;
Athirady Tamil News

எரிபொருள் பௌசர் தொடர்பில் பொலிஸாரின் கோரிக்கை !!

0

எரிபொருளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

வழமை போன்று இன்று(20) எரிபொருள் விநியோகம் பௌசர் மூலம் இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.