2 நாள் பசியால் உயிரிழந்த யாசகர்; ஆனால் பாக்கெட்டில் லட்ச ரூபாய் பணம் – என்ன நடந்தது?
பாக்கெட்டில் ரூ.1.14 லட்சம் பணம் இருந்தும் யாசகர் ஒருவர் பசியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாசகர் உயிரிழப்பு
குஜராத் மாநிலம் வல்சாட் என்ற இடத்தில் யாசகர் ஒருவர் 2 நாட்களாக நடக்க முடியாமல் படுத்துக்கிடந்தார்.…