;
Athirady Tamil News

மாயமான பெரும் தொகையிலான அரசி : சம்பந்தபட்ட அதிகாரிகள் பணி இடைநீக்கம்

0

குருநாகல் பிரதேசத்தில் உள்ள 2 அரச அரிசி களஞ்சியசாலைகளில் பாரியளவிலான அரிசி மாயமாகியுள்ளதாக அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த அரிசி காணமல்போன சம்பவம் தொடரபில் 2 அதிகாரிகள் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவளை, அந்த களஞ்சியசாலைகளில் இருந்து சுமார் 7 இலட்சம் கிலோ அரிசி காணமல் போயுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அரிசியின் பெறுமதி
மேலும், காணாமல் போன அரிசியின் பெறுமதி சுமார் 65 – 70 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.