;
Athirady Tamil News
Daily Archives

7 December 2023

2 நாள் பசியால் உயிரிழந்த யாசகர்; ஆனால் பாக்கெட்டில் லட்ச ரூபாய் பணம் – என்ன நடந்தது?

பாக்கெட்டில் ரூ.1.14 லட்சம் பணம் இருந்தும் யாசகர் ஒருவர் பசியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாசகர் உயிரிழப்பு குஜராத் மாநிலம் வல்சாட் என்ற இடத்தில் யாசகர் ஒருவர் 2 நாட்களாக நடக்க முடியாமல் படுத்துக்கிடந்தார்.…

விண்வெளிக்கு மனிதா்கள்:பூா்வாங்க சோதனை வெற்றி

விண்வெளிக்கு மனிதா்களை அனுப்புவதற்கான தங்களது திட்டத்தின் பூா்வாங்க சோதனையாக, விலங்குகளை விண்வெளிக்கு ஏந்திச் செல்லக்கூடிய ஆய்வுக் கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக ஈரான் புதன்கிழமை அறிவித்தது. வரும் 2029-ஆம் ஆண்டுக்குள் தங்களது…

கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லி சந்திப்பு

ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்புடையதல்ல. ஆனால் கட்சி அரசியலுக்குரிய அத்தனை பண்புகளையும் ஜே.வி.பியின் அடித்தள உறுப்பினர்கூட பின்பற்றும் ஒழுக்கம் முதன்மை பெறுகின்றது. கட்சித் தலைமைக்குத் தெரியாமல்…

யாழ் -பண்ணாகம் கிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவி!

யாழ்ப்பாணம் பண்ணாகம் கிராமத்தைச் சேர்ந்த வரும் யா/ சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் மாணவியுமான வித்தகி பிரணவரூபன் 3A (உயிரியல் பிரிவு, மாவட்ட நிலை 34 ) பெற்றிருந்தார். இந்நிலையில் வெளியாகிய வெட்டுப்புள்ளியின் பிரகாரம் யாழ்.பல்கலைக்கழக…

சென்னைக்கு அடுத்த புயல் வரப்போகிறதா? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவசர விளக்கம்

சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மீளாத நிலையில் அடுத்த புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவசர விளக்கம் அளித்துள்ளார். மிக்ஜாம் புயல் மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின்…

இந்திய மீன்பிடி இழுவை படகுகள் தொடர்பில் இலங்கை கடற்படை வெளியிட்ட தகவல்

2023 ஆம் ஆண்டில் இதுவரை 31 இந்திய மீன்பிடி இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதுவரை 195 இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளதாகவும், இதில் நேற்று கைது செய்யப்பட்ட 21 பேரும் அடங்குகின்றனர் எனவும்…

நாட்டிலிருந்து திருடப்பட்ட வளங்கள் தொடர்பில் சஜித் முன்வைத்துள்ள யோசனை

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி நாட்டை வங்குரோத்தாக்கிய தரப்பினர் யார் என்பதை இலங்கை உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது, இந்த தீர்ப்புக்கு இணங்க நாட்டிலிருந்து திருடப்பட்ட வளங்களையும் பணத்தையும் திரும்பக் கொண்டுவருவதற்கான பொறிமுறை…

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: பிரித்தானியா எடுத்துள்ள சிறந்த தீர்மானம்

பிரித்தானியவிற்கு புலம்பெயர்ந்த திறன்மிக்க வெளிநாட்டு தொழிலாளர்கள் பெற வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க பிரித்தானிய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி…

வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல் : இருவர் காயம்

வவுனியா, ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (06.12) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும்…

தனியார் துறையினரிற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜனாதிபதி!

அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இதனை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாடாளுமன்றத்தில் இன்று…

நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்துவோம்:காலிஸ்தான் பிரிவினைவாதி மிரட்டல்

நாடாளுமன்றம் மீது டிச.13-ஆம் தேதி தாக்குதல் நடத்தப்படும் எனஅமெரிக்காவைச் சோ்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளாா். கடந்த 2001-இல் பயங்கரவாதிகள் நடத்திய நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு தினத்தில்…

கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி மற்றும் அரிசி விற்பனை : 77 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு…

விலைப்பட்டியலை நுகர்வோருக்கு காட்சிப்படுத்தாத மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட கூடுதலான விலைக்கு சீனி மற்றும் அரிசி ஆகியவற்றை விற்பனை செய்த 77 வர்த்தகர்களுக்கு எதிராக குறிப்பிட்ட சில பிதேச நீதி மன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக…

இஸ்ரேல், பாலஸ்தீனம் குறித்து மன்னருடன் விவாதித்த ஜஸ்டின் ட்ரூடோ

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனுடன் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவாதித்துள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தை காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உலகின் பல நாடுகள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு…

வரலாற்று தவறு…அந்த 2 தவறுகளை மட்டும் நேரு தவிர்த்திருந்தால் !! ஆவேசமாக பேசிய அமித்…

நடைபெற்று வரும் மக்களவையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னாள் பிரதமர் மோடி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அமித் ஷா பேச்சு இன்று கூடிய மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு…

தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவம் – நால்வர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. தெல்லிப்பழை பொலிஸ்…

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்திய…

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நிகழ்வு நேற்றையதினம் (06) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.| இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க…

நயினாதீவு அம்மனுக்கு கும்பாபிஷேகம் ; பந்தற்கால் நாட்டல் ..!!!

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டலும் யந்திர பூஜை ஆரம்ப நிகழ்வும் இன்றைய தினம், வியாழக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியது.

கொடிகாமத்தில் வீதியில் இளைஞன் மீது தாக்குதல் நடாத்திய கும்பல் – இளைஞனின் வீடு தேடி…

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில், வீதியில் இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறை கும்பல் ஒன்று , இளைஞனின் வீட்டுக்கும் சென்று தாக்குதல் நடாத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளம்போக்கட்டி பகுதி வீதியில், நேற்றைய தினம்…

பிணைக்கைதிகளுக்கு போதைப்பொருள் கொடுத்த ஹமாஸ்: பரிசோதனையில் அம்பலமான உண்மை!

இரண்டு மாதங்களை அண்மித்து இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் அமைப்பினரால் கைது செய்யப்பட்ட பிணைக்கைதிகளுக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரால்…

25 ஆயிரம் ரூபாய்க்கு இரட்டைக் குழந்தைகளை விற்ற இளம் தாய்

பிலியந்தலை பகுதியில் இரட்டைக் குழந்தைகளை தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த இளம் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவ்விரு சிசுக்களையும் விலைக்கு வாங்கிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

எலிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகள் வழங்க நடவடிக்கை

மழை பாதித்த இடங்களில் எலிக் காய்ச்சல், காலரா பாதிப்புகள் பரவாமல் தடுக்க பொது மக்கள், சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவக் குழுவினா் என அனைவரும் முன்னெச்சரிக்கையாக சில மருந்துகளை விநியோகிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.…

பாடசாலை மாணவர்கள் இடையே இனிப்பு பானங்களின் நுகர்வு அதிகரிப்பு: ஆய்வில் வெளியான தகவல்

நாட்டில் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கிடையே இனிப்பு பானங்கள் மற்றும் இனிப்பு உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த விடயம்…

தமிழ் மாணவர்களற்ற யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம்: வடக்கின் புத்திஜீவிகள் கவலை

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கல்வி பயில்வதற்கு யாழ். மாவட்ட மாணவர்கள் எவரும் விண்ணப்பிக்கவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இம்முறை யாழ். மாவட்டத்தில் இருந்து எவரும் யாழ். பல்கலைக்கழக பொறியியல்…

குறையும் மின் கட்டணம் : இலங்கையர்களுக்கு நற்செய்தி

ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவின் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர்…

பாகிஸ்தானில் பாடசாலைக்கு அருகில் குண்டு வெடிப்பு!

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் உள்ள தொடக்கப் பள்ளியொன்றின் அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் (05) எதிர்பாராத வேளையில் திடீரென பாரிய சத்தத்துடனான குண்டு வெடித்துள்ளது.…

‘வாகை’ யின் மாதவிடாய் விழிப்புணர்வு

மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக ‘வாகை’ குழுவின் தெருநாடக ஆற்றுகை நாவாந்துறையில் நடைபெற்றது. நாவாந்துறை தெற்கில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும்,…

அமைப்பின் தலைவரை வீட்டில் புகுந்து சுட்டுக்கொன்ற நபர்கள்! என்கவுண்டர் செய்ய வேண்டும் என…

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதால் போராட்டம் வெடித்துள்ளது. சுட்டுக்கொலை ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பில் இருந்து 2015ஆம் ஆண்டில் பிரிந்து,…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபரால் ஏற்பட்ட பரபரப்பு

துருக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமான பயணி ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சூட்கேஸில் மறைத்து வைத்து வந்தவரே இவ்வாறு விமான நிலைய பொலிஸாரால் கைது…

நண்பனின் இறுதிச்சடங்கிற்கு சென்றவர் கொடூரமாக படுகொலை

நீர்கொழும்பு, சீதுவ பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லியனகே முல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. லியனகே முல்லை பிரதேசத்தை…

யாழில். இடம்பெறும் வன்முறைகளின் பின்னணியில் இரு குழுக்களே செயற்படுகின்றன

யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் -…

கடற்படையினர் இரத்த தானம்

கடற்படையின் இரத்த தான நிகழ்வு நேற்று(06) காங்கேசன்துறையில் அமைந்துள்ள "உத்தர" கடற்படை தள வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வில் கடற்படை தளபதிகள்…

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

தெல்லிப்பழையில் கடந்த திங்கட்கிழமை நடந்த வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – வல்லிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருமே நேற்று(06) கைது…

பொது வெளியில் கண்ணீர் விட்டு அழுத வடகொரிய அதிபர் : வைரலாகும் காணொளி

உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய தலைவர்களில் ஒருவரான வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கண்ணீர் விட்டு அழும் காணொளியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. தனது நாட்டில் பிறப்பு விகிதம் குறித்த உரையின் போது அவர் கண்ணீர் விட்டு அழுததாக தகவல்கள்…

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் உறுப்பு நாடாக இணைந்த இலங்கை

உலகின் மிகப்பெரிய கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் 39வது உறுப்பு நாடாக இணைந்துள்ள இலங்கையை ஒன்றிணைந்த கடல்சார் படைகள் வரவேற்றுள்ளன. கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் ஒரு பகுதியாக இலங்கை இருப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக கடல்சார் பாதுகாப்பு…