்களை…

சார், தயவுசெய்து உங்களை நான் பார்க்க முடியுமா? என பிரதமர் மோடி கேட்டார் – டிரம்ப்…

வாஷிங்டன் டி.சி., அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், குடியரசு கட்சியின் உறுப்பினர்களுடனான வருங்கால திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, அபாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஆர்டர் கொடுத்திருந்தது. ஆனால், 5 ஆண்டுகளாக…

50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்… அமெரிக்காவுக்கு வழங்கியது வெனிசுவேலா!

வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகள், அமெரிக்காவுக்கு உயர்தரத்திலான 30 மில்லியன் முதல் 50 மில்லியன் பேரல்கள் வரையிலான கச்சா எண்ணெயை வழங்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சந்தை விலையிலேயே இவை பெறப்பட்டுள்ளதாகவும்…

வீடு மோசடி வழக்கு ; பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

மற்றொருவருக்குச் சொந்தமான வீட்டைத் தனக்குச் சொந்தமானது எனக் கூறி, மூன்றாவது நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு, ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று…

யாழில் திரைப்பட காட்சி போல் நடந்த சம்பவம் ; பேருந்து சாரதி மீது சரமாரி தாக்குதல் நடத்திய…

யாழ்ப்பாணத்தில் பயணிகளுடன் பயணித்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நபர் ஒருவர் , பேருந்தை வீதியில் வழிமறித்து சாரதி மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். பொலிஸார் விசாரணை தாக்குதலுக்கு இலக்கான சாரதி…

நாடு முழுவதும் 100 மி.மீ வரை கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை ; வலுவடைந்துள்ள தாழமுக்கம்

இலங்கைக்குப் புறநகராக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவான குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது வலுவடைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று முதல் மழை நிலைமை அதிகரிக்கக்…

யாழில். கைதான இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ஆம் , 2ஆம்…

நீ ஒரு கோழை.. துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: டிரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார். வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாகவும் பல நாள்களாக அதிபர்…

பிரித்தானியாவில் ஜங்க் உணவு விளம்பரங்களுக்கு தடை

பிரித்தானிய அரசு, 2026 ஜனவரி 6 முதல், பகல் நேர ரிவி மற்றும் ஓன்லைன் தளங்களில் ஜங்க் உணவுப் பொருட்களின் (Junk Foods) விளம்பரங்களை முழுமையாக தடை செய்துள்ளது. குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரித்து வரும் நிலையில், இதை கட்டுப்படுத்தும்…

பேசுவதற்கான சக்தி இல்லை… வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்து வியாபாரியின் நண்பர்!

வங்கதேசத்தில் கொலை செய்யப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த மளிகைக் கடைக்காரரின் நண்பர் பேசிய விடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசான முகமது யூனுஸ்…

அமெரிக்காவில் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பல் மருத்துவ தம்பதி; நீடிக்கும் மர்மம்

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசித்து வந்த பல் மருத்துவர் ஸ்பென்சர் டெபே (37) மற்றும் அவரது மனைவி மோனிக் (39) ஆகியோர் அவர்களது வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் 30-ம் தேதி ஸ்பென்சர் வேலைக்கு…

வங்கக்கடலில் தாழமுக்கம் தீவிரம்: பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள குறைந்த தாழமுக்க பிரதேசம், அடுத்த 24 மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Deep Depression) வலுவடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல்…

செவ்வந்தியுடன் கைதான யாழ் தக்ஷிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரும், கும்பல் தலைவர் எனக் கூறப்படும் இஷார செவ்வந்திக்கு உதவிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றொரு சந்தேக நபரை ஜனவரி 9 ஆம் தேதி வரை…

ஈஸ்டர் தாக்குதல் ; உயிருடன் இருக்கும் சாரா ஜாஸ்மின், சபையில் வெளியான தகவல்

2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறக்கவில்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்.…

இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 16 போ் உயிரிழப்பு

கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் 16 போ் உயிரிழந்தனா். இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடபாளா் அப்துல் முஹாரி செவ்வாய்கிழமை கூறியதாவது, பல நாள்களாக பெய்த…

வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசூலாவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால ஜனாதிபதியாக நியமிப்பதாக வெனிசூலா நீதிமன்றம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசூலாவின் இடைக்கால…

ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கைச்சாத்து

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இன்று (07) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்…

வங்காளதேசம்: 3 வாரங்களில் கும்பல் தாக்குதலில் 6-வது இந்து படுகொலை

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இதில், ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், அதே ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி…

2024 இற்கு பின் முதல் முறையாக 310 ஐத் தொட்ட டொலர் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான உடன் செலாவணி வீதத்தின் நடுவீதம் ரூ. 310.02 ஆகப் பதிவாகியுள்ளது. 2024 பெப்ரவரி 29 ஆம் திகதிக்குப் பின்னர் டொலரின் சராசரிப் பெறுமதி இவ்வாறு 310 ரூபாய் என்ற…

இங்கிலாந்து விமான தளங்களில் வந்திறங்கிய அமெரிக்க போர் விமானங்கள்; ஈரானை தாக்க முடிவா?

லண்டன், ஈரான் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள்…

முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பல் ‘சமுத்திர பிரதாப்’ – நாட்டுக்கு அர்ப்பணித்தார்…

புதுடெல்லி: உள்​நாட்​டிலேயே கட்​டப்பட்ட முதல் மாசுக் கட்​டுப்​பாட்டு கப்​பலான ‘சமுத்​திர பிர​தாப்’ சேவையை கோ​வா​வில் பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத்சிங் நேற்று நாட்​டுக்கு அர்ப்​பணித்து வைத்​தார். அப்போது ராஜ்​நாத் சிங்…

நுவரெலியா ஏரியில் விழுந்த சீ பிளேன்; இரண்டு விமானிகள் வைத்தியசாலையில்

நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட…

பதுக்கப்பட்ட அரிசி பொதிகளால் இலங்கை அரசிற்கு கிடைத்த வருமானம்

சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசியை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களை இலக்கு வைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5,000 அரிசி பொதிகள் வெளிப்படையான ஏலம்…

யாழ் மாவட்டத்திற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து ; பேரழிவை சந்திக்கும் ; எச்சரிக்கும்…

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 500 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள…

நுரை தள்ளும் காத்தான்குடி கடல்; சிறுவர்கள் கொண்டாட்டம்!

மட்டக்களப்பு காத்தான்குடி கடல் இன்று (07) காலை முதல் வெள்ளை நிற நுரையைத் தள்ளி வரும் நிலையில் சிறுவர்கள் அதனை கைய்லெடுத்து விளையாடுவதாக கூறப்படுகின்றது. வடக்கில் அண்மையில் இவ்வாறான நுரையினை பாரிய அளவில் கடல் அலைகள் தள்ளி வந்த நிலையில்…

அபுதாபி கார் விபத்தில் கேரளா குடும்பம் உயிரிழப்பு

அபுதாபியில் நடந்த கார் விபத்தில் கேரளாவைச் சேர்ந்த குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் துபாயில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.…

வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட பாமா மோகனமுரளி இன்றைய தினம் (07.01.2026) அரசாங்க அதிபர் பிரதீபன் அவர்களிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர் இன்றைய தினம் வேலணை பிரதேச செயலகத்தில்…

சேர்.பொன் அருணாசலம் நினைவு தினம் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளியன்று !

சேர்.பொன் அருணாசலம் நினைவு தினம் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளியன்று ! ஈழத்தமிழர்களின் வரலாற்றிலும், இலங்கையின் அரசியல் மறுமலர்ச்சியிலும் மிகமுக்கியமான ஒரு ஆளுமையும், கொடைவள்ளலுமான சேர்.பொன் அருணாசலத்தின் 102 ஆவது நினைவு தினம் எதிர்வரும்…

பிரித்தானியாவை அச்சுறுத்தும் உறைபனி காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. வெப்பமூட்டும் கருவிகளில் ஏற்பட்ட கோளாறு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் காரணமாகப் பாடசாலைகளை மூட…

யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து ஜப்பான் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் வடமேற்கில் உள்ள ஷிமானே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா்…

அமெரிக்கா தேடும் வெனிசுலாவின் இளவரசர்… யாரிந்த மதுரோ குவேரா

வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நிக்கோலஸ் குவேராவை அமெரிக்கா தீவிரமாக தேடி வருகிறது. முக்கியப் பங்கு நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி மீது போதைப்பொருள் பயங்கரவாத வழக்குகள்…