ஆந்திரா: வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்
அமராவதி,
ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு நாய் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் கொடிய நாகப்பாம்புடன் போராடி, உரிமையாளரின் குடும்பத்தைக் காப்பாற்றியது.
நள்ளிரவில் நுழைந்த நாகப்பாம்பு
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் காக்கிநாடா மாவட்டம் யு.கோத்தபள்ளி…