;
Athirady Tamil News

“ஆயிரம் முறை யோசியுங்கள்” !!

0

ஊழல் ஆட்சியாளர்களால் பிறப்பிக்கும் மக்களுக்கு விரோதமான மற்றும் சட்ட விரோத உத்தரவுகளை அமுல்படுத்தும் முன் ஆயிரம் முறை யோசியுங்கள் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதியிடம் சரத் பொன்சேகா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.